<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>tamilnaadi news &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/tamilnaadi-news/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 05 Dec 2023 04:50:25 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>tamilnaadi news &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/maaveerar-thinam-2023-switzerland/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Dec 2023 01:35:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[maaveerar naal]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Switzerland]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=107884</guid>

					<description><![CDATA[புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி! புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி இடம்பெறுவதாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கிளை பொறுப்பாளர் ரகு தெரிவித்துள்ளார். மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் செயலுக்கு பின்னர் சொல்லை வைத்தவர். இருப்பினும் தற்போது எமது புலம்பெயர் தேசங்களில் தலைவரின் பெயரினாலும், அவரது குடும்பத்தின் பெயராலும் முன்னெடுக்கப்படும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி!</h4>
<p>புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி இடம்பெறுவதாக <a href="https://tamilnaadi.com/news/world/2023/10/20/refugee-party-switzerland-election/">சுவிஸ்</a> தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கிளை பொறுப்பாளர் ரகு தெரிவித்துள்ளார்.</p>
<p>மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் செயலுக்கு பின்னர் சொல்லை வைத்தவர். இருப்பினும் தற்போது எமது புலம்பெயர் தேசங்களில் தலைவரின் பெயரினாலும், அவரது குடும்பத்தின் பெயராலும் முன்னெடுக்கப்படும் அனைத்தும் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.</p>
<p>எனவே புலம்பெயர் மக்கள் உண்மையான நிலவரங்களை அறிந்து சரியான முடிவினை எடுக்க வேண்டும்.</p>
<p>மேலும், எமது தேசிய போராட்டத்தையும், விடுதலைப்புலிகளின் தலைவரையும் அவரது குடும்பத்தினரையும், போராளிகளின் தியாகத்தையும், மக்களின் அர்ப்பணிப்பையும் சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர் எனவும், அதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் விளிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>தாயகம் கோரிய உரிமைப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.</p>
<p>விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.</p>
<p>அந்த வகையில், <a href="https://en.wikipedia.org/wiki/Switzerland" target="_blank" rel="noopener">சுவிட்சர்லாந்தில்</a> ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p>
<p>இதேவேளை, ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் தின நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இன்றைய ராசி பலன் 02.11.2023 &#8211; Today Rasi Palan</title>
		<link>https://tamilnaadi.com/astrology/02-november-2023-today-horoscope-daily-astrology-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Nov 2023 01:50:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Rasi]]></category>
		<category><![CDATA[rasipalan]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[இன்றைய ராசி பலன்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=102142</guid>

					<description><![CDATA[இன்றைய ராசி பலன் இன்றைய ராசிபலன் நவம்பர் 2, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 16 வியாழக் கிழமை, சந்திரன் மிதுனத்தில் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள விசாக நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார். மேஷம் இன்று நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் எல்லா சிரமங்களையும் எளிதாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4><em><strong>இன்றைய ராசி பலன்</strong></em></h4>
<p>இன்றைய ராசிபலன் நவம்பர் 2, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 16 வியாழக் கிழமை, சந்திரன் மிதுனத்தில் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள விசாக நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.</p>
<p>மேஷம்<br />
இன்று நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் எல்லா சிரமங்களையும் எளிதாக சமாளிப்பீர்கள். உங்கள் மனதில் அவநம்பிக்கையான எண்ணங்கள் வருவதை நிறுத்தவும். வேலைகளில் உங்கள் ஆர்வம் இன்று அதிகரிக்கும். இன்று பிள்ளைகளால் சில பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் சகோதரி அல்லது சகோதரரின் திருமணத்தில் தடைகள் நீங்கும்.</p>
<p>ரிஷபம்<br />
இன்று பயணம் செல்லும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். வண்டி வாகன பயன்பாட்டில் கவனமாக செல்ல வேண்டும். இன்று குடும்பத்தில் பிரச்சனைகள் தந்தையின் உதவியால் தீர்வு காண்பீர்கள். உங்கள் மனைவியுடன் சில முக்கியமான வீட்டுப் பொருட்களை வாங்கவும், அவர்களுடன் மகிழ்சியான நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. உங்கள் வணிகத்திற்காக ஒருவரிடமிருந்து நல்ல ஆலோசனையைப் பெறலாம். உங்கள் புத்திசாலித்தனத்தையும் விவேகத்தையும் பயன்படுத்திச் செயல்படவும்.</p>
<p>மிதுனம்<br />
கூடடாக சேர்ந்து தொழில், வியாபாரம் செய்பவர்கள் பலனடைவீர்கள். உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். இன்று நீங்கள் உங்கள் முக்கியமான பணிகளை முடிக்க சரியாக திட்டமிட்டு செயல்படவும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், இன்று நீங்கள் அதைத் திருப்பிச் செலுத்த முடியும். இது உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இன்று நீங்கள் மாலையில் சில ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.</p>
<p>கடகம்<br />
இன்று சில வேலைகளை முடிக்க நண்பரின் உதவியைப் பெறலாம். தாயின் உடல்நிலை கவலை தரும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை வேலையில் வெற்றியை தரும். முதலீடுகளால் ஆதாயம் அடைவீர்கள். இன்று நீங்கள் ஒரு குடும்ப உறுப்பினரிடமிருந்து சில தகவல்களைப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும், அப்போதுதான் வெற்றி பெற முடியும்.</p>
<p>சிம்மம்<br />
இன்று உங்கள் தொழிலில் பணம் சிறப்பாக சம்பாதிப்பீர்கள். இது உங்களுக்கு மன திருப்தியைத் தரும். உங்கள் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வியாபாரம் சம்பந்தமாக எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் சக ஊழியர்கள் அல்லது கூட்டாளிகளின் ஆலோசனையைப் பெறவும். குடும்ப பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.</p>
<p>கன்னி<br />
உங்கள் மனைவியின் ஆதரவு உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப சண்டையை சிறப்பாக கையாண்டு அமைதி கொண்டுவருவீர்கள். இன்று உங்கள் அரசாங்கம் தொடர்பான வேலைகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று நீங்கள் எந்த ஒரு சொத்தை வாங்குவதற்கு, விற்பதற்கும் முன் அதன் ஆவணங்களை முறையாக சுயாதீனமாக சரிபார்க்கவும்.</p>
<p>துலாம்<br />
இன்று சமூகப் பணியில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்கள் உறவினர் ஒருவருக்கு உதவும் வகையில் கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் இன்று சில புதிய வேலைகளைத் தொடங்க விரும்பினால், அதற்கு நல்ல நாளாக இருக்கும். இன்று வீட்டில் எந்த பிரச்சனையும் நடக்காமல், தைரியமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</p>
<p>விருச்சிகம்<br />
இன்று உங்களுக்கு மூதாதையர் சொத்து சம்பந்தமாக தகராறு இருந்தால், அது தீர்ந்து உங்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும். இன்று உங்கள் நாள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் வணிகம் தொடர்பாக நீண்ட தூர பயணத்தையும் மேற்கொள்ள நேரிடலாம். உங்கள் மனைவியுடன் உங்களுக்கு ஏதேனும் தகராறு இருந்தால், அதைத் தீர்ப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் எந்த வேலை தொடர்பாக யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.</p>
<p>தனுசு<br />
இன்று நீங்கள் சில கடனாளிகளிடமிருந்து கடன் வசூல் செய்யவோ, நீங்கள் கடன் வாங்கியிருப்பின் சமாளிக்கவோ வேண்டியது இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் இன்று பணப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று உங்களுக்காக நேரத்தை ஒதுக்க நினைப்பீர்கள், உங்கள் திறமையை வெளிப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் குடும்பத்தினருடன் பொழுதை உல்லாசமாகக் கழிப்பீர்கள்.</p>
<p>மகரம்<br />
இன்று உங்கள் குடும்பத்தில் சில மங்களகரமான நிகழ்வுகள் விவாதிக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நாள். குழந்தைகளின் வெற்றியை பார்த்து மகிழ்வீர்கள். இன்று உங்கள் மரியாதையை அதிகரிக்கும் நாளாக இருக்கும். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி நீங்கள் கவலை குறையும். உங்கள் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும்.</p>
<p>கும்பம்<br />
இன்று உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்பாடுகள் பார்த்து எதிரிகள் கூட உங்களை விட்டு விலக மாட்டார்கள். இன்று, வீட்டை விட்டு கிளம்பும் போது, உங்கள் பெற்றோரின் ஆசியைப் பெறுங்கள். இன்று உங்கள் எல்லா வேலைகளும் வெற்றியடையும். வேலை செய்பவர்கள் இன்று மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பணியிடத்தில் மன கசப்பு ஏற்படும்.</p>
<p>மீனம்<br />
உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது குறித்து கவலைப்படுவீர்கள். ஆனால் மாலைக்குள் நீங்கள் அதற்கான நல்ல தீர்வுகளைப் பெறுவீர்கள். உங்கள் வியாபாரத்திலும், பணியிடத்திலும் உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களை மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள். வேலையை மாற்ற நினைப்பவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். இன்று குழந்தைகள் தரப்பிலிருந்து உங்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்திகள் வரும்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சரமாரியான துப்பாக்கி பிரயோகம் ; கொழும்பில் பதற்றம் &#8211; நால்வர் காயம்!</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/crime/mass-shooting-tension-in-colombo-four-injured-2/</link>
					<comments>https://tamilnaadi.com/uncategorized/crime/mass-shooting-tension-in-colombo-four-injured-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jun 2023 14:37:11 +0000</pubDate>
				<category><![CDATA[குற்றம்]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=77256</guid>

					<description><![CDATA[களனி &#8211; திக்பிட்டிகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணை இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.]]></description>
										<content:encoded><![CDATA[<p>களனி &#8211; திக்பிட்டிகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.</p>
<p>குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<h2>விசாரணை</h2>
<p>இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/uncategorized/crime/mass-shooting-tension-in-colombo-four-injured-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு வாய்ப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/low-income-sri-lankans-2/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/low-income-sri-lankans-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jun 2023 14:34:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=77254</guid>

					<description><![CDATA[அஸ்வசும திட்டம் தொடர்பான மேன்முறையீடுகளை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 10 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமோ அல்லது பிரதேச செயலகங்களிடமோ மேன்முறையீடுகளை கையளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னர் வழங்கப்பட்ட மானியங்களை விட அதிகமாக வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், உண்மையாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அஸ்வசும திட்டம் தொடர்பான மேன்முறையீடுகளை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி ஜூலை 10 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.</p>
<p>சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமோ அல்லது பிரதேச செயலகங்களிடமோ மேன்முறையீடுகளை கையளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>முன்னர் வழங்கப்பட்ட மானியங்களை விட அதிகமாக வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.</p>
<p>அத்துடன், உண்மையாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். குறைந்த வருமானம் பெறுவோரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களும் இந்த மானியங்களை இழக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/low-income-sri-lankans-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைவர்கள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jun 2023 14:29:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=77250</guid>

					<description><![CDATA[தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் அவர்களின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில் , &#8220;அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர்.</p>
<p>இந்நிலையில் அவர்களின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.</p>
<p>இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில் , &#8220;அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், அதிகாரப் பகிர்வுடனான அரசியல் தீர்வு, காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியன தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் கூறிய கருத்து வீதம் உண்மையானது.</p>
<p>தமிழ் எம்.பிக்களுடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில்தான் அந்தத் தகவல்களை லண்டனில் ஜனாதிபதி கூறினார்.</p>
<p>ஆனால், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தங்கள் அரசியல் இலாபங்களுக்காக இதனை மறுக்கின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள். இது தமிழ் மக்களுக்கும் தெரியும்.&#8221; என பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.</p>
<p>ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டன் விஜயத்தில், கனடாவின் முன்னாள் பிரதமரும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் தலைவருமான ஸ்ரீபன் ஹூப்பரை சந்தித்த போது தமிழ் மக்களின் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.</p>
<p>இதற்கு பதிலளிக்கும் முகமாக தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமது கடும் விசனத்தை வெளியிட்டிருந்தனர்.</p>
<p>மேலும், ஜனாதிபதியின் கருத்து முற்றிலும் பொய் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அனைத்து சைவ அமைப்புக்களுக்கும் அழைப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/all-sri-lankan-saiva-maha-sabha-invitation/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/all-sri-lankan-saiva-maha-sabha-invitation/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jun 2023 14:20:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=77247</guid>

					<description><![CDATA[அனைத்து சைவ அமைப்புக்களும் வெள்ளி ஞாயிறு விடுமுறையை சிறார்கள் சரிவர ஆலய வழிபாட்டிற்கும் அறநெறிக்கும் குடும்பத்துடன செலவிடவும் பரப்புரைகளையும் பொறிமுறைகளையும் ஆரம்பிக்க வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பிலே, நெருக்கீட்டுடனும் அறநெறி பிறழ்ந்து போதைக்கும் விபத்துக்களுக்கும் ஆளாகி வரும் இளைய சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஓர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அனைத்து சைவ அமைப்புக்களும் வெள்ளி ஞாயிறு விடுமுறையை சிறார்கள் சரிவர ஆலய வழிபாட்டிற்கும் அறநெறிக்கும் குடும்பத்துடன செலவிடவும் பரப்புரைகளையும் பொறிமுறைகளையும் ஆரம்பிக்க வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.</p>
<p>அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அந்த செய்திக் குறிப்பிலே,<br />
நெருக்கீட்டுடனும் அறநெறி பிறழ்ந்து போதைக்கும் விபத்துக்களுக்கும் ஆளாகி வரும் இளைய சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஓர் அங்கமான அரச அதிபரின் தலைமைத்துவத்துடன் முன்னெடுக்கப்படும் சிறந்த வேலைத்திட்டத்தை<br />
குழப்ப சிலர் முனைந்து வரும் நிலையில் இதற்கு எவரும் இடங் கொடுக்க வண்ணம் தனியார் கல்வி நிலையங்கள் பெற்றோர் பாடசாலைகள் தொடர் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகள் கண்காணிப்பு பொறிமுறைகள் திறம்பட இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.</p>
<p>இந்த செயற்பாடுகள் தரம் 09 கீழேயே நடைமுறைப்படுத்தப்படுவதால் O/L ,A/L மாணவர்களின் மேலதிக கல்வியோ தூர இடங்களிலிருந்து வந்து கற்கும் அந்த பிள்ளைகளின் கல்வியோ பாதிக்கப்பட மாட்டாது என்பதையும் பிரத்தியேக வகுப்புக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருவதால் இந்த நேரத்தில் அவை நடாத்தும் சாத்தியப்பாடுகள் இல்லாதொழிக்கப்படும் என்பதையும் மனங்கொள்ள வேண்டும்.</p>
<p>கல்வி என்பது வாழ்வதற்கான விழுமியங்களை கற்று தரும் மனிதனின் அடிப்படை விடயம் என்பதால் அதில் ஈடுபட்டுள்ள சகலரும் அறத்தையும் உண்மைத்தன்மையும் கடைப்பிடித்தல் அத்தியாவசியமானது<br />
என்பதையும்<br />
அதுவே மாணவருக்கு சிறந்த முன்மாதிரியை வழங்கும் என்பதை ஆழமாக உள்வாங்க வேண்டும்.</p>
<p>இத்திட்டத்தை வலுப்படுத்தும் பிரதேச செயலக ரீதியான பரப்புரைகள் செயற்பாடுகளில் பங்கு கொள்ள விரும்புவோர் எமது வெள்ளிக்கிழமைப் பக்திப் பேரியக்கத்துடன் இணையுமாறு வேண்டுகின்றோம் &#8211; என்றுள்ளது.</p>
<p>யாழ்.மாவட்டத்தில் பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் எழு நாட்களும் தனியார் கல்வி நிலையங்களினால் நடத்தப்படும் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை யூலை 1ம் திகதி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நிறுத்துவதற்காக யாழ் மாவட்ட செயலகத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/all-sri-lankan-saiva-maha-sabha-invitation/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு படையெடுக்கும் போர் கப்பல்கள்..!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-ships-invading-sri-lanka-were-western-ships/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-ships-invading-sri-lanka-were-western-ships/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Jun 2023 05:47:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka war ships]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=77110</guid>

					<description><![CDATA[இலங்கையை நோக்கி கடந்த ஒரு வார காலத்துக்குள் மாத்திரம் மேற்குலக மற்றும் அண்டை நாடுகளில் இருந்து கடற்படை கப்பல்கள் வருகை தந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பாகிஸ்தான், இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளன. இந்நிலையில் இன்று, ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படையின் இகாசுச்சி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் சிறிலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டுள்ளது. ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படையின் இகாசுச்சி கப்பல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையை நோக்கி கடந்த ஒரு வார காலத்துக்குள் மாத்திரம் மேற்குலக மற்றும் அண்டை நாடுகளில் இருந்து கடற்படை கப்பல்கள் வருகை தந்த வண்ணம் உள்ளன.</p>
<p>அந்த வகையில் பாகிஸ்தான், இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளன.</p>
<p>இந்நிலையில் இன்று, ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படையின் இகாசுச்சி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.</p>
<p>இந்த கப்பல் சிறிலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டுள்ளது.</p>
<p>ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படையின் இகாசுச்சி கப்பல் 150.5 மீற்றர் நீளமுள்ளதுடன் அது 207 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகின்றது.</p>
<p>இந்த கப்பலுக்கு கப்ரன் தனகா ஹிரோகி தலைமை தாங்குகின்றார். குறித்த கப்பலின் கப்ரன் சிறிலங்காவின் மேற்கு கடற்படை தளபதி ரியல் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p>
<p>கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் அதன் பணியாளர்கள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவுள்ளனர். அத்துடன் குறித்த கப்பல் நாளை இலங்கையை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-ships-invading-sri-lanka-were-western-ships/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உக்ரைன் புனரமைப்புக்காக 3 பில்லியன் டொலர்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/3-billion-dollar-for-ukraine-reconstruction/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/3-billion-dollar-for-ukraine-reconstruction/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jun 2023 08:08:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[russia]]></category>
		<category><![CDATA[russia ukraine war]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=76891</guid>

					<description><![CDATA[உக்ரைன் புனரமைப்புக்காக 3 பில்லியன் டொலர் ரஷியப் படைகளுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு அதன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்போவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார். போரினால் பொருளாதார ரீதியாக உருக்குலைந்திருக்கும் உக்ரைனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடும் நோக்கில், 61 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களும், உலகளாவிய முதலீட்டாளர்களும் லண்டனில் இரண்டு நாள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>உக்ரைன் புனரமைப்புக்காக 3 பில்லியன் டொலர்</h4>
<p>ரஷியப் படைகளுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு அதன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்போவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார்.</p>
<p>போரினால் பொருளாதார ரீதியாக உருக்குலைந்திருக்கும் உக்ரைனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடும் நோக்கில், 61 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களும், உலகளாவிய முதலீட்டாளர்களும் லண்டனில் இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் எதிர்பார்க்கும் உதவிகளை திட்டமிடுவதற்காக &#8220;சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023&#8221; என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகிறது.</p>
<p>ரஷிய-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% சரிவு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் தனது நிதியாதாரத்தை வலுப்படுத்த தனியார்துறை முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் உதவியை எதிர்பார்க்கிறது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட முக்கிய பொது சேவைகளை மேம்படுத்த உக்ரைன் உலக வங்கி கடன்களை பெறுவதற்கு இங்கிலாந்தின் ஆதரவு வழிவகுக்கும்.</p>
<p>இதுகுறித்து ரிஷி சுனக், &#8220;ஒரு துடிப்பான, ஆற்றல்மிக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் அடங்கிப்போக மறுக்கும் நாடு உக்ரைன். எனவே, எங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் எதிர்தாக்குதலுக்கான எங்கள் ஆதரவை அளித்து இந்த போரில் அவர்கள் வெற்றிபெறும் வரை உக்ரைனுடன் நாங்கள் நிற்போம்&#8221; என கூறியுள்ளார்.</p>
<p>மொத்த ஆண்டு வருமானம் $1.6 டிரில்லியனுக்கும் அதிகமாக உள்ள 38 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உக்ரைனின் மீட்பு மற்றும் புனரமைப்புக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. விர்ஜின், சனோஃபி, பிலிப்ஸ், ஹூண்டாய் மற்றும் சிட்டி ஆகிய பல பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தகம், முதலீடு, மற்றும் நிபுணத்துவப்பகிர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க &#8220;உக்ரைன் வணிக உடன்படிக்கை&#8221; எனும் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.</p>
<p>மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் புனரமைப்புத் திட்டங்களுக்கு உதவ இங்கிலாந்து ஆரம்பகட்டத்தில் 20 மில்லியன் பவுண்டு, பிறகு தனித்தனியாக 250 மில்லியன் பவுண்டு அளவிற்கு மேம்பாட்டு நிதியையும் வழங்கும். அதில் பாதிக்குமேல், ஐக்கிய நாடுகள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளின் மூலம் மனிதாபிமான நோக்கில் முன்னணியில் நின்று சேவையாற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க பயன்படும். ஒட்டுமொத்தமாக, ரஷிய-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு இங்கிலாந்து உக்ரைனுக்கு 347 மில்லியன் பவுண்டு உதவி செய்திருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/3-billion-dollar-for-ukraine-reconstruction/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விபத்தில் இளைஞன் உயிாிழப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-young-man-died-in-the-accident/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-young-man-died-in-the-accident/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Apr 2023 10:48:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=75017</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் &#8211; கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் இரவு பயணிகள் பேருந்தினை, மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பூதர்மடம் பகுதியை சேர்ந்த தவசீலன் வினோயன் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் &#8211; கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் இரவு பயணிகள் பேருந்தினை, மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p>
<p>மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>கோப்பாய் பூதர்மடம் பகுதியை சேர்ந்த தவசீலன் வினோயன் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.</p>
<p>யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை கோப்பாய் பூதர்மட சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.</p>
<p>சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>#srilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-young-man-died-in-the-accident/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>காற்றழுத்தம் கரையைக் கடக்கின்றது!</title>
		<link>https://tamilnaadi.com/news/an-air-pressure-over-the-bay-of-bengal-is-crossing-the-coast/</link>
					<comments>https://tamilnaadi.com/news/an-air-pressure-over-the-bay-of-bengal-is-crossing-the-coast/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Oct 2022 04:00:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=64693</guid>

					<description><![CDATA[வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்ததை அடுத்து, வங்காளதேசத்தில் இன்று கரையை கடந்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களும் 2,736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், காக்ஸ் பஜார் துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்தார். தேவைப்பட்டால், கல்வி நிறுவனங்கள் தங்குமிடங்களாகப் பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டன. இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்ததை அடுத்து, வங்காளதேசத்தில் இன்று கரையை கடந்துள்ளது.</p>
<p>இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களும் 2,736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.</p>
<p>இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், காக்ஸ் பஜார் துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்தார். தேவைப்பட்டால், கல்வி நிறுவனங்கள் தங்குமிடங்களாகப் பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டன.</p>
<p>இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் சிட்ரங் புயல் காரணமாக மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.</p>
<p>முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது என்றும் தேவையில்லாமல் வெளியில் செல்வதையோ அல்லது கடல் பகுதிகளுக்கு செல்வதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், எதிர்பார்த்ததை விட வேகமாக, நேற்று நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கடந்தது. இதன் எதிரொலியால், வங்கதேசத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியாவின் 4 வட கிழக்கு மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>#Indianews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/an-air-pressure-over-the-bay-of-bengal-is-crossing-the-coast/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
