<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Student abduction &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/student-abduction/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 26 Nov 2025 16:05:09 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Student abduction &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/pope-leo-appeals-for-immediate-release-of-kidnapped-students-in-nigeria-security-forces-intensify-rescue-efforts/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Nov 2025 17:48:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hostages]]></category>
		<category><![CDATA[Nigeria Kidnapping]]></category>
		<category><![CDATA[Pope Leo]]></category>
		<category><![CDATA[security forces]]></category>
		<category><![CDATA[Student abduction]]></category>
		<category><![CDATA[Vatican Appeal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205847</guid>

					<description><![CDATA[நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். பாப்பரசர் லியோ இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்ததாவது: &#8220;கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.&#8221; குறித்த மாணவர்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>
<p>பாப்பரசர் லியோ இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்ததாவது:</p>
<p>&#8220;கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.&#8221;</p>
<p>குறித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு இதுவரை எந்த ஆயுதக் குழுவினரும் பொறுப்பேற்கவில்லை. கடத்தப்பட்டவர்களை மீட்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கிடையில், கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 மாணவர்கள் ஆயுதக் குழுவினரின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நைஜீரியாவில் பாடசாலை விடுதியில் கொடூரம்: ஆயுதம் ஏந்திய குழுவினால் 25 மாணவிகள் கடத்தல் – பாதுகாவலர் சுட்டுக்கொலை!</title>
		<link>https://tamilnaadi.com/news/armed-group-kidnaps-25-schoolgirls-from-hostel-in-nigerias-kebbi-state-security-guard-shot-dead/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Nov 2025 18:14:14 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Armed Bandits]]></category>
		<category><![CDATA[Boko Haram]]></category>
		<category><![CDATA[Kebbi State]]></category>
		<category><![CDATA[Nigeria]]></category>
		<category><![CDATA[School Kidnapping]]></category>
		<category><![CDATA[Student abduction]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205300</guid>

					<description><![CDATA[நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலமான கெப்பி (Kebbi) மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் விடுதியில் இருந்து, சுமார் 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் நேற்று முன்தினம் (நவம்பர் 17) அதிகாலையில் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மீது தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள், அங்குள்ள பாதுகாவலரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். நைஜீரியாவில் பல ஆயுதக் குழுக்கள் செயற்படுவதால், இவர்கள் பாடசாலைப் பிள்ளைகளையும் வெளிநாட்டினரையும் கடத்திப் பணப் பறிப்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இக்கடத்தலுக்கு நைஜீரியாவில் செயல்படும் போகோ [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலமான கெப்பி (Kebbi) மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் விடுதியில் இருந்து, சுமார் 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் நேற்று முன்தினம் (நவம்பர் 17) அதிகாலையில் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பாடசாலை மீது தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள், அங்குள்ள பாதுகாவலரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். நைஜீரியாவில் பல ஆயுதக் குழுக்கள் செயற்படுவதால், இவர்கள் பாடசாலைப் பிள்ளைகளையும் வெளிநாட்டினரையும் கடத்திப் பணப் பறிப்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.</p>
<p>இக்கடத்தலுக்கு நைஜீரியாவில் செயல்படும் போகோ ஹராம் உள்ளிட்ட எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.</p>
<p>சம்பவ இடத்துக்கு விரைந்த நைஜீரியப் பாதுகாப்புப் படையினர், அருகிலுள்ள காடுகள் உள்ளிட்ட பதுங்குமிடங்களில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து, கடத்திச் செல்லப்பட்ட மாணவிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கடத்தல்காரர்கள் பிடியில் இருந்து தப்பிய மாணவன் பரபரப்பு வாக்குமூலம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/student-abduction/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/student-abduction/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Mar 2022 05:04:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Puthukkudiyiruppu]]></category>
		<category><![CDATA[Sensational confession]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Student abduction]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=42441</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன், அடிகாயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளார். தான் கடத்தப்பட்ட வாகனத்தில் மேலும் இரண்டு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்த மாணவன் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று மாலை தனியார் வகுப்பொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வேளை, ஆள் நடமாற்றம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன், அடிகாயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளார்.</p>
<p>தான் கடத்தப்பட்ட வாகனத்தில் மேலும் இரண்டு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்த மாணவன் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.</p>
<p>இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,</p>
<p>புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று மாலை தனியார் வகுப்பொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வேளை, ஆள் நடமாற்றம் அற்ற பகுதியில் வைத்து வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.</p>
<p>மாணவனைக் கடத்திச் சென்ற வான் காட்டு பகுதி ஊடாகச் சென்றபோது, வானில் இருந்து பாய்ந்த மாணவன், காயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளார்.</p>
<p>காயங்களுடன் தப்பியோடி வந்த மாணவனை உறவினர்கள் மீட்டு வைத்திய சாலையில் சேர்த்தனர்.</p>
<p>சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாரிடம், தான் கடத்திச் செல்லப்பட்ட வாகனத்தில் ஏற்கனவே தன் வயதை ஒத்த இரு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர் என்று பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.</p>
<p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/student-abduction/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
