<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>SteelFence &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/steelfence/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 05 Nov 2021 08:28:24 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>SteelFence &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அகதிகள் வருகையைத் தடுக்க லிதுவேனியாவின் அதிரடி நடவடிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/lithuanias-action-to-prevent-the-arrival-of-refugees/</link>
					<comments>https://tamilnaadi.com/news/lithuanias-action-to-prevent-the-arrival-of-refugees/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Nov 2021 08:28:24 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Belarus]]></category>
		<category><![CDATA[Lithuania]]></category>
		<category><![CDATA[refugees]]></category>
		<category><![CDATA[SteelFence]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=19774</guid>

					<description><![CDATA[அகதிகள் வருகையைத் தடுப்பதற்காக எஃகு வேலியை அமைக்கும் முயற்சியில் லிதுவேனியா அரசு இறங்கியுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் பெலாரஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோருகின்றனர். ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் பெலாரஸ் வழியாக லிதுவேனியாவில் குடியேறியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் 175 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு எஃகு வேலி அமைக்கும் பணியில் லிதுவேனியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எதிர்வரும் ஆண்டு செப்டெம்பருக்குள் பணிகளை நிறைவு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">அகதிகள் வருகையைத் தடுப்பதற்காக எஃகு வேலியை அமைக்கும் முயற்சியில் லிதுவேனியா அரசு இறங்கியுள்ளது.</p>
<p style="text-align: justify;">மத்திய மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் பெலாரஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் பெலாரஸ் வழியாக லிதுவேனியாவில் குடியேறியதாக கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில் 175 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு எஃகு வேலி அமைக்கும் பணியில் லிதுவேனியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.</p>
<p style="text-align: justify;">எதிர்வரும் ஆண்டு செப்டெம்பருக்குள் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் எல்லையில் கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்தவும் லிதுவேனியா அரசு திட்டமிட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/lithuanias-action-to-prevent-the-arrival-of-refugees/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
