<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>sri lanka news english &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/sri-lanka-news-english/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 08 Jan 2024 05:30:00 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>sri lanka news english &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எதிர்வரும் அக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/srilankan-president-elections-and-ranil/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jan 2024 05:30:00 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[local news of sri lanka]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[news in sri lanka today]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news english]]></category>
		<category><![CDATA[sri lanka news first]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news live tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil today]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[sri lanka news today tamil]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today 2021]]></category>
		<category><![CDATA[sri lankan news]]></category>
		<category><![CDATA[Srilanka Tamil News]]></category>
		<category><![CDATA[Srilankan President Elections And Ranil]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=113285</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக எமது கட்சியின் தலைவரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் என அகிலவிராஜ் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இம்மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என்ற தகவலில் உண்மை இல்லை. மேலும், முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக எமது கட்சியின் தலைவரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் என அகிலவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,</p>
<p>இம்மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என்ற தகவலில் உண்மை இல்லை.</p>
<p>மேலும், முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படவுள்ளது என்றும், அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாடு ஒன்றில் சிக்கி தவிக்கும் இலங்கையர்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lankan-boy-struggling-in-foreign/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jan 2024 04:37:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[newsfirst sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news english]]></category>
		<category><![CDATA[sri lanka news first]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil today]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[sri lanka news today tamil]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka sports]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[Sri Lankan Boy Struggling In Foreign]]></category>
		<category><![CDATA[tamil lanka news]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=112807</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாற்றப்பட்ட இலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் சிக்கி தவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந் லொரியில் ஆறு மாதங்களாக வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஹொரணையை சேர்ந்த புலஸ்தி சானக என்ற இந்த இளைஞன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கி 10 லட்சம் ரூபாவை கொடுத்து சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வேலைக்கு வந்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் இந்த இளைஞன் உட்பட [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாற்றப்பட்ட இலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் சிக்கி தவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.</p>
<p>குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந் லொரியில் ஆறு மாதங்களாக வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.</p>
<p>ஹொரணையை சேர்ந்த புலஸ்தி சானக என்ற இந்த இளைஞன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கி 10 லட்சம் ரூபாவை கொடுத்து சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வேலைக்கு வந்துள்ளார்.</p>
<p>பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் இந்த இளைஞன் உட்பட பெருமளவிலான இளைஞர்கள் ஓமன் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.</p>
<p>கடத்தல்காரர்களிடம் சிக்கிய ஏனைய இலங்கை இளைஞர்கள் ஓமானில் பல்வேறு இடங்களில் அவதிப்பட்டு வருவதாக புலஸ்தி சானக தெரிவித்தார்.</p>
<p>ஓமன் நாட்டில் பல இடங்களில் தங்கி இருந்தும், 6 மாதங்களாக குப்பை கிடங்கில் நிறுத்தப்பட்ட உடைந்த லொரியில் தான் வாழ்ந்து வருவதாகவும், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள் தான் தன்னை காப்பாற்றி வருவதாகவும் மிகுந்த வேதனையுடன் கூறினார்.</p>
<p>போலி ஆவணங்கள் மற்றும் விசாக்கள் மூலம் அவரும் அவரது குழுவும் ஓமனுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>எனினும் இது தொடர்பில் இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்தும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் பல மாதங்களாக வயிற்றில் ஒரு சோறு கூட இல்லாமல் தவிப்பதாகவும் முடிந்தவரை ஓமானில் உள்ள யாராவது தமக்கு விரைவில் உதவுமாறும் புலசத்தி கோருகின்றார்.</p>
<p>மேலும் தன்னை இலங்கைக்கு அழைத்து வர யாராவது உதவி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சடுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/fuel-price-in-sri-lanka-2/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/fuel-price-in-sri-lanka-2/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 06:04:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[Fuel Price In Sri Lanka]]></category>
		<category><![CDATA[local news of sri lanka]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[Recently increased fuel prices]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fuel Crisis]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news english]]></category>
		<category><![CDATA[sri lanka news first]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil today]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[sri lanka news today tamil]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka sports]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[sri lankan news]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=91715</guid>

					<description><![CDATA[சடுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தானம் அறிவித்துள்ளது. சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சடுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை</h4>
<p>இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் <a href="https://tamilnaadi.com/news/local/2023/08/31/petrol-diesel-fuel-price-in-sri-lanka-2/">எரிபொருள்</a> விலை திருத்தப்படவுள்ளதாக <a href="https://ceypetco.gov.lk/wp-content/uploads/2-AR-2020-Tamil.pdf" target="_blank" rel="noopener">இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தானம்</a> அறிவித்துள்ளது.</p>
<p>சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 417 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 341 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.</p>
<p>சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.</p>
<p>அதேபோல், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 231 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/fuel-price-in-sri-lanka-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பணிபெண்ணாக சென்ற மற்றுமொரு இலங்கைப்பெண் கதறல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/another-sri-lankan-woman-who-went-as-a-maid-screamed/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 04:41:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[local news of sri lanka]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news english]]></category>
		<category><![CDATA[sri lanka news first]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil today]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[sri lanka news today tamil]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka sports]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[sri lankan news]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=91711</guid>

					<description><![CDATA[பணிபெண்ணாக சென்ற மற்றுமொரு இலங்கைப்பெண் கதறல் என்னை இங்கு (சவூதி) கொடூர சித்திரவதைக்கு உட்படுத்துகின்றனர். இங்கு இருக்க முடியாது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மலையகத் தாயொருவர் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. சரஸ்வதி புஷ்பராஜ் என்பவரே இந்தக் கோரிக்கையை விடுத்துதாக கூறப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டம், எகலியகொட, பனாவல தோட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி புஷ்பராஜ் . கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு உடலில் காயங்கள் இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். வறுமை காரணமாக இவ்வருடம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பணிபெண்ணாக சென்ற மற்றுமொரு இலங்கைப்பெண் கதறல்</h4>
<p>என்னை இங்கு (சவூதி) <a href="https://tamilnaadi.com/news/world/2023/07/22/tribal-woman-genital-torture-by-sprinkling-chili/">கொடூர சித்திரவதைக்கு</a> உட்படுத்துகின்றனர். இங்கு இருக்க முடியாது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மலையகத் தாயொருவர் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.</p>
<p>சரஸ்வதி புஷ்பராஜ் என்பவரே இந்தக் கோரிக்கையை விடுத்துதாக கூறப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டம், எகலியகொட, பனாவல தோட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி புஷ்பராஜ் .</p>
<p>கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு உடலில் காயங்கள்<br />
இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். வறுமை காரணமாக இவ்வருடம் ஜுலை 15 ஆம் திகதி <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" target="_blank" rel="noopener">சவூதி அரேபியாவுக்குப்</a> பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.</p>
<p>அங்கு அவர் வேலை செய்யும் வீட்டில், வீட்டுக்காரர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு உடலில் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் தமக்கு உணவுகூட முறையாக வழங்கப்படவில்லை என்று தமது குடும்பத்தாருக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.</p>
<p>அதன்பின்னர் தற்போது அவரின் தொலைபேசியும் வீட்டுக்காரர்களால் பறிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கும் பெணின் உறவினர்கள், அவரைச் சவூதிக்கு அனுப்பிய இலங்கையில் உள்ள முகவர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.</p>
<p>அழைப்பை எடுத்தால்கூட அவர்கள் பதிலதிப்பதில்லை என கூறும் உறவினர்கள் , சரஸ்வதி புஷ்பராஜ் நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசியலில் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்ச</title>
		<link>https://tamilnaadi.com/news/local/gotabaya-rajapaksa-returns-srilanka-political/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/gotabaya-rajapaksa-returns-srilanka-political/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 04:39:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[local news of sri lanka]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news english]]></category>
		<category><![CDATA[sri lanka news first]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil today]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[sri lanka news today tamil]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka sports]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[sri lankan news]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=91707</guid>

					<description><![CDATA[அரசியலில் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபட தயாராகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் கோட்டாபய ராஜபக்ச இணைய தயாராகி வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு திரும்புவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த கருத்தினையும் வெளியிடவில்லை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அரசியலில் களமிறங்கும் கோட்டாபய ராஜபக்ச</h4>
<p>முன்னாள் ஜனாதிபதி <a href="https://tamilnaadi.com/news/local/2023/08/31/rajapaksa-family-behind-gota-go-home-protest/">கோட்டாபய ராஜபக்ச</a> மீண்டும் அரசியலில் ஈடுபட தயாராகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF" target="_blank" rel="noopener">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்</a> உறுப்பினர்களினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் கோட்டாபய ராஜபக்ச இணைய தயாராகி வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதற்கமைய, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு திரும்புவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த கருத்தினையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/gotabaya-rajapaksa-returns-srilanka-political/feed/</wfw:commentRss>
			<slash:comments>3</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் பொலிஸாரின் மோசமான செயல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-police-sri-lanka-poor-people/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 04:35:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[local news of sri lanka]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news english]]></category>
		<category><![CDATA[sri lanka news first]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil today]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[sri lanka news today tamil]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka sports]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[sri lankan news]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=91706</guid>

					<description><![CDATA[இலங்கையில் பொலிஸாரின் மோசமான செயல் கம்பளையில் முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த வீதியொன்றின் முன்னால் பழாக்காய் ஒன்றை கழுத்தில் வைத்த நிலையில் தந்தையும் அவரின் பிள்ளையையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். குறித்த பிரமுகர் அவ்விடத்தை விட்டு செல்வும் வரை தந்தையையும் மகனையும் அவ்வீதி வழியே செல்ல அனுமதிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் அந்த குடும்பத்திற்கு ஒரு நேர உணவு இல்லாமல் போய்விட்டதாக தந்தை குறிப்பிட்டுள்ளார். கண்டி தலதா பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவை பார்வையிடுவதற்காக கண்டிக்கு வந்துள்ள [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கையில் பொலிஸாரின் மோசமான செயல்</h4>
<p>கம்பளையில் முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த வீதியொன்றின் முன்னால் பழாக்காய் ஒன்றை கழுத்தில் வைத்த நிலையில் தந்தையும் அவரின் பிள்ளையையும் <a href="https://tamilnaadi.com/news/local/2023/08/24/7693-police-officers-are-on-duty-for-the-protection/">பொலிஸார்</a> தடுத்து வைத்துள்ளனர்.</p>
<p>குறித்த பிரமுகர் அவ்விடத்தை விட்டு செல்வும் வரை தந்தையையும் மகனையும் அவ்வீதி வழியே செல்ல அனுமதிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் அந்த குடும்பத்திற்கு ஒரு நேர உணவு இல்லாமல் போய்விட்டதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%B2_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE" target="_blank" rel="noopener">கண்டி தலதா பெரஹராவின்</a> இறுதி ரந்தோலி பெரஹராவை பார்வையிடுவதற்காக கண்டிக்கு வந்துள்ள இந்த பிரமுகர், பெரஹரா ஆரம்பிப்பதற்கு முன்னர், யாரிடமும் அறிவிக்காமல் வாரியகல பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மதிய உணவுக்காக சென்றுள்ளார்.</p>
<p>பிரமுகர் யாருக்கும் தெரிவிக்காமல் இந்த பகுதிக்கு வந்தாலும், அப்பகுதி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.</p>
<p>இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மகனுடன் மதிய உணவிற்கு பலாப்பழம் ஒன்றை தேடிக் கொண்டு, பிரமுகர் வரும் பாதையில் பயணிப்பதனை கண்டு பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர்.</p>
<p>மேலும், மூன்று பிள்ளைகளும் மனைவியும் பசியுடன் இருந்ததால், பழாக்காயை எடுத்துச் செல்வதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். எனினும் தந்தையையும் பிள்ளையையும் பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளதுடன் பிரமுகம் வெளியேறும் வரை தடுத்து வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>இதன் காரணமாக அன்றைய மதியம் தானும் மனைவியும் 3, 7 மற்றும் 9 வயதுடைய பிள்ளைகளும் பட்டினியால் வாட நேர்ந்ததாகவும் அவர் கூறினார்.</p>
<p>தனக்கு வேலை இல்லை என்றும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவதாகவும் தந்தை கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ள 170000 பேர்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/170000-leave-for-foreign-employment-in/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/170000-leave-for-foreign-employment-in/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 04:31:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[local news of sri lanka]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news english]]></category>
		<category><![CDATA[sri lanka news first]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil today]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[sri lanka news today tamil]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka sports]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[sri lankan news]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=91703</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ள 170000 பேர் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் சுமார் 170,000 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளனர். இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 171,015 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று நாட்டை விட்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் 24,578 பேர் வெளிநாட்டில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ள 170000 பேர்</h4>
<p>இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் சுமார் 170,000 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளனர்.</p>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/08/28/urgent-notice-from-the-central-bank-to-the-people/">இலங்கை மத்திய வங்கியினால்</a> வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 171,015 இலங்கையர்கள் <a href="http://www.slbfe.lk/page.php?LID=3&amp;MID=&amp;PID=27&amp;NID=&amp;" target="_blank" rel="noopener">வெளிநாட்டு வேலைவாய்ப்பு</a> பெற்று நாட்டை விட்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கடந்த ஜூலை மாதம் மட்டும் 24,578 பேர் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் பெற்று சென்றுள்ளனர்.</p>
<p>கடந்த 2022ஆம் ஆண்டில் மொத்தமாக 311056 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளனர்.</p>
<p>இதேவேளை கடந்த ஜூலை மாதம் வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட மொத்த பணம் 541 மில்லியன் டொலர் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மொத்த பணம் 279.5 மில்லியன் டாலர் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைர்களினால் அனுப்பி வைக்கப்படும் பணத்தில் பாரிய அளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/170000-leave-for-foreign-employment-in/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/teacher-training-college-exam-examination-depart/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/teacher-training-college-exam-examination-depart/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Aug 2023 02:13:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[Ceylon Teachers Service Union]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[Department of Examinations Sri Lanka]]></category>
		<category><![CDATA[english news]]></category>
		<category><![CDATA[local news of sri lanka]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[sirasa news]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news english]]></category>
		<category><![CDATA[sri lanka news first]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[sri lanka news today tamil]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka sports]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[sri lankan news]]></category>
		<category><![CDATA[Sri Lankan Schools]]></category>
		<category><![CDATA[tamil lanka news]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<category><![CDATA[Teacher Training College Exam Examination Depart]]></category>
		<category><![CDATA[tv news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=88122</guid>

					<description><![CDATA[பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் கலாச்சாலை பரீட்சைகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரீட்சை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் www.doendts.lk என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு</h4>
<p>ஆசிரியர் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88#:~:text=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%201971,%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%207219%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9." target="_blank" rel="noopener">கலாசாலை</a> இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.</p>
<p>இதன்படி, <a href="https://tamilnaadi.com/news/local/2023/08/09/teacher-slapped-a-student-on-the-cheek-in-jaffna/">ஆசிரியர்</a> கலாச்சாலை பரீட்சைகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், பரீட்சை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன் www.doendts.lk என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/teacher-training-college-exam-examination-depart/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் டொலர்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-economic-crisis-2023-dollar-incoming/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/sri-lanka-economic-crisis-2023-dollar-incoming/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Aug 2023 02:09:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[Dollar to Sri Lankan Rupee]]></category>
		<category><![CDATA[Dollars]]></category>
		<category><![CDATA[Economy of Sri Lanka]]></category>
		<category><![CDATA[english news]]></category>
		<category><![CDATA[local news of sri lanka]]></category>
		<category><![CDATA[Manusha Nanayakkara]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[sirasa news]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news english]]></category>
		<category><![CDATA[sri lanka news first]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[sri lanka news today tamil]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka sports]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[sri lankan news]]></category>
		<category><![CDATA[tamil lanka news]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<category><![CDATA[tv news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=88116</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் டொலர்கள் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 541 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 78 வீத அதிகரிப்பு என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தில் மட்டும் 3363.6 மில்லியன் டொலர்களை புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அந்நிய செலாவணியாக அனுப்பியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் டொலர்கள்</h4>
<p>இலங்கை புலம்பெயர் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF#:~:text=%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%2C%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2C%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%5D%5D,%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" target="_blank" rel="noopener">தொழிலாளர்கள்</a> நாட்டுக்கு அனுப்பும் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது.</p>
<p>கடந்த ஜுலை மாதம் 541 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக <a href="https://tamilnaadi.com/news/world/2023/08/11/old-women-who-fell-at-the-feet-of-minister-roja-published-controversy/">அமைச்சர்</a> மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.</p>
<p>கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 78 வீத அதிகரிப்பு என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த வருடத்தில் மட்டும் 3363.6 மில்லியன் டொலர்களை புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அந்நிய செலாவணியாக அனுப்பியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/sri-lanka-economic-crisis-2023-dollar-incoming/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
