<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sri Lanka Disaster Relief &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/sri-lanka-disaster-relief/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 28 Dec 2025 14:08:01 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Sri Lanka Disaster Relief &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நிவாரணப் பொருட்களிலும் கைவரிசை: கூரை ஓடுகளைப் பிரித்து 55 உலர் உணவுப் பொதிகள் திருட்டு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/55-relief-food-packs-stolen-in-kalpitiya-thieves-enter-through-roof-to-loot-aid-intended-for-disaster-victims/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Dec 2025 14:08:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Dry Ration Looting]]></category>
		<category><![CDATA[Kalpitiya Police Investigation.]]></category>
		<category><![CDATA[Kalpitiya Theft]]></category>
		<category><![CDATA[Manda-la-kuda Relief Packs]]></category>
		<category><![CDATA[Sri Lanka Disaster Relief]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=208235</guid>

					<description><![CDATA[சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொதிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டலக்குடா கிராமம். கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது போக எஞ்சிய 181 பொதிகள், அங்கிருந்த மரண விசாரணை அதிகாரி ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இனந்தெரியாத நபர்கள் வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி உள்ளே புகுந்துள்ளனர். சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 55 உலர் உணவுப் பொதிகளைத் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொதிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p>
<p>கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டலக்குடா கிராமம்.</p>
<p>கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது போக எஞ்சிய 181 பொதிகள், அங்கிருந்த மரண விசாரணை அதிகாரி ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இனந்தெரியாத நபர்கள் வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி உள்ளே புகுந்துள்ளனர்.</p>
<p>சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 55 உலர் உணவுப் பொதிகளைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.</p>
<p>மண்டலக்குடா கிராம அலுவலரால் நேற்று (27) சனிக்கிழமை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணப் பொருட்களைத் திருடிய மனிதாபிமானமற்ற இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றியத்தின் நிவாரண உதவி 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிப்பு: சிறப்பு விமானம் இலங்கை வந்தடைந்தது!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/eu-increases-disaster-aid-to-e2-35-million-for-sri-lanka-special-cargo-flight-carrying-german-and-luxembourg-relief-items-arrives/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Dec 2025 16:30:04 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Boeing-747-400]]></category>
		<category><![CDATA[EU-Sri Lanka Relations.]]></category>
		<category><![CDATA[European Union Aid]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[Humanitarian Aid]]></category>
		<category><![CDATA[Katunayake Airport]]></category>
		<category><![CDATA[Luxembourg]]></category>
		<category><![CDATA[Sri Lanka Disaster Relief]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207501</guid>

					<description><![CDATA[இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) வழங்கவிருந்த நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோ வரை அதிகரித்துள்ளதுடன், முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் இன்று (17) அதிகாலை இலங்கையை வந்தடைந்தன. ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான போயிங்-747-400 (Boeing-747-400) ரக விசேட சரக்கு விமானம் மூலம் ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளின் மனிதாபிமான உதவிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. 5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரணப் பொருட்கள். கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) வழங்கவிருந்த நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோ வரை அதிகரித்துள்ளதுடன், முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் இன்று (17) அதிகாலை இலங்கையை வந்தடைந்தன.</p>
<p>ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான போயிங்-747-400 (Boeing-747-400) ரக விசேட சரக்கு விமானம் மூலம் ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளின் மனிதாபிமான உதவிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன.</p>
<p>5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரணப் பொருட்கள். கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் மெத்தைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்.</p>
<p>இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக ஜேர்மனிய பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிப்போன் மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.</p>
<p>முதலில் 1.8 மில்லியன் யூரோவாக அறிவிக்கப்பட்ட இந்த உதவித் தொகை, தற்போது 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ பிரான்ஸ் உறுதி: நிபுணர் குழுவை அனுப்பத் திட்டம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/france-pledges-support-for-sri-lankas-disaster-recovery-with-expert-team-from-afd/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Dec 2025 18:26:32 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[DITWA Cyclone.]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[france]]></category>
		<category><![CDATA[Nandika Sanath Kumaranayake AFD]]></category>
		<category><![CDATA[Remi Lambert]]></category>
		<category><![CDATA[Sri Lanka Disaster Relief]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206785</guid>

					<description><![CDATA[ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (டிசம்பர் 9) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது பிரான்ஸ் தூதுவர், இலங்கையின் பேரிடர் மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு உதவ பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (AFD) ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (டிசம்பர் 9) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p>
<p>இந்தச் சந்திப்பின்போது பிரான்ஸ் தூதுவர், இலங்கையின் பேரிடர் மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு உதவ பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (AFD) ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார்.</p>
<p>டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பிரான்ஸ் ஆதரவளிக்கும்.</p>
<p>இதற்காக எதிர்காலத்தில் நிபுணர்கள் குழுவை நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ் தூதுவர், ஜனாதிபதியின் செயலாளரிடம் உறுதியளித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/maldives-donates-25000-cans-of-fish-to-sri-lanka-for-disaster-relief-efforts/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 14:49:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bilateral Cooperation.]]></category>
		<category><![CDATA[Canned Fish Donation]]></category>
		<category><![CDATA[Food Assistance]]></category>
		<category><![CDATA[High Commissioner.]]></category>
		<category><![CDATA[Maldives Aid]]></category>
		<category><![CDATA[Sri Lanka Disaster Relief]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206395</guid>

					<description><![CDATA[இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால் 25,000 டின்மீன் (Canned Fish) பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 கொள்கலன்களில் (Containers) அடைக்கப்பட்டிருந்த இந்த டின்மீன் தொகை, இன்று (டிசம்பர் 5) பிற்பகல், மாலைதீவு உயர் ஸ்தானிகரால் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்களை வழங்குவது உள்ளிட்ட அரசாங்கத்தின் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால் 25,000 டின்மீன் (Canned Fish) பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.</p>
<p>மொத்தம் 14 கொள்கலன்களில் (Containers) அடைக்கப்பட்டிருந்த இந்த டின்மீன் தொகை, இன்று (டிசம்பர் 5) பிற்பகல், மாலைதீவு உயர் ஸ்தானிகரால் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.</p>
<p>அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்களை வழங்குவது உள்ளிட்ட அரசாங்கத்தின் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாலைதீவு அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.</p>
<p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த உணவுப் பொருட்களை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!</title>
		<link>https://tamilnaadi.com/news/china-pledges-significant-disaster-relief-aid-to-sri-lanka-1-million-usd-and-10-million-yuan-announced/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Dec 2025 16:04:30 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[China Aid]]></category>
		<category><![CDATA[Chinese Embassy]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Financial Assistance]]></category>
		<category><![CDATA[Flood Recovery.]]></category>
		<category><![CDATA[Sri Lanka Disaster Relief]]></category>
		<category><![CDATA[Yuan Donation]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206115</guid>

					<description><![CDATA[நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில் பாரிய நிவாரண உதவியை வழங்குவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் இன்று (டிசம்பர் 1) அறிவித்துள்ளது. சீன அரசாங்கத்தினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் (USD 1 மில்லியன்) நிவாரண உதவியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிகமாக 10 மில்லியன் யுவான் (Yuan) பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்படும் எனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நிதி உதவிகள், வெள்ளம் மற்றும் மண்சரிவால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில் பாரிய நிவாரண உதவியை வழங்குவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் இன்று (டிசம்பர் 1) அறிவித்துள்ளது.</p>
<p>சீன அரசாங்கத்தினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் (USD 1 மில்லியன்) நிவாரண உதவியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிகமாக 10 மில்லியன் யுவான் (Yuan) பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்படும் எனத் தூதரகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த நிதி உதவிகள், வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் மற்றும் அவசர உதவிகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
