<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sivagyanam Sreedharan &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/sivagyanam-sreedharan/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 07 Feb 2022 06:39:57 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Sivagyanam Sreedharan &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இரவிரவாக குருந்தூர் மலைக்கு சூனியம் வைத்த பிக்குகள்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/politics-local/the-monks-who-practiced-sorcery-on-kurundur-hill-at-night/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/politics-local/the-monks-who-practiced-sorcery-on-kurundur-hill-at-night/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Feb 2022 06:39:57 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[CB Ratnayake]]></category>
		<category><![CDATA[Chanakkiyan]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Forest Conservation]]></category>
		<category><![CDATA[Independence Day]]></category>
		<category><![CDATA[Kurundur hill]]></category>
		<category><![CDATA[MA Sumanthiran]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[Mullaitivu Kumulamunai]]></category>
		<category><![CDATA[Prof. Channa Jayasumana]]></category>
		<category><![CDATA[Shivajilingam]]></category>
		<category><![CDATA[Sivagyanam Sreedharan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[State Minister]]></category>
		<category><![CDATA[Tamil National Parties]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TNA MP]]></category>
		<category><![CDATA[Wildlife]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=38464</guid>

					<description><![CDATA[தொல்லியல் அகழ்வுகள் இடம்பெற்று விகாரை அமைக்கப்பட்டு வரும் முல்லைத்தீவு குமுலமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் நேற்றிரவு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்னாயக்க மற்றும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் 40க்கும் மேற்பட்ட பௌத்த பிக்கு உடன் இணைந்து திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதற்கு முன்னதாக சுதந்திர தின நாளான கடந்த 4ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் குழு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். கிளிநொச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தொல்லியல் அகழ்வுகள் இடம்பெற்று விகாரை அமைக்கப்பட்டு வரும் முல்லைத்தீவு குமுலமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் நேற்றிரவு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்னாயக்க மற்றும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் 40க்கும் மேற்பட்ட பௌத்த பிக்கு உடன் இணைந்து திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.</p>
<p>இதற்கு முன்னதாக சுதந்திர தின நாளான கடந்த 4ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் குழு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.</p>
<p>கிளிநொச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் குருந்தூர் மலைக்கு செல்வோம் என சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.</p>
<p>அதன் அடிப்படையில் சிவாஜிலிங்கம் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாணக்கியன் உள்ளிட்டோர் மக்களின் வாழ்வியல் உரிமை மறுக்கப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு விஜயம் செய்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.</p>
<p>மறு நாளான நேற்று அமைச்சர்களின் திடீர் விஜயம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>மணலாறு , அரிசிமலைப் பகுதிகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் 40 பேருக்கு மேற்பட்டவர்கள் இணைந்து அமைச்சரோடு குருந்தூர் மலையில் நேற்று இரவு 7 மணி தொடக்கம் நள்ளிரவு வரை பிரித்ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு உள்ளனர் .<br />
#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/politics-local/the-monks-who-practiced-sorcery-on-kurundur-hill-at-night/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குருந்தூர் மலையில் கூட்டமைப்பினர்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/coalition-in-kurundur-hill/</link>
					<comments>https://tamilnaadi.com/news/coalition-in-kurundur-hill/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Feb 2022 07:52:36 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Adi Iyanar trident]]></category>
		<category><![CDATA[buildings]]></category>
		<category><![CDATA[Chanakkiyan Rasamanikkam]]></category>
		<category><![CDATA[constructed]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[former NPC members]]></category>
		<category><![CDATA[Kurundur hill]]></category>
		<category><![CDATA[MA Sumanthiran]]></category>
		<category><![CDATA[MK Sivajilingam]]></category>
		<category><![CDATA[MP]]></category>
		<category><![CDATA[Sivagyanam Sreedharan]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Thurairasa Ravikaran]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[violatio]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=38166</guid>

					<description><![CDATA[குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டதுடன் அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்த இடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஜயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாணக்கியன் ராசமாணிக்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #SrilankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டதுடன் அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்த இடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>மேலும் இந்த விஜயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாணக்கியன் ராசமாணிக்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/coalition-in-kurundur-hill/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பூநகரி தவிசாளர் பதவியேற்றார்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/poonakary-governor-takes-office/</link>
					<comments>https://tamilnaadi.com/news/poonakary-governor-takes-office/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Dec 2021 08:50:03 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[assume dutie]]></category>
		<category><![CDATA[chairman]]></category>
		<category><![CDATA[council officials.]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[governor]]></category>
		<category><![CDATA[Karachi Pradeshiya Sabha]]></category>
		<category><![CDATA[new chairperson]]></category>
		<category><![CDATA[Poonakary Pradeshiya Sabha]]></category>
		<category><![CDATA[Poonakary Pradeshiya Sabha members]]></category>
		<category><![CDATA[Siriranjan]]></category>
		<category><![CDATA[Sivagyanam Sreedharan]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TNA activists]]></category>
		<category><![CDATA[TNA Member of Parliament]]></category>
		<category><![CDATA[velamalikithan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=32472</guid>

					<description><![CDATA[பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் தனது கடமைகளை இன்றைய தினம் காலை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய தவிசாளரை வரவேற்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புதிய தவிசாளரை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வரவேற்றனர் . இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் , எனப் பலரும் கலந்து கொண்டனர். #SrilankaNews &#160; [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் தனது கடமைகளை இன்றைய தினம் காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.</p>
<p>புதிய தவிசாளரை வரவேற்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புதிய தவிசாளரை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வரவேற்றனர் .</p>
<p>இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் , எனப் பலரும் கலந்து கொண்டனர்.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/poonakary-governor-takes-office/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>#SriLankaNews &#8211;  காலை நேர பிரதான செய்திகள் &#8211; 29-10-2021</title>
		<link>https://tamilnaadi.com/videos/todays-news-29-10-2021-am/</link>
					<comments>https://tamilnaadi.com/videos/todays-news-29-10-2021-am/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Oct 2021 01:03:38 +0000</pubDate>
				<category><![CDATA[காணொலிகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[lk]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Sivagyanam Sreedharan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=18445</guid>

					<description><![CDATA[#SriLankaNews &#8211; காலை நேர பிரதான செய்திகள் &#8211; 29-10-2021 *காற்றின் வேகம் அதிகரிக்கும்! – யாழ். மாவட்டத்துக்கு எச்சரிக்கை *ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியால் நாட்டுக்கு ஆபத்து! &#8211; நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எச்சரிக்கை *சிமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு! *மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பம் *மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! &#8211; மூன்றாவது நகரை முடக்கியது சீனா]]></description>
										<content:encoded><![CDATA[<p>#SriLankaNews &#8211; காலை நேர பிரதான செய்திகள் &#8211; 29-10-2021</p>
<p>*காற்றின் வேகம் அதிகரிக்கும்! – யாழ். மாவட்டத்துக்கு எச்சரிக்கை</p>
<p>*ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியால் நாட்டுக்கு ஆபத்து! &#8211; நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எச்சரிக்கை</p>
<p>*சிமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு!</p>
<p>*மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பம்</p>
<p>*மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! &#8211; மூன்றாவது நகரை முடக்கியது சீனா</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/videos/todays-news-29-10-2021-am/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சரணடைந்த சிறுவர்களுக்கு என்ன நடந்தது? &#8211;  நாடாளுமன்றில் சிறீதரன் கேள்வி</title>
		<link>https://tamilnaadi.com/news/what-happened-to-the-surrendered-children-sreedharan-question-in-parliament/</link>
					<comments>https://tamilnaadi.com/news/what-happened-to-the-surrendered-children-sreedharan-question-in-parliament/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Oct 2021 14:36:23 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Member of Parliament]]></category>
		<category><![CDATA[Sivagyanam Sreedharan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=17482</guid>

					<description><![CDATA[இறுதி யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் வேளையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். 1. விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<div dir="auto">இறுதி யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார்.</div>
<div dir="auto"></div>
<div dir="auto"></div>
<div dir="auto">நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் வேளையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.</div>
<div dir="auto"></div>
<div dir="auto"></div>
<div dir="auto">மேலும் தெரிவிக்கையில்,</div>
<div dir="auto"></div>
<div dir="auto">முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">1. விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி அவர்களின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,</div>
<div dir="auto">2. மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரன் அவர்களின் மகள் அறிவுமதி,</div>
<div dir="auto">3. யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,</div>
<div dir="auto">4. கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,</div>
<div dir="auto">5. மணலாறு தளபதி மஜீத் அவர்களின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,</div>
<div dir="auto">6. அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் ஜனகன் மகேந்திரன்,</div>
<div dir="auto">7. நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியன் அவர்களின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,</div>
<div dir="auto">8. விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,</div>
<div dir="auto">9. வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தி அவர்களின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,</div>
<div dir="auto">10. சுடர் அவர்களின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,</div>
<div dir="auto">11. வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமன் அவர்களின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,</div>
<div dir="auto">12. அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,</div>
<div dir="auto">13. மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசன் அவர்களின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,</div>
<div dir="auto">14. புகைப்படப்பிரிவுப் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் மகள் எழில்நிலா சற்சுதன் உள்ளிட்டோர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சரணடைந்ததற்கான சாட்சிகள் இருக்கின்றன.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">குழந்தைகள் சிறுவர்களுக்காக புதிய சட்டங்கள் சீர்திருத்தங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிற மேலே குறிப்பிட்ட சிறார்களுக்கு என்ன நடந்தது இவர்களில் பெரும்பாலானோர் எனது மாணவர்கள் ஆவர். சிறைச்சாலைகளில் எத்தனையோ பெண்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குழந்தைகளோடு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தற்போதும் தமிழர்களை சித்திரைவதை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 39 பேர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்டபடுத்தப்பட்டுள்ளனர். பயங்கர வாத தடுப்பு பிரிவினரால் அழைக்கப்படும் கரைச்சி பச்சிலைப்பள்ளி  பூநகரி ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையோரும் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">எமக்கு நினைவேந்தல் செய்கிற உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. எமது பிள்ளைகளை நினைவுகூர முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம் &#8211; எனத் தெரிவித்துள்ளார்.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">#SriLankaNews</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/what-happened-to-the-surrendered-children-sreedharan-question-in-parliament/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே! &#8211; இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி பதிலடி</title>
		<link>https://tamilnaadi.com/news/those-who-kept-cyanide-bottles-and-guns-are-buddhist-sinhala-chauvinists-sreedharan-mp-retaliates-for-foreign-ministers-comment/</link>
					<comments>https://tamilnaadi.com/news/those-who-kept-cyanide-bottles-and-guns-are-buddhist-sinhala-chauvinists-sreedharan-mp-retaliates-for-foreign-ministers-comment/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Oct 2021 13:09:04 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Feathured]]></category>
		<category><![CDATA[MP]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[sanath nishantha]]></category>
		<category><![CDATA[Sivagyanam Sreedharan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=15912</guid>

					<description><![CDATA[சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே &#8211; இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆம் திகதி நயினாதீவில் நடைபெற்ற நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய, கிராமிய மற்றும் பிரதேச நீர்வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரின் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே &#8211; இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த ஆம் திகதி நயினாதீவில் நடைபெற்ற நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய, கிராமிய மற்றும் பிரதேச நீர்வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p><strong>அமைச்சரின் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை</strong></p>
<p>சயனைட் குப்பிகளையும், புத்தகங்களையும் ஏந்திய வடக்கு மாகாண இளைஞர்களை இன்று புத்தகங்களையும், பேனாவையும் ஏந்த வைத்திருப்பதாகவும், இந்த நல்லெண்ணத்துக்கு வித்திட்டவர்கள் இன்றைய ஜனாதிபதியும், பிரதமருமே&#8217; என்றும் குறிப்பிட்டிருந்த கருத்து உண்மைக்குப் புறம்பான புனைவாகும். அது அமைச்சரின் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையையே எடுத்துக்காட்டுகிறது.</p>
<p>தமிழர்களின் உரிமைப் போராட்டம் குறித்தோ, அதன் வரலாறு பற்றியோ, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோற்றுவாய் குறித்தோ இராஜாங்க அமைச்சர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.</p>
<p>எனினும், இத்தகைய கருத்துக்களை வெளியிட முன்னராவது வரலாற்றை அறிவதற்கு அவர் முயற்சித்திருக்க வேண்டும். இந்த நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு அடித்தளமிட்டது யார் என்பதையும், தமது சொந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து, அமைதிவழியில் போராடிப் பெறமுடியாதுபோன அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தமிழர்கள் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதை இனியாவது இராஜாங்க அமைச்சர் கற்றுக்கொள்வது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு தேவையானதாக அமையும்.</p>
<p>சுதந்திர இலங்கையில் என்ன நிகழ்ந்தது என்பதை அப்போது பிறந்தேயிராத அமைச்சர் அறிந்திருக்க மாட்டார். அதன் விளைவாகத்தான் அவர் வெளியிட்டுள்ள கருத்தும் அத்தனை அபத்தமாக அமைந்துள்ளது.</p>
<p><strong> ஒப்பந்தங்களை கிழித்தெறிந்த சிங்கள அரசு</strong></p>
<p>1957 இலும், 1965 இலும் இலங்கையில் இன சமத்துவத்தை அங்கீகரிக்க அடிப்படையாக அமைந்த பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும், டட்லி – செல்வா ஒப்பந்தத்தையும் சிங்கள அதிகார பீடங்கள் தான் கிழித்தெறிந்தன. பன்மைத்துவமற்ற அரசியலமைப்பை உங்கள் இனத்தவர்கள் தான் உருவாக்கினார்கள்,<br />
பௌத்தத்தை மட்டும் முதன்மை பெற வைத்து, தரப்படுத்தலை சிங்களத் தலைவர்களே மேற்கொண்டார்கள், தமிழ்மொழியைப் புறக்கணித்து, தமிழர் தாயகத்தில் நிலவிய மரபுரிமை சார்ந்த கூட்டு வாழ்வைச் சிதைத்து, சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள்.</p>
<p>இனவாதிகளை உருவாக்கி எம்மின மக்களை வெட்டிச் சரித்தும், சொத்துக்களை அழித்தும், தீயிட்டுக் கொழுத்தியும், தமிழ்ப் பெண்களின் மார்புகளில் சிங்கள &#8216;ஸ்ரீ&#8217; ஐ கொதிக்கும் தாரால் குறிவைத்தும், பச்சிளம் குழந்தைகளை கொதித்த தார்ச்சட்டிகளுள் வீசி எறிந்தும், தமிழ் இளைஞர்களின் கண்களை உயிரோடு தோண்டி எடுத்தும் ஓரினத்தின் இருப்பை அடியோடு ஆட்டம்காண வைத்து, அவர்களின் உணர்வுகளை கொதிநிலைக்கு இட்டுச்சென்றது யாரென்பதை இந்த உலகம் அறியும்.</p>
<p><strong>யாழ். பொது நூலக எரிப்பு </strong></p>
<p>தமிழர்கள் ஒரு அறிவார்ந்த சமூகம் என்பதை எண்பித்த வரலாற்றுச் சாட்சியமாய், தமிழர்களின் தனிப்பெரும் கல்வி அடையாளமாய் இருந்த தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை 1981 யூன் 30ம் திகதி நள்ளிரவு தீயிட்டுக் கொழுத்தி எமது இனத்தின் அறிவாண்மையைச் சிதைக்கும் செயலில் சிங்கள இனவெறியர்கள் ஈடுபட்டதை, அப்போது ஆறு வயதுச் சிறுவனாக இருந்த நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.</p>
<p>இந்த அவலம் மிகுந்த வரலாற்றால் வெஞ்சினம் கொண்ட இளைஞர்கள் தான், வெகுண்டெழுந்து எமக்கான வரலாற்றைப் படைத்தார்கள். அடக்கப்படுகிற போது விடுதலை பெற வேண்டுமென்ற உணர்வு மனித சமூகத்தின் தன்னியல்பான குணாம்சம். அதனையே எங்கள் இளைஞர்களும் செய்தார்கள்.</p>
<p>அவர்கள் ஒருபோதும் வன்முறையை விரும்பியவர்களல்ல. ஆயுதங்களை அவர்கள் விரும்பி ஏற்றவர்களும் அல்ல. தங்களையும், தங்கள் இனத்தையும் தற்காத்துக் கொள்வதற்காக போராடி அதற்காகவே தங்கள் உயிர்களை ஈர்ந்தார்கள்.</p>
<p>தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களே &#8216;ஆயுதங்களை நாம் ஒருபோதும் விரும்பி ஏற்கவில்லை. அவை எம்மீது வலிந்து திணிக்கப்பட்டவையே&#8217; என்று 1985 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளிவந்த சஞ்சிகை ஒன்றுக்கு  வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.</p>
<p><strong>தமிழ் சிறுவர்கள் படுகொலை </strong></p>
<p>இவற்றைவிட சிங்கள இனவாத அரசு காலம்காலமாக மேற்கொண்டுவந்த தமிழினப் படுகொலைகளும், தமிழர்களின் வாழ்வியல்ப் போக்கைத் திசைமாற்றியதில் பெரும் பங்கு வகித்தன. வடக்கு இளைஞர்களைத் தாம் புத்தகமும், பேனாவும் தூக்க வைத்திருப்பதாகப் பெருமிதம் கொள்ளும் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, இனவாத அரசால் வயதுவேறுபாடற்று மேற்கொள்ளப்பட்ட சிறுவர் படுகொலைகள் குறித்தும் அறிய முற்பட வேண்டும்.</p>
<p>நவாலிப் படுகொலை, நாகர்கோவில் பாடசாலை படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை, வாகரை படுகொலை, செஞ்சோலை படுகொலை, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு படுகொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுவர்களின் உயிரிழப்புக்களுக்கும், இறுதிப் போரின்போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து காணாமலாக்கப்பட்ட பலநூற்றுக் கணக்கான சிறுவர்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்கத் திராணியற்ற பேரினவாத நாட்டில், தமிழ் மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் அக்கறையும், பெருமிதமும் அடைவது நகைப்புக்கிடமான செயலாகும்.</p>
<p><strong>அமைச்சரின் கண்ணுக்கு புலப்படாத வன்முறைகள்</strong></p>
<p>வரலாறு இவ்வாறிருக்க, நல்லெண்ணத்திற்கு வித்திட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் இன்றைய ஜனாதிபதியும், பிரதமரும் தற்போது எம் இனம் மீது பிரயோகித்துவரும் அடிப்படை வன்முறைகள் கூடவா அமைச்சரின் கண்களுக்கு இன்னும் புலப்படவில்லை?.</p>
<p>நாம் கண்ணீர் விட்டு அழவும் தடையுத்தரவு தருகின்றீர்கள். ஒவ்வொரு அப்பாவித் தாய், தந்தையின் நெஞ்சிலும் ஆணியால் அடிக்கிறீர்கள், தங்கள் தாய், தந்தையரின் கல்லறைகள் இல்லாது போன காலத்திலும், அவர்கள் புதையுண்ட நிலங்களை முத்தமிடத் துடிக்கின்ற பிள்ளைகளின் தலையிலே சம்மட்டியால் அடிக்கின்றீர்கள்.அவர்களை நினைந்து அழுவதையும், தொழுவதையும் பயங்கரவாதம் என பறைசாற்றுகிறீர்கள்.</p>
<p><strong>மனித உரிமைகள் மீறல்</strong></p>
<p>இலங்கை தேசத்தில் வாழ்கின்ற சிங்கள தேசிய இனம் போலவே நாமும் ஓர் தேசிய இனமாக, எமக்கென்றோர் தனித்துவமான பண்பாட்டு, விழுமியங்களோடு இந்த வரலாற்றுத் துயர்களை எல்லாம் மறந்து வாழ முற்படும் வேளையில் சர்வதேச மனித உரிமை சாசனங்களை மீறி, இலங்கையின் உள்நாட்டு அடிப்படை உரிமைகளுக்கு முரணாக, சர்வதேச சமவாயங்களின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட அங்கீகரிக்கத் தவறி, எமது சமூக, பண்பாட்டு, விழுமியங்களை நிராகரித்து &#8216;பௌத்த புராண, இதிகாசமான மகாவம்ச சிந்தனைகளிலிருந்து சிங்களதேசம் மீண்டு வந்து தமிழ் மக்களுக்கு சமத்துவமான தீர்வொன்றைத் தருமென்று நான் துளியேனும் நம்பவில்லை&#8217; என்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையை மெய்ப்பிப்பதாகவே உங்கள் செயற்பாடுகள் இன்றும் அமைந்துள்ளன.</p>
<p><strong>அடிப்படை இன வன்முறைகள் </strong></p>
<p>கைதுகள், காணாமலாக்கல்கள், நில ஆக்கிரமிப்பு, மரபுரிமைச் சின்னங்களை அழித்தல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் என தமிழ்த் தேசிய இனம் மீதான உங்களின் அடிப்படை இன வன்முறைகள் இன்னும் இன்னும் அதிகரித்துச் செல்லும் அதிபயங்கரமான சூழலில் எமது போராட்டம் குறித்து கருத்துரைப்பதற்கு அருகதையற்ற இராஜாங்க அமைச்சர், சயனைட் குப்பியும், துப்பாக்கியும் ஏந்திய எங்கள் பிள்ளைகளை தாமே புத்தகங்களை ஏந்த வைத்திருப்பதற்காக தெரிவித்துள்ள கருத்தை அவரது அரசியல் அறியாமையின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன். -என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/those-who-kept-cyanide-bottles-and-guns-are-buddhist-sinhala-chauvinists-sreedharan-mp-retaliates-for-foreign-ministers-comment/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தியாக தீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tribute-to-thiyaga-deepam-dileep-in-kilinochchi/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/tribute-to-thiyaga-deepam-dileep-in-kilinochchi/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Sep 2021 07:53:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Sivagyanam Sreedharan]]></category>
		<category><![CDATA[Thileepan]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=12478</guid>

					<description><![CDATA[தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.]]></description>
										<content:encoded><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.</p>
<p>தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-medium wp-image-12480" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.09-300x200.jpeg" alt="WhatsApp Image 2021 09 26 at 12.28.09" width="300" height="200" title="தியாக தீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி 4" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.09-300x200.jpeg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.09-768x512.jpeg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.09.jpeg 960w" sizes="(max-width: 300px) 100vw, 300px" /></p>
<p><img decoding="async" class="alignnone size-medium wp-image-12481" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.10-300x200.jpeg" alt="WhatsApp Image 2021 09 26 at 12.28.10" width="300" height="200" title="தியாக தீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி 5" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.10-300x200.jpeg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.10-768x512.jpeg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.10.jpeg 960w" sizes="(max-width: 300px) 100vw, 300px" /></p>
<p><img decoding="async" class="alignnone size-medium wp-image-12482" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.10-1-300x200.jpeg" alt="WhatsApp Image 2021 09 26 at 12.28.10 1" width="300" height="200" title="தியாக தீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி 6" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.10-1-300x200.jpeg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.10-1-768x512.jpeg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/WhatsApp-Image-2021-09-26-at-12.28.10-1.jpeg 960w" sizes="(max-width: 300px) 100vw, 300px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/tribute-to-thiyaga-deepam-dileep-in-kilinochchi/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தபாலக பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!  &#8211; டலஸ் அழகப்பெரும</title>
		<link>https://tamilnaadi.com/news/solution-to-the-postal-problem-soon/</link>
					<comments>https://tamilnaadi.com/news/solution-to-the-postal-problem-soon/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 14:43:09 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[dalas azhakaperuma]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[local]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[post office]]></category>
		<category><![CDATA[postal]]></category>
		<category><![CDATA[Sivagyanam Sreedharan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[சிவஞானம் ஸ்ரீதரன்]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<category><![CDATA[தபால் அலுவலகங்கள்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[வடக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[வெகுஜன ஊடக அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11229</guid>

					<description><![CDATA[வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எஇவ்வாறு நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது  அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முன்வைத்த வாய்மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இக் கருத்தை தெரிவித்திருந்தார். இந்த பிரச்சினை தொடர்பில் வட மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது வடமாகாணத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்</p>
<p>எஇவ்வாறு நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது  அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முன்வைத்த வாய்மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இக் கருத்தை தெரிவித்திருந்தார்.</p>
<p>இந்த பிரச்சினை தொடர்பில் வட மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது வடமாகாணத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் &#8211; என்று மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/solution-to-the-postal-problem-soon/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
