<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sigiriya &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/sigiriya/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 03 Jul 2025 11:08:59 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Sigiriya &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உலக கலாசார பாரம்பரியத்திலிருந்து நீக்கப்படவுள்ள இலங்கையின் மரபுரிமைச் சின்னம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lankan-heritage-site-remove/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jul 2025 11:08:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sigiriya]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[UNESCO]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201219</guid>

					<description><![CDATA[சீகிரியா யுனெஸ்கோ உலக கலாசார பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த திணைக்களத்தின் அத்தியட்சகர் துசித் மென்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சீகிரிய குன்றில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கட்டுமானங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்.அவற்றை அகற்றுவதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவில்லையாயின் யுனெஸ்கோ உலக கலாசார பாரம்பரிய பட்டியலிலிருந்து சீகிரியா நீக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என்று கூறியுள்ளார். தற்போதைக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீகிரியா யுனெஸ்கோ உலக கலாசார பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p>
<p>குறித்த திணைக்களத்தின் அத்தியட்சகர் துசித் மென்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சீகிரிய குன்றில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கட்டுமானங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்.அவற்றை அகற்றுவதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவில்லையாயின் யுனெஸ்கோ உலக கலாசார பாரம்பரிய பட்டியலிலிருந்து சீகிரியா நீக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.</p>
<p>தற்போதைக்கு அவ்வாறான அபாயம் இல்லை என்றாலும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற முற்படாவிட்டால் பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மாறிய பொதி :இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/foreigner-found-with-methamphetamine-luggage/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Feb 2025 07:30:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bandaranaike International Airport]]></category>
		<category><![CDATA[Sigiriya]]></category>
		<category><![CDATA[Sri Lanka Tourism]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=192283</guid>

					<description><![CDATA[மாறிய பொதி :இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் சிகிரியாவிற்கு(sigiriya) சுற்றுலா வந்த தாய்லாந்து(thailand) பெண் ஒருவர், 70 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள குஷ் என்ற போதைப்பொருளை 13 ஆம் திகதி மதியம் சிகிரியா காவல்துறையிடம் ஒப்படைத்ததாக சிகிரியா காவல்துறையினர் தெரிவித்தனர். மார்ச் 12 ஆம் திகதி, தாய்லாந்தைச் சேர்ந்த பதினேழு பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று 12 நாள் சுற்றுப்பயணமாக கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மாறிய பொதி :இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/10/14/cessna-aircraft-preparing-for-passenger-service/">சிகிரியா</a>விற்கு(sigiriya) சுற்றுலா வந்த தாய்லாந்து(thailand) பெண் ஒருவர், 70 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள குஷ் என்ற போதைப்பொருளை 13 ஆம் திகதி மதியம் சிகிரியா காவல்துறையிடம் ஒப்படைத்ததாக சிகிரியா காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>
<p>மார்ச் 12 ஆம் திகதி, தாய்லாந்தைச் சேர்ந்த பதினேழு பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று 12 நாள் சுற்றுப்பயணமாக கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வந்தனர்.</p>
<p>அங்கிருந்து சிகிரியாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பேருந்தில் வந்த அவர்கள் தங்கள் பொதிகளை சோதனை செய்தபோது, ​​ஒரு பெண் சுற்றுலாப் பயணி தனது பொதி மாற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.</p>
<p>சூட்கேஸை திறந்தபோது, ​​அதில் போதைப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தார். இதனையடுத்து சுற்றுலா நிறுவன வழிகாட்டியுடன் சிகிரியா காவல்துறையிடம் சென்ற அவர் அவற்றை சிகிரியா காவல்துறையிடம் ஒப்படைத்ததாக தம்புள்ளை உதவி காவல் கண்காணிப்பாளர் ருக்மல் தென்னகோன் தெரிவித்தார்.</p>
<p>சூட்கேஸை பரிசோதித்தபோது, ​​600 கிராம் எடையுள்ள இருபத்தி மூன்று போதைப்பொருள் பொதிகள், மிக மெல்லிய கருப்பு நிற பொலித்தீன் பைகளில் காணப்பட்டதாக சிகிரியா காவல்துறை பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் எஸ்.எஸ்.டபிள்யூ.எம்.யூ. கொப்பேகடுவ தெரிவித்தார்.</p>
<p>தம்புள்ளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய அளவு இது என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.</p>
<p>போதைப்பொருள் சூட்கேஸை ஒப்படைத்த தாய்லாந்து பெண்ணிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், பேருந்து ஓட்டுநர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/sigiriya-will-be-open-to-tourists-at-night-is-fake-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Jan 2025 16:39:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Sigiriya]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Tourism]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=187579</guid>

					<description><![CDATA[சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா(Sigiriya) பாறைக் கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் மறுத்துள்ளது. சீகிரியா பாறைக் கோட்டையை சுற்றுலாப் பயணிகள் இரவில் பார்வையிட முடியும் என தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விடயங்களை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு</h4>
<p>இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க <a href="https://tamilnaadi.com/uncategorized/2025/01/15/sigiriya-will-be-open-to-tourists-at-night-is-fake-2/">சீகிரியா</a>(Sigiriya) பாறைக் கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் மறுத்துள்ளது.</p>
<p>சீகிரியா பாறைக் கோட்டையை <a href="https://www.bbc.com/tamil/articles/c98378np96mo" target="_blank" rel="noopener">சுற்றுலாப் பயணிகள்</a> இரவில் பார்வையிட முடியும் என தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த விடயங்களை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், சீகிரியா பாறைக் கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதேவேளை, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இரவில் ஒளிரும் சீகிரியாவின் படமும் போலியானது என்று அமைச்சகம் கூறியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sigiriya-will-be-open-to-tourists-at-night-is-fake/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Jan 2025 16:12:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Sigiriya]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Tourism]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=187534</guid>

					<description><![CDATA[சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா(Sigiriya) பாறைக் கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் மறுத்துள்ளது. சீகிரியா பாறைக் கோட்டையை சுற்றுலாப் பயணிகள் இரவில் பார்வையிட முடியும் என தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விடயங்களை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு</h4>
<p>இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க <a href="https://tamilnaadi.com/news/local/2025/01/18/the-other-side-accepted-mahinda-s-plans/">சீகிரியா</a>(<a href="https://en.wikipedia.org/wiki/Sigiriya" target="_blank" rel="noopener">Sigiriya</a>) பாறைக் கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் மறுத்துள்ளது.</p>
<p>சீகிரியா பாறைக் கோட்டையை சுற்றுலாப் பயணிகள் இரவில் பார்வையிட முடியும் என தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த விடயங்களை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், சீகிரியா பாறைக் கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதேவேளை, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இரவில் ஒளிரும் சீகிரியாவின் படமும் போலியானது என்று அமைச்சகம் கூறியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிகிரியா செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சி தகவல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sigiriya-can-now-be-visited-at-night-as-well/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Jan 2025 15:17:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Sigiriya]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=186977</guid>

					<description><![CDATA[உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சீகிரியாவை இரவு நேரங்களிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தொல்பொருள் மதிப்புடைய பல இடங்களை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, சீகிரியாவை தற்போது இரவு நேரங்களிலும் பார்வையிட அனுமதித்துள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சீகிரியாவை இரவு நேரங்களிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாட்டில் தொல்பொருள் மதிப்புடைய பல இடங்களை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.</p>
<p>அதன்படி, சீகிரியாவை தற்போது இரவு நேரங்களிலும் பார்வையிட அனுமதித்துள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,053,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், இந்த ஆண்டு(2025) கடந்த வருட சுற்றுலா பயணிகளின் வருகையை விட அதிகமான பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு குடும்பத்துடன் வந்த பிரித்தானியர் மரணம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/uk-nationality-died-in-sri-lanka-sigiriya-visit/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Sep 2024 08:50:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sigiriya]]></category>
		<category><![CDATA[Tourist Visa]]></category>
		<category><![CDATA[Uk Nationality Died In Sri Lanka Sigiriya Visit]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=162615</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு குடும்பத்துடன் வந்த பிரித்தானியர் மரணம் சீகிரியாவின் சுவரோவிய குகைக்கு அருகில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய பிரித்தானிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பிரஜை அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சீகிரியாவை பார்வையிட வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் சீகிரியாவில் ஏறும் போது திடீரென சுகவீனமடைந்து சீகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கைக்கு குடும்பத்துடன் வந்த பிரித்தானியர் மரணம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/04/30/tourism-srilanka-free-visa/">சீகிரியா</a>வின் சுவரோவிய குகைக்கு அருகில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p>
<p>70 வயதுடைய பிரித்தானிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>வெளிநாட்டு பிரஜை அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.</p>
<p>அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சீகிரியாவை பார்வையிட வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>அவர் சீகிரியாவில் ஏறும் போது திடீரென சுகவீனமடைந்து சீகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை சுற்றுலாத்துறையில் விரிவாக்கம்: முக்கிய நாடுகளில் வேலைத்திட்டங்கள் தீவிரம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-targets-3m-tourists-in-2025/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Aug 2024 06:52:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Economy of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sigiriya]]></category>
		<category><![CDATA[Sri Lanka Targets 3M Tourists In 2025]]></category>
		<category><![CDATA[Sri Lanka Tourism]]></category>
		<category><![CDATA[tourism]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=158771</guid>

					<description><![CDATA[இலங்கை சுற்றுலாத்துறையில் விரிவாக்கம்: முக்கிய நாடுகளில் வேலைத்திட்டங்கள் தீவிரம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் பெரேரா (Nalin Perera) தெரிவித்துள்ளார். அந்தவகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து இலங்கை சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளுக்கிடையேயான விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் அதன்படி, முதல் கட்ட விளம்பரப்படுத்தல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கை சுற்றுலாத்துறையில் விரிவாக்கம்: முக்கிய நாடுகளில் வேலைத்திட்டங்கள் தீவிரம்</h4>
<p>இலங்கை <a href="https://tamilnaadi.com/news/local/2024/08/16/increase-in-tourist-arrivals-5/">சுற்றுலா</a> அபிவிருத்தி அதிகாரசபை 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>குறித்த தகவலை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் பெரேரா (Nalin Perera) தெரிவித்துள்ளார்.</p>
<p>அந்தவகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து இலங்கை சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளுக்கிடையேயான விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்</p>
<p>அதன்படி, முதல் கட்ட விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களுக்காக சீனா (China), பிரித்தானியா (UK), பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவு செய்துள்ளது.</p>
<p>இரண்டாம் கட்டமாக ரஷ்யா, அவுஸ்திரேலியா (Australia), ஜப்பான், தென் கொரியா, போலந்து, இத்தாலி மற்றும் ஸ்காண்டிநேவியா, மத்திய கிழக்கு நாடுகள், பெனலக்ஸ் நாடுகள், [பெல்ஜியம் (Belgium), நெதர்லாந்து (Netherlands), லக்ஸ்சம்பர்க் (Luxembourg)] ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்படுமென்று நளின் பெரேரா கூறியுள்ளார்.</p>
<p>இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை 700,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்த்துள்ளதாகவும், குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க இலங்கை தீர்மானம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tourism-srilanka-free-visa/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Apr 2024 07:21:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[diana gamage]]></category>
		<category><![CDATA[Sigiriya]]></category>
		<category><![CDATA[tourism]]></category>
		<category><![CDATA[Tourism Srilanka Free Visa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=136480</guid>

					<description><![CDATA[67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க இலங்கை தீர்மானம் 67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஏழு நாடுகளுக்கு இலவச வீசா வழங்கப்படுகின்றது. இந்த ஏப்ரல் மாதத்தின் 25ம் திகதி வரையில் 121500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். ஆண்டின் முதல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க இலங்கை தீர்மானம்</h4>
<p>67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு <a href="https://tamilnaadi.com/news/local/2024/04/30/tourism-srilanka-free-visa/">இலவச வீசா</a> வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஏற்கனவே ஏழு நாடுகளுக்கு இலவச வீசா வழங்கப்படுகின்றது. இந்த ஏப்ரல் மாதத்தின் 25ம் திகதி வரையில் 121500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.</p>
<p>ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யூடியூப் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் போதிலும் சில சுற்றுலாப் பயணிகள் துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>ஒடிசி தொடருந்து கண்டியிலிருந்து எல்ல வரையிலான பயணத்திற்கு 3000 ரூபா அறவீடு செய்யப்பட்ட போதிலும் சில தொடருந்து திணைக்கள அதிகாரிகள் 8000 ரூபா வரையில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அறவீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>45 இடங்கள் சுற்றுலா பிராந்தியங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>பின்னவல யானைகள் சரணாலயம், சீகிரியா போன்ற சுற்றுலா பகுதிகள் வேறும் அமைச்சுக்களின் கீழ் இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இவற்றை சுற்றலா அமைச்சின் கீழ் கண்காணிப்பதற்கு முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/allegation-6-2-million-stray-dogs-roaming-srilanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Mar 2024 06:19:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Allegation 6 2 Million Stray Dogs Roaming Srilanka]]></category>
		<category><![CDATA[Sigiriya]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka government]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=124174</guid>

					<description><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (07.03.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, “சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின்படி நாட்டில் 6.2 மில்லியன் கட்டாக்காலி நாய்கள் காணப்படுகின்றன. சுற்றுலாப் பகுதிகளிலும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நாட்டில் அதிகரிக்கும் கட்டாக்காலி நாய்கள்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு</h4>
<p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் <a href="https://tamilnaadi.com/news/local/2022/02/10/whisper-dog-warns-jaffna-people/">கட்டாக்காலி</a> நாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்றத்தின் நேற்றைய (07.03.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவித்தாவது,</p>
<p>“சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் கட்டாக்காலி நாய்கள் சுற்றித் திரிவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின்படி நாட்டில் 6.2 மில்லியன் <a href="https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF" target="_blank" rel="noopener">கட்டாக்காலி</a> நாய்கள் காணப்படுகின்றன.</p>
<p>சுற்றுலாப் பகுதிகளிலும் இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளமையால், இதற்கு தீர்வு காண்பது முக்கியம்“ என தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன் விலங்குகளுக்கு ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்காக புதிய சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எல்லாவற்றிற்கும் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
