<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>politics &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/politics/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 02 Aug 2023 15:53:55 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>politics &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இஸ்லாமியர், கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா? சீமான் அதிரடி!</title>
		<link>https://tamilnaadi.com/news/will-muslims-vote-if-they-apologize-to-christians-seaman-action/</link>
					<comments>https://tamilnaadi.com/news/will-muslims-vote-if-they-apologize-to-christians-seaman-action/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Aug 2023 15:10:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breakingnews]]></category>
		<category><![CDATA[dailynews]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[newsupdate]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[WorldNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=84726</guid>

					<description><![CDATA[இஸ்லாமியர், கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா? சீமான் அதிரடி! இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் கூறியது சர்ச்சையான நிலையில், மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய மாநிலம் மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு எதிராக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும்போது,&#8221;மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசினால் இங்குள்ள கிறிஸ்துவர்கள் ஒட்டு போடுவதில்லை. இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இஸ்லாமியர், கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா? சீமான் அதிரடி!</h4>
<p>இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் கூறியது <a href="https://tamilnaadi.com/news/local/2023/07/04/festival-kilinochchi-sinhalese-tourists/">சர்ச்சையான</a> நிலையில், மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>இந்திய <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D#:~:text=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81,%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81." target="_blank" rel="noopener">மாநிலம்</a> மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு எதிராக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
<p>கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும்போது,&#8221;மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசினால் இங்குள்ள கிறிஸ்துவர்கள் ஒட்டு போடுவதில்லை. இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.</p>
<p>ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தேவாலயத்திற்கு சென்றுவிட்டு தேவனே வாரீர், வாரீர்ன்னு பாடிவிட்டு நாட்டை யாரிடமோ கொடுத்து விட்டார்கள்.</p>
<p>இந்த நாட்டில் நடக்கும் அநீதிக்கு முக்கியமாக கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான் பொறுப்பு. திமுகவிற்கும், காங்கிரசுக்கும் ஓட்டு போட்டு விட்டு தெருவில் விட்டுள்ளனர்&#8221; என்றார்.</p>
<p>இந்நிலையில், சீமானுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும், கிருஸ்துவ அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இந்திய தேசிய லீக் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முகமது இதிரீஸ், செயலர் சித்திக் உள்ளிட்டோர் சீமான் மீது புகார் அளித்துள்ளனர்.</p>
<p>அதுமட்டுமல்லாமல், சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கையும் எழுந்து வருகின்றன.</p>
<p>இதனிடையே நடிகர் ராஜ்கிரண், &#8220;இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் தலைவர் நபிகள் நாயகம் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று பொறுமை காக்கிறோம். இந்த பொறுமையை தவறாக புரிந்து கொண்டு கண்டவர்கள் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்&#8221; என்று விமர்சனம் செய்திருந்தார்.</p>
<p>இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,&#8221;அநீதிக்கு எதிராக என்றைக்காவது இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் போராடியது உண்டா? இஸ்லாமியர்களிடம் நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா&#8221; என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>மேலும் பேசிய அவர்,&#8221;இஸ்லாமியர்களுக்காக நடிகர் ராஜ்கிரண் எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் திமுக செய்த ஒரு நன்மையை சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்து விட்டு போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன். ஆனால், இனி சாத்தானின் பிள்ளைகள் என்று சொல்லிவிட்டாரே என்று கூறிக்கொண்டே தான் இருப்பார்கள்&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/will-muslims-vote-if-they-apologize-to-christians-seaman-action/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?</title>
		<link>https://tamilnaadi.com/news/world/medal-by-president-appreciation-by-supreme-court/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/medal-by-president-appreciation-by-supreme-court/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Aug 2023 15:02:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breakingnews]]></category>
		<category><![CDATA[dailynews]]></category>
		<category><![CDATA[Human Rights Council]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[newsupdate]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[WorldNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=84706</guid>

					<description><![CDATA[2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்? மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மோதல்கள் நீடித்து வரும் சூழலில், ஹரியானாவிலும் போராட்டம் வெடித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இருதரப்பினருக்கு இடையேயான மோதல் தீ வைப்பு, கடைகளை அடித்து நொறுக்குதல் என இதுவரையிலும் 6 பேரின் உயிரை எடுத்துள்ளது. இதுதொடர்பில் கவலையளிக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன, இதன்போது 2500 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார் மம்தா சிங். ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?</h4>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D" target="_blank" rel="noopener">மணிப்பூரில்</a> இரண்டு மாதங்களுக்கு மேலாக மோதல்கள் நீடித்து வரும் சூழலில், ஹரியானாவிலும் போராட்டம் வெடித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.</p>
<p>இருதரப்பினருக்கு இடையேயான மோதல் தீ வைப்பு, கடைகளை அடித்து நொறுக்குதல் என இதுவரையிலும் 6 பேரின் உயிரை எடுத்துள்ளது.</p>
<p>இதுதொடர்பில் கவலையளிக்கும் <a href="https://tamilnaadi.com/news/world/2023/06/22/time-traveller-shocking-news/">செய்திகள்</a> வெளியாகி வருகின்றன, இதன்போது 2500 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார் மம்தா சிங்.</p>
<p>ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதல் மற்றும் கலவரத்தின்போது 2500 பேர் நல்ஹர் மஹாதேவ் கோவிலில் அகப்பட்டுக்கொண்டனர்.</p>
<p>இந்த தகவலை அறிந்த உள்துறை அமைச்சர் அணில் விஜி உடனே அந்த இடத்தின் கூகிள் லொகேஷனை மம்தா சிங்கிற்கு அனுப்ப, அவர் காவல் படையினரோடு அந்த இடத்திற்கு விரைந்து அவர்களை மீட்டார்.</p>
<p>பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த மம்தாவுக்கு அதில் ஏனோ பெரிய ஈடுபாடில்லை. அதனால் மருத்துவ படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு தேர்வெழுதி 1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார்.</p>
<p>காவல்துறைக்கு இவரது தொடர்ச்சியான பங்களிப்பு இவருக்கு நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்று தந்தது.</p>
<p>மனித உரிமை ஆணையத்திற்கான விசாரணை, மேற்கு வங்காளம் மற்றும் சட்டிஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற அப்ரேஷன்களின் போது மனிதஉரிமை மீறல்களை கையாண்டது என பல நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் இவரை பாராட்டியுள்ளது.</p>
<p>அதோடு அவரின் காவல்த்துறை சேவையை பாராட்டும் விதமாக 2022 குடியரசு தினத்தின் போது ஜனாதிபதியால் விருது வழங்கப்பட்டது.</p>
<p>ரகசிய வலைப்பின்னல்கள் மூலம் குற்றத்தை களைவது மற்றும் மாபியா குழுக்களை ஒழிப்பதில் இவர் பங்கு முக்கியமானதாகும்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/medal-by-president-appreciation-by-supreme-court/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/truck-accident-love-wife-dies-in-front-of-husbands-eyes/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/truck-accident-love-wife-dies-in-front-of-husbands-eyes/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Aug 2023 14:55:37 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Accident]]></category>
		<category><![CDATA[breakingnews]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[dailynews]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[newsupdate]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[WorldNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=84678</guid>

					<description><![CDATA[லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம் தமிழகத்தில் கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை தரமணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு. இவருக்கு வயது 26. இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹேமலதா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹேமலதா, கிண்டியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பிபிஏ 2 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்</h4>
<p>தமிழகத்தில் கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>தமிழகத்தில் உள்ள <a href="https://tamilnaadi.com/news/local/2023/07/30/sri-lankans-die-at-chennai-airport/">சென்னை</a> தரமணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு. இவருக்கு வயது 26. இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.</p>
<p>இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹேமலதா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.</p>
<p>ஹேமலதா, கிண்டியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பிபிஏ 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், இன்று காலை பெரம்பூரில் உள்ள தன்னுடை தாய் வீட்டிற்கு ஹேமலதா தனது கணவருடன் இருச்சக்கர வாகனத்தில் சென்றார்.</p>
<p>அப்போது, அடையாறு <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF#:~:text=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20(municipal%20corporation)%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9." target="_blank" rel="noopener">மாநகராட்சி</a> மண்டல அலுவலகம் அருகே வரும் போது பின்னால் வந்து கொண்டிருந்த சிமெண்ட் கலவை லொறி இருச்சக்கரவாகனத்தின் மீது மோதியது.</p>
<p>இருச்சக்கரவாகனத்தின் மீது லொறி மோதியதில் ஹேமலதா கீழே விழுந்தார். அப்போது, ஹேமலதா தலையின் மீது லொறியின் சக்கரம் ஏறி இறங்கியதில் கணவர் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதில், ரகு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.</p>
<p>இச்சம்பவத்தை அறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிசார் உயிரிழந்த ஹேமலதாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.</p>
<p>மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லொறி ஓட்டுநர் ஆசாத் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<p>உயிரிழந்த தன் மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கணவர் அழுத நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/truck-accident-love-wife-dies-in-front-of-husbands-eyes/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு! வெளியான அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/world/amnesty-for-former-head-of-state-of-myanmar/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/amnesty-for-former-head-of-state-of-myanmar/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Aug 2023 14:43:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breakingnews]]></category>
		<category><![CDATA[dailynews]]></category>
		<category><![CDATA[Myanmar]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[newsupdate]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[WorldNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=84647</guid>

					<description><![CDATA[மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு! வெளியான அறிவிப்பு மியன்மாரின்‌ முன்னாள்‌ ஜனாதிபதி ஆங்‌ சான்‌ சூலக்கு 5 வழக்குகளில்‌ இராணுவஆட்சியாளர்களால்‌ பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அந்த நாட்டு அரச ஊடகங்கள்‌ நேற்று (01.08.2023) தெரிவித்துள்ளன. அவர்‌ முற்றிலுமாக விடுவிக்கப்படவில்லை எனவும்‌, 14 வழக்குகளை அவர்‌ எதிர்கொள்வார்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம்‌ ஆண்டு இராணுவப்‌ புரட்சியையடுத்து, ஆங்‌ சான்‌ சூகி உட்பட ஜனநாயக அரசியல்‌ தலைவர்கள்‌ பலரும்‌ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஊழல்‌, [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு! வெளியான அறிவிப்பு</h4>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D" target="_blank" rel="noopener">மியன்மாரின்‌</a> முன்னாள்‌ ஜனாதிபதி ஆங்‌ சான்‌ சூலக்கு 5 வழக்குகளில்‌ இராணுவஆட்சியாளர்களால்‌ பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனை அந்த நாட்டு அரச ஊடகங்கள்‌ நேற்று (01.08.2023) தெரிவித்துள்ளன.</p>
<p>அவர்‌ முற்றிலுமாக விடுவிக்கப்படவில்லை எனவும்‌, 14 வழக்குகளை அவர்‌ எதிர்கொள்வார்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>2021 ஆம்‌ ஆண்டு இராணுவப்‌ புரட்சியையடுத்து, ஆங்‌ சான்‌ சூகி உட்பட ஜனநாயக <a href="https://tamilnaadi.com/news/2022/01/30/tamil-national-peoples-front-kittu-park-proclamation/">அரசியல்‌</a> தலைவர்கள்‌ பலரும்‌ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.</p>
<p>ஊழல்‌, சட்டவிரோதமாக தொடர்பாடல்‌ கருவிகளை வைத்திருந்தமை, கொரோனா கட்டுப்பாடுகளைப்‌ புறக்கணித்தமை முதலான குற்றச்சாட்டுக்களில்‌ அவருக்கு மொத்தமாக 33 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.</p>
<p>இந்நிலையில்‌, அவற்றில்‌ 5 வழக்குகளிலிருந்து அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/amnesty-for-former-head-of-state-of-myanmar/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தெற்கு அரசியலில் அதிரடி மாற்றம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/dramatic-change-in-southern-politics/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/dramatic-change-in-southern-politics/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Jul 2022 07:14:42 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=55628</guid>

					<description><![CDATA[இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குள் முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்படவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அதற்கான பேச்சுகள் தற்போது வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாகவும், அரச உயர்பதவிகளில்கூட மாற்றம் இடம்பெறக்கூடும் எனவும் மேற்படி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சர்வக்கட்சி அரசொன்றை அமைப்பதற்கான பேச்சுகளை எதிரணிகள் வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் சூழ்நிலையிலேயே இம்மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குள் முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்படவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.</p>
<p>அதற்கான பேச்சுகள் தற்போது வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாகவும், அரச உயர்பதவிகளில்கூட மாற்றம் இடம்பெறக்கூடும் எனவும் மேற்படி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.</p>
<p>சர்வக்கட்சி அரசொன்றை அமைப்பதற்கான பேச்சுகளை எதிரணிகள் வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் சூழ்நிலையிலேயே இம்மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/dramatic-change-in-southern-politics/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாட்டில் அடுத்த மாதமளவில் அரசியல் புரட்சி &#8211; ரணில் ஆரூடம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/political-revolution-in-the-country-next-month-ranil/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/political-revolution-in-the-country-next-month-ranil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Apr 2022 18:25:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[President]]></category>
		<category><![CDATA[Protest]]></category>
		<category><![CDATA[ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[youth]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=45445</guid>

					<description><![CDATA[இளைஞர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் போராட்டங்கள் எதிர்வரும் நாட்களில் அரசியல் புரட்சியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாங்கள் பாராளுமன்றத்துக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க முயல்கிறோம் , இளைஞர்கள் வீதிகளில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றனர் என்றும் கூறினார். அது ஒரு பெரிய சக்தி என்றும், ஐக்கிய தேசியக் கட்சியிலும் அந்த சக்திகள் தோன்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர்களை வீதிப் போராட்டத்தில் ஈடுபட அனுமதியளித்து, அமைதியான முறையில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இளைஞர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் போராட்டங்கள் எதிர்வரும் நாட்களில் அரசியல் புரட்சியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>நாங்கள் பாராளுமன்றத்துக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க முயல்கிறோம் , இளைஞர்கள் வீதிகளில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றனர் என்றும் கூறினார்.</p>
<p>அது ஒரு பெரிய சக்தி என்றும், ஐக்கிய தேசியக் கட்சியிலும் அந்த சக்திகள் தோன்றியுள்ளது.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர்களை வீதிப் போராட்டத்தில் ஈடுபட அனுமதியளித்து, அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.<br />
#Srilankanews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/political-revolution-in-the-country-next-month-ranil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆரம்பித்த அரசியல் தாவல்கள் &#8211; முதல் நரி சிக்கியது!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/started-political-tabs/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/started-political-tabs/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Apr 2022 17:06:28 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chantha pandara]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[members]]></category>
		<category><![CDATA[ministry]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=45437</guid>

					<description><![CDATA[நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவித்து பின் கதவால் அமைச்சு பதவி பெறும் அரசியல் தாவல்கள் ஆரம்பித்துள்ளன. குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார சற்று நேரத்திற்கு முன்னர் விவசாய ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததாக ராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். சாந்த பண்டார அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 41 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவித்து பின் கதவால் அமைச்சு பதவி பெறும் அரசியல் தாவல்கள் ஆரம்பித்துள்ளன.</p>
<p>குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார சற்று நேரத்திற்கு முன்னர் விவசாய ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததாக ராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.</p>
<p>சாந்த பண்டார அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 41 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதனை தொடர்ந்து மேலும் பலர் இந்த கபட வலைக்குள் சிக்கலாம் என தெரிகிறது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/started-political-tabs/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பெண்கள் தலை நிமிரும் காலம் வந்துவிட்டது &#8211; டக்ளஸ்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/area/the-time-has-come-for-women-to-shave-their-heads-douglas/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/area/the-time-has-come-for-women-to-shave-their-heads-douglas/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Mar 2022 15:29:16 +0000</pubDate>
				<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[community]]></category>
		<category><![CDATA[democratic]]></category>
		<category><![CDATA[Devananda]]></category>
		<category><![CDATA[Douglas]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[history]]></category>
		<category><![CDATA[men]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[rights]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[struggle]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[women]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=40993</guid>

					<description><![CDATA[&#160; போராட்ட வரலாற்றிலும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன். பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலைநிமிரும் காலத்தை உருவாக்குவோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றும் நிகழ்வில் பிரதம அதிதயாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றுகயைிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>போராட்ட வரலாற்றிலும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன்.</p>
<p>பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலைநிமிரும் காலத்தை உருவாக்குவோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றும் நிகழ்வில் பிரதம அதிதயாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றுகயைிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்போது அவர் மேலும் கூறுகையில் &#8211;</p>
<p>இன்று உலக மகளிர் தினமாகும். இந்த பெருமை மிக்க நாளில் பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் இந்தப் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கான தன்னை துறைசார் அமைச்சர் அழைத்து இந்த தேசிய திட்டத்தை எங்கிருந்து ஆரம்பிப்போம் என கேட்டிருந்தார். அதற்கு நான் எமது யாழ் மாவட்டத்தின் இந்த பாடசாலையை முன்மொழிந்திருந்தேன்.</p>
<p>அதனடிப்படையில் இன்று அந்த பாடசாலை மாணவர்களினதும் கல்விச் சமூகத்தினதும் கனவு நனவாக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை எமது உரிமைப் போராட்ட காலகட்டங்களிலும் சரி அதன் பின்னரான ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவும் சில சமயங்களில் அதற்கு சற்று அதிகமாகவும் கொடுத்து வந்திருக்கின்றேன்.</p>
<p>அதேபோன்று ஆயுதப் போராட்ட களமுனையில் முதல் வீரகாவியமான பெண்ணாகவும் எனது சகோதரியான மதிவதனி என்றும் இயற்பெயர் கொண்ட சோபா வரலாற்றில் பதிவாகியுள்ளார்.</p>
<p>அதுமட்டுமல்லாது எனக்கும் கட்சிக்கும் மின நெருக்கமான மனித உரிமை சட்டத்தரணியுயான மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமானவர்களையும் வன்முறையாளர்களினால் இழந்திருக்கின்றேன்.</p>
<p>ஆனபடியால் எனக்கு இந்த போராட்டத்தின் வலிகள் நன்கு தெரியும். அதனால்தான் இந்த போராட்டத்தின் அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் நானும் ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூற வேண்டும் என்றதனடிப்படையில் அதற்கான தார்மீக பொறுப்பேற்று எமது மக்களின் மீள் எழுச்சிக்கு என்னாலான சேவைகளை தொடர்ந்து செய்துவருகின்றேன்.</p>
<p>அதேபோன்று எமது மக்களும் எனது அரசியல் பலத்தை பலப்படுத்துவதும் அவசியமாகும் அதனூடாகவே இன்றும் பலவகையான பலனை மக்கள் அடையமுடியும் என்றும் நம்புகின்றேன்.</p>
<p>இதேவேளை 72 களில் தரப்படுத்தலுக்கு எதிராக நாம் போராடியிருந்தோம். அதன்பின்னர் பல வருடங்கள் கழித்து நான் அமைச்சராக இருந்தபோது ஸ்ரான்லி வீதியில் 400 முதல் 500 பேர் என்னை வந்து சந்தித்து தரப்படுத்லினூடாக தமக்கான பல்கலை நுழைவை ஏற்படுத்தி தருமாறு கோரியிருந்தனர்.</p>
<p>நான் அதை ஏற்று அன்றைய ஜனாதிபதியுடன் பேசி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.</p>
<p>ஆனாலும் அன்று தரப்படுத்தலை எதிர்த்த நாம் அதன்பின்னர் அதை வேண்டும் என கோரியமையானது எமது தமிழ் மக்களின் அன்றைய அரசியல் தலைவர்கள் விட்ட தவறாகவும் அவர்கள் எமது மக்களுக்கு ஏற்படுத்திய தோல்வியாகவுமே அதை நான் பார்க்கின்றேன்.</p>
<p>இதேவேளை தற்போது எமது மக்கள் மத்தியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இதை நாம் தான் இங்குள்ள அரசுடன் பேசி தீர்வுகாணவேண்டும்.</p>
<p>அதைவிடுத்து பாரத பிரதமருக்கு கடிதமெழுதுகின்றனர். 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் அதுதான் எமது பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்ப புள்ளி என நான் கடந்து 30 வருடங்களுக்கு முன்பிருந்து வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.</p>
<p>எனது இந்த தீர்க்கதரிசனமிக்க கூற்றை 30 வருடங்களுக்கு முன்னர் இன்று ஏற்றுக்கொண்டது போல ஏற்றிருந்தால் இத்தனை அழிவுகளையும் துயரங்களையும் எமது மக்கள் கண்டிருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.</p>
<p>யாதும் ஊரே யாவருரும் கேளிர் என்பதே எனது நிலைப்பாடு. அந்தவகையில் இனியாவது எமது மக்கள் சரியானது எது சரியாவனவர்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.</p>
<p>அந்தவகையில் இது பெண்களுக்கான தனித்துவத்தை அடையாளப்படுத்தும் கல்லூரி என்பது மட்டுமல்லாது பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தையும் நாம் உருவாக்குவோம் .</p>
<p>தேசிய பாடசாலையாக தரமுயர்ந்துள்ள மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையின் கல்விச் சமூகத்துக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/area/the-time-has-come-for-women-to-shave-their-heads-douglas/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இனி சுட்டமண் நிலைமைதான்; ஒட்டுவதற்கு வாய்ப்புக் குறைவு!</title>
		<link>https://tamilnaadi.com/articles/kalaikkathir-editorial_05-03-2022/</link>
					<comments>https://tamilnaadi.com/articles/kalaikkathir-editorial_05-03-2022/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Mar 2022 03:22:26 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[article]]></category>
		<category><![CDATA[Editorial]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Kalaikkathir]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=40451</guid>

					<description><![CDATA[அரசுக் கூட்டுக்குள் குழப்பம் வெளிப்படையாக அம்பலமாகிவிட்டது. இனி, சுட்டமண் நிலைமைதான். ஒட்டுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த முரண்பாடும், பிளவும் இந்த மட்டத்துடன் அடங்கப் போவதில்லை. மேலும், பிளவுகள், பிரிவுகள், முரண்பாடுகள் வெடிக்கலாம் என்றே தெரிகின்றது. அரசுக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் பதினொரு கட்சிகளைச் சேர்ந்தோர், ஆளும் தரப்பில் தாங்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்து ஏற்கனவே அதிருப்திக் கொடியைத் தூக்கி விட்டனர். அந்தப் பதினொரு கட்சிகளில் இரண்டு கட்சிகளின் தலைவர்களே அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றார்கள். மூன்றாவது பிரமுகரான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசுக் கூட்டுக்குள் குழப்பம் வெளிப்படையாக அம்பலமாகிவிட்டது. இனி, சுட்டமண் நிலைமைதான். ஒட்டுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.</p>
<p>இந்த முரண்பாடும், பிளவும் இந்த மட்டத்துடன் அடங்கப் போவதில்லை. மேலும், பிளவுகள், பிரிவுகள், முரண்பாடுகள் வெடிக்கலாம் என்றே தெரிகின்றது.</p>
<p>அரசுக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் பதினொரு கட்சிகளைச் சேர்ந்தோர், ஆளும் தரப்பில் தாங்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்து ஏற்கனவே அதிருப்திக் கொடியைத் தூக்கி விட்டனர்.</p>
<p>அந்தப் பதினொரு கட்சிகளில் இரண்டு கட்சிகளின் தலைவர்களே அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றார்கள்.</p>
<p>மூன்றாவது பிரமுகரான வாசுதேவ நாணயக்கார வெளியேற ஆயத்தமாக மூடை முடிச்சுகளைக் கட்டிவிட்டார்.</p>
<p>ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த நடவடிக்கை பதினொரு கட்சிகளின் அதிருப்திக் கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்துமா அல்லது அதிருப்திப் போக்கைத் தீவிரப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>
<p>ஏற்கனவே அதிருப்திக் கூட்டுக்குள் கெம்பிக் கொண்டு நின்ற சு.க. தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர போன்ற எம்.பிமார், இந்த இரு அமைச்சர்களையும் பதவி நீக்கிய அதிரடி நடவடிக்கையைப் பார்த்து வாயடைத்து அடங்கி விடுவரா அல்லது தங்களது அதிருப்தி அணிக்கு இந்த இருவரும் அமைச்சர் பதவியை இழந்த வெறுப்போடு வருவது தங்களது தரப்பை பலமடையச் செய்வதாகக் கருதி உற்சாகமடைவரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>
<p>அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட வீமல் வீரவன்சவும் உதய கம்மன்பில்லவும் தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.</p>
<p>கோட்டாபயவையும், பஸிலையும் இலக்கு வைத்துத் தங்கள் பிரசார பீரங்கியை முழங்கத் தொடங்கிவிட்டார்கள். ஆரம்பமே இப்படி என்றால் இருவரும் எகிறும்போது நிலைமை படு சூடாகவே இருக்கும்.</p>
<p>இதில் விமல் வீரவன்ஸவுக்கும் அவரது மனைவிக்கும் எதிரான சில, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p>
<p>விமல் வீரவன்ச அதிகம் துள்ளிக் குதித்தால், இலங்கையின் அரசியல் போக்கின் வழக்கப்படி &#8216;சட்டம் தன் கடமையைச் செய்யும்&#8217; என எதிர்பார்க்கலாம்.</p>
<p>பெரிய அரசியல் குழப்பம் ஏதும் பண்ணாமல், அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும், ஆளும் கூட்டமைப்புக்குள் தொடர்ந்து நீடிக்கும் பாணியில் விமல் வீரவன்ச அமுக்கி வாசிப்பாராயின் &#8216;சட்டம் தன் வழமைப்படி தூங்கிக் கிடக்கும்.&#8217;</p>
<p>எப்படி என்றாலும் இந்த விளைவுகளும், முரண்பாடுகளும் தனித்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு<br />
பங்கு பெரும்பான்மை என்ற பலத்தை அரசிடமிருந்து வலுவாக இழக்கச் செய்து வருகின்றன என்பது கண்கூடு. அதனால், கோட்டாபய அரசு தன்னிஷ்டப்படி நாட்டுக்குப் புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டு வரும் வலுவையும் இழந்து வருகின்றது என்பது திண்ணம்.</p>
<p>அரசுத் தரப்பில் கணிசமானோரின் ஏக ஆதரவை அரசுத் தலைமை இழந்து வருகின்றமையால், இனி ஒரு புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதாயின், குறைந்த பட்சம் எதிர்க்கட்சித் தரப்பில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளினதும் முழு ஆதரவையாவது அதற்கு ஆளும் கூட்டமைப்பு பெற்றாக வேண்டும்.</p>
<p>இது புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஆளும் தரப்புக்குச் &#8216;செக்&#8217; வைக்கும் விடயமாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது.</p>
<p><em><strong>&#8211; &#8216;காலைக்கதிர்&#8217; காலைப் பதிப்பு ஆசிரியர் தலையங்கம் (05.03.2022)</strong></em></p>
<p>#SriLanka</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/articles/kalaikkathir-editorial_05-03-2022/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாட்டுக்கான நல்ல திட்டங்களுக்கு எதிர்க்கட்சி முட்டுக்கட்டை போடக்கூடாது!!</title>
		<link>https://tamilnaadi.com/news/opposition-should-not-put-a-stop-to-good-projects-for-the-country/</link>
					<comments>https://tamilnaadi.com/news/opposition-should-not-put-a-stop-to-good-projects-for-the-country/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Jan 2022 07:04:49 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[development and economy]]></category>
		<category><![CDATA[development of the country]]></category>
		<category><![CDATA[development projects]]></category>
		<category><![CDATA[economy]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Minister Rohitha Abeygunawardena]]></category>
		<category><![CDATA[Nadir]]></category>
		<category><![CDATA[opposition parties]]></category>
		<category><![CDATA[Parliamentary]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[programs and projects]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=35802</guid>

					<description><![CDATA[நாட்டின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பின்னடைவை செய்யும் வகையில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை ஏற்படுத்தக்கூடாது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், கடந்த இரண்டு வருட காலமாக நாடிருந் நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். இதனாலேயே தான் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது முடியாத காரியமாக இருந்தது. எனினும் தற்போதைய நிலையில் எம்மால் முன்னெடுக்கப்படும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பின்னடைவை செய்யும் வகையில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை ஏற்படுத்தக்கூடாது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.</p>
<p>நேற்று நடைபெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>கடந்த இரண்டு வருட காலமாக நாடிருந் நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். இதனாலேயே தான் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது முடியாத காரியமாக இருந்தது.</p>
<p>எனினும் தற்போதைய நிலையில் எம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் திட்டங்களுக்கு அமைய எதிர்வரும் மூன்று வருட காலங்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்ற காலமாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம் .</p>
<p>எனவே நாட்டின் அபிவிருத்திக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்கான வகையில் எதிர்க்கட்சிகள் செயற்படக்கூடாது.</p>
<p>எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்யும் உரிமை உள்ளது .எனினும் அவர்கள் பின்னடைவை ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார்.</p>
<p>#Local</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/opposition-should-not-put-a-stop-to-good-projects-for-the-country/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
