<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>piriyanthakumara &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/piriyanthakumara/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 13 Dec 2021 13:42:40 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>piriyanthakumara &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிரியந்த குமார கொலை! &#8211; 249 பேர் கைது</title>
		<link>https://tamilnaadi.com/news/priyantha-kumara-killed-249-people-arrested/</link>
					<comments>https://tamilnaadi.com/news/priyantha-kumara-killed-249-people-arrested/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Dec 2021 12:52:49 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[piriyanthakumara]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=28895</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் வைத்து இலங்கையரான பிரியந்த குமார கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 249 பேர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் &#8211; என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். &#8221; பாகிஸ்தானிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விசேட ஏற்பாடுகளின்கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு விசாரணை நாளாந்தம் நடைபெறும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானில் வைத்து இலங்கையரான பிரியந்த குமார கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 249 பேர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் &#8211; என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.</p>
<p>ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>&#8221; பாகிஸ்தானிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விசேட ஏற்பாடுகளின்கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு விசாரணை நாளாந்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&#8221; &#8211; என்றும் அவர் கூறினார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/priyantha-kumara-killed-249-people-arrested/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
