<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>PakistanDeath &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/pakistandeath/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 10 Dec 2021 05:52:31 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>PakistanDeath &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாகிஸ்தான் படுகொலை: காப்பாற்ற முயன்ற இளைஞரை கௌரவியுங்கள்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/pakistan-massacre-honor-the-youth-who-tried-to-save/</link>
					<comments>https://tamilnaadi.com/news/pakistan-massacre-honor-the-youth-who-tried-to-save/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Dec 2021 05:52:31 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[PakistanDeath]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=28053</guid>

					<description><![CDATA[&#8221; பாகிஸ்தானில் இலங்கையரை பாதுகாக்க முயற்சி செய்த அந்நாட்டு இளைஞரை இலங்கை பாராளுன்றிற்கு வரவழைத்து கௌரவிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கின்றேன்&#8221; என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட குறிப்பிட்டுள்ளார். &#160; இன்று பாராளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். &#160; மேலும் பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டவரை காப்பற்ற முயன்ற இளைஞரை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டியுள்ளார். &#160; எனவே, அவரை நாமும் இலங்கைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். #SriLankaNews &#160;]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8221; பாகிஸ்தானில் இலங்கையரை பாதுகாக்க முயற்சி செய்த அந்நாட்டு இளைஞரை இலங்கை பாராளுன்றிற்கு வரவழைத்து கௌரவிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கின்றேன்&#8221; என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>இன்று பாராளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>மேலும் பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டவரை காப்பற்ற முயன்ற இளைஞரை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>எனவே, அவரை நாமும் இலங்கைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/pakistan-massacre-honor-the-youth-who-tried-to-save/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையரின் படுகொலை- மேலும் 8 சந்தேக நபர்கள் கைது!!</title>
		<link>https://tamilnaadi.com/news/sri-lankan-carnage-8-more-suspects-arrested/</link>
					<comments>https://tamilnaadi.com/news/sri-lankan-carnage-8-more-suspects-arrested/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Dec 2021 10:01:56 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[PakistanDeath]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Priyantha Kumara Diyawatana]]></category>
		<category><![CDATA[Suspects]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=27605</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார கொலையில்,  மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிசிரிவி ஆதாரங்களை கொண்டு குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன. இந்த எட்டு சந்தேக நபர்களும் பஞ்சாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இதுவரையில் 34 பிரதான சந்தேக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார கொலையில்,  மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>சிசிரிவி ஆதாரங்களை கொண்டு குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.</p>
<p>இந்த எட்டு சந்தேக நபர்களும் பஞ்சாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>அதனடிப்படையில் இதுவரையில் 34 பிரதான சந்தேக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/sri-lankan-carnage-8-more-suspects-arrested/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிரியந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபர் கைது!!</title>
		<link>https://tamilnaadi.com/news/man-arrested-in-connection-with-priyanthas-murder/</link>
					<comments>https://tamilnaadi.com/news/man-arrested-in-connection-with-priyanthas-murder/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 05:54:53 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[investigation]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[PakistanDeath]]></category>
		<category><![CDATA[Priyantha Kumara Diyawatana]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Suspects]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=27276</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமாரவை மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராவல்பமபிண்டி பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #WorldNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமாரவை மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>ராவல்பமபிண்டி பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#WorldNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/man-arrested-in-connection-with-priyanthas-murder/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிரியந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/compensation-for-priyanthas-family/</link>
					<comments>https://tamilnaadi.com/news/compensation-for-priyanthas-family/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Dec 2021 05:23:30 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[cabinet]]></category>
		<category><![CDATA[Compensation]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[PakistanDeath]]></category>
		<category><![CDATA[Priyantha Kumara Diyawatana]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=27266</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் கொலைசெய்யப்பட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரண இந்த தகவலை வெளியிட்டார். &#160; வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின்மூலம் குறித்த தொகையை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா முன்வைத்துள்ளார். #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானில் கொலைசெய்யப்பட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p>
<p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரண இந்த தகவலை வெளியிட்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின்மூலம் குறித்த தொகையை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா முன்வைத்துள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/compensation-for-priyanthas-family/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் உடல் கட்டுநாயக்கவை வந்தடைந்தது!</title>
		<link>https://tamilnaadi.com/news/the-body-of-the-slain-priyantha-has-arrived-in-katunayake/</link>
					<comments>https://tamilnaadi.com/news/the-body-of-the-slain-priyantha-has-arrived-in-katunayake/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Dec 2021 14:23:56 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Body]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Kattunayake]]></category>
		<category><![CDATA[murder]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[PakistanDeath]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=27162</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் சற்று முன்னர் கட்டுநாயக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யூஎல் 186 விமானத்தின் மூலம் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடலே, லாஹூர் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. #SrilankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் சற்று முன்னர் கட்டுநாயக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">யூஎல் 186 விமானத்தின் மூலம் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone  wp-image-27163" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/Priyantha-300x187.jpg" alt="Priyantha" width="1011" height="630" title="படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் உடல் கட்டுநாயக்கவை வந்தடைந்தது! 2" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/Priyantha-300x187.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/Priyantha-768x480.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/Priyantha.jpg 850w" sizes="(max-width: 1011px) 100vw, 1011px" /></p>
<p style="text-align: justify;">பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடலே, லாஹூர் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/the-body-of-the-slain-priyantha-has-arrived-in-katunayake/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிரியந்தவின் பூதவுடல் யு.எல்.186 விமானத்தின் மூலம் இலங்கைக்குள்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/priyanthas-body-enters-sri-lanka-by-ul186-flight/</link>
					<comments>https://tamilnaadi.com/news/priyanthas-body-enters-sri-lanka-by-ul186-flight/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Dec 2021 10:47:13 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Bandaranaike airport]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[filght]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[PakistanDeath]]></category>
		<category><![CDATA[Priyantha Kumara Diyawatana]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=27076</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி ​படுகொலைச் செய்யப்பட்ட இலங்கையரின் பூதவுடல் பாகிஸ்தானில் இருந்து எடுத்து வரப்படுகிறது. பாகிஸ்தான் லாகூ​​ரியிலிருந்து புறப்படும் யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் மூலமாக அவரது உடற்பாகங்கள் தாங்கிய பேழை எடுத்துவரப்படவுள்ளது. இன்று மாலை 5 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல்,கொண்டுவரப்படும். #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி ​படுகொலைச் செய்யப்பட்ட இலங்கையரின் பூதவுடல் பாகிஸ்தானில் இருந்து எடுத்து வரப்படுகிறது.</p>
<p>பாகிஸ்தான் லாகூ​​ரியிலிருந்து புறப்படும் யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் மூலமாக அவரது உடற்பாகங்கள் தாங்கிய பேழை எடுத்துவரப்படவுள்ளது.</p>
<p>இன்று மாலை 5 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல்,கொண்டுவரப்படும்.</p>
<p><img decoding="async" class="alignnone  wp-image-27086" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/image_ae93bfa563-300x200.jpg" alt="image ae93bfa563" width="554" height="369" title="பிரியந்தவின் பூதவுடல் யு.எல்.186 விமானத்தின் மூலம் இலங்கைக்குள்!! 4" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/image_ae93bfa563-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/image_ae93bfa563.jpg 600w" sizes="(max-width: 554px) 100vw, 554px" /></p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/priyanthas-body-enters-sri-lanka-by-ul186-flight/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன் போராட்டம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/protest-in-front-of-pakistan-high-commission/</link>
					<comments>https://tamilnaadi.com/news/protest-in-front-of-pakistan-high-commission/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Dec 2021 09:58:04 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[justice]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[pakistan high commission]]></category>
		<category><![CDATA[PakistanDeath]]></category>
		<category><![CDATA[Priyantha Kumara Diyawatana]]></category>
		<category><![CDATA[Protest]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=27042</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் நாட்டில் எரித்து, படு​கொலைச்செய்யப்பட்ட  பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (06) கொழும்பில் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை  முன்னெடுத்துள்ளன. &#160; குறித்த போராட்டம் கொலையைக் கண்டித்தும், அதற்காக நீதிக்ககவும் முன்னெடுக்கப்பட்டது. #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தான் நாட்டில் எரித்து, படு​கொலைச்செய்யப்பட்ட  பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p><img decoding="async" class="alignnone  wp-image-27044" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/image_90d619a358-300x200.jpg" alt="image 90d619a358" width="656" height="437" title="பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன் போராட்டம்!! 7" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/image_90d619a358-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/image_90d619a358.jpg 600w" sizes="(max-width: 656px) 100vw, 656px" /></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone  wp-image-27045" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/image_c9f24d8f74-300x200.jpg" alt="image c9f24d8f74" width="665" height="443" title="பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன் போராட்டம்!! 8" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/image_c9f24d8f74-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/12/image_c9f24d8f74.jpg 600w" sizes="(max-width: 665px) 100vw, 665px" /></p>
<p>இன்று (06) கொழும்பில் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை  முன்னெடுத்துள்ளன.</p>
<p>&nbsp;</p>
<p>குறித்த போராட்டம் கொலையைக் கண்டித்தும், அதற்காக நீதிக்ககவும் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/protest-in-front-of-pakistan-high-commission/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிரியந்தவின் கொலை நியாயமானது: நியாயப்படுத்தும் அமைச்சர்!!!</title>
		<link>https://tamilnaadi.com/news/priyanthas-murder-is-justified-minister-to-justify/</link>
					<comments>https://tamilnaadi.com/news/priyanthas-murder-is-justified-minister-to-justify/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Dec 2021 07:57:00 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Justify]]></category>
		<category><![CDATA[Minister]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[PakistanDeath]]></category>
		<category><![CDATA[PervezKhattak]]></category>
		<category><![CDATA[PriyanthaKumara]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=26989</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் இலங்கை மேலாளர் மேலாளர் பிரியந்த குமார கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக்கின் (Pervez Khattak) இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதுடன், உயிருடன் எரிக்கப்பட்டார். இச்சம்பவத்திற்கு கடும் அதிருப்திகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார். இந்தநிலையில்,குறித்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">பாகிஸ்தானில் இலங்கை மேலாளர் மேலாளர் பிரியந்த குமார கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக்கின் (Pervez Khattak) இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதுடன், உயிருடன் எரிக்கப்பட்டார்.</p>
<p style="text-align: justify;">இச்சம்பவத்திற்கு கடும் அதிருப்திகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இந்தநிலையில்,குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,</p>
<p style="text-align: justify;">“இது மோசமான சம்பவம் என்று சொல்ல முடியாது. உணர்ச்சியில் இது போன்ற செயல்கள் சில நேரங்களில் நடந்துவிடுகிறது என்று கூறியுள்ளார். இக்கொடூரச் சம்பவத்தைப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக் நியாயப்படுத்தியுள்ளமையானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/priyanthas-murder-is-justified-minister-to-justify/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிரியந்த குமாரவின் பூதவுடல் நாட்டிற்குள் கொண்டுவரப்படவுள்ளது!!</title>
		<link>https://tamilnaadi.com/news/priyantha-kumaras-body-will-be-brought-into-the-country/</link>
					<comments>https://tamilnaadi.com/news/priyantha-kumaras-body-will-be-brought-into-the-country/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Dec 2021 04:11:01 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[PakistanDeath]]></category>
		<category><![CDATA[Priyantha Kumara Diyawatana]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[srilankan]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=26856</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (06) நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஶ்ரீலங்கன் ஏயார் லயின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பூதவுடல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, பூதவுடல் கம்பஹா − கனேமுல்ல பகுதியிலுள்ள அன்னாரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (06) நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>ஶ்ரீலங்கன் ஏயார் லயின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பூதவுடல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>தொடர்ந்து, பூதவுடல் கம்பஹா − கனேமுல்ல பகுதியிலுள்ள அன்னாரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/priyantha-kumaras-body-will-be-brought-into-the-country/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிரியந்தவின் உடலை எரிப்பதற்கு முன்னர் கை கால்கள் சேதமாக்கப்பட்டுள்ளது!!</title>
		<link>https://tamilnaadi.com/news/priyanthas-arms-and-legs-were-damaged-before-her-body-was-cremated/</link>
					<comments>https://tamilnaadi.com/news/priyanthas-arms-and-legs-were-damaged-before-her-body-was-cremated/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Dec 2021 07:53:24 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[KilledSrilankan]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[PakistanDeath]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=26634</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் உயிரிழந்த இலங்கையரான பிரியந்த குமாரவின் மரணத்தின் பின்னர் இடம்பெற்ற பிரதே பரிசோதனைகள் மூலம் அவர் கொல்லப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அவரின் தலைமீது பாரிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவரது உடலை தீயிட்டுக்கொழுத்துவதற்கு முன்னர் அவரது கைகால்களை முற்றாக சேதப்படுத்தியுள்ளனர். அவரது தலையில் பல தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்றன எனவும் அவை மூளைவரை சென்றதால் மரணம் நிகழ்ந்தது எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை கும்பல் அவரது கைகால்களை முற்றாக அடித்துநொருக்கிவிட்டது என [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">பாகிஸ்தானில் உயிரிழந்த இலங்கையரான பிரியந்த குமாரவின் மரணத்தின் பின்னர் இடம்பெற்ற பிரதே பரிசோதனைகள் மூலம் அவர் கொல்லப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p>
<p style="text-align: justify;">அவரின் தலைமீது பாரிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவரது உடலை தீயிட்டுக்கொழுத்துவதற்கு முன்னர் அவரது கைகால்களை முற்றாக சேதப்படுத்தியுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">அவரது தலையில் பல தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்றன எனவும் அவை மூளைவரை சென்றதால் மரணம் நிகழ்ந்தது எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">வன்முறை கும்பல் அவரது கைகால்களை முற்றாக அடித்துநொருக்கிவிட்டது என பிரேதப் பரிசோதனை அறிக்கையை மேற்கோள்காட்டி சாமா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இதேவேளை அவரது திசுக்களில் 99 வீதமானவை எரிகாயம் மற்றும் காயங்களால் சேதமாகிவிட்டன. காலின் அடிப்பகுதி தவிர உடலின் அனைத்து பாகங்களும் எரிந்துவிட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/priyanthas-arms-and-legs-were-damaged-before-her-body-was-cremated/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
