இலங்கையரான பிரியந்த குமார மதநிபந்தனை என்று குற்றம் சுமத்தப்பட்டு பாகிஸ்தானில் சியல்கொட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவ சீர்திருத்தங்களில் பின்னடைவு காணப்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் சீர்திருத்தம் மற்றும் இஸ்லாமியவாத பாதையில் இருந்து பின்வாங்க முடியாதது மற்றும்...
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் மக்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புமாறு, ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்களில் ஆட்சி நிலவுகிறது. ஆகவே தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி ஏராளமான ஆப்கான் மக்கள்...
பாகிஸ்தான் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 33 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது. #WorldNews
பாகிஸ்தானில் சியல்கோட்டில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் மாதாந்த சம்பளத்தை அவருடைய வங்கி கணக்குக்கு வைப்பிலிட குறித்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி சம்பளப் பணம்...
பாகிஸ்தானில் போர் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தாக்குதல்களை மேற்கொள்ள தலிபான்கள் தயாராகி வருவதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் அரசு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் பாகிஸ்தான் படையினர் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தலிபான்கள்...
அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு பாகிஸ்தானுக்கு சென்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கல்முனை நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக...
பாகிஸ்தான் பலத்த பாதுகாப்புடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை வரவேற்றுள்ளது. மூன்று இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் துடுப்பட்ட தொடர்களில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது....
” பாகிஸ்தானில் இலங்கையரை பாதுகாக்க முயற்சி செய்த அந்நாட்டு இளைஞரை இலங்கை பாராளுன்றிற்கு வரவழைத்து கௌரவிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கின்றேன்” என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட குறிப்பிட்டுள்ளார். இன்று பாராளுமன்றில்...
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தான் சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்.- இவ்வாறு அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்....
பாகிஸ்தானில் நடந்ததுபோல இலங்கையிலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவும் அரச அனுசரணையில் கூட இடம்பெற்றுள்ளன. – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை...
” பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” பாகிஸ்தான்...
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமாரவை மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராவல்பமபிண்டி பஸ் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த...
பாகிஸ்தானில் கொலைசெய்யப்பட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரண இந்த தகவலை...
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை அவரது இல்லத்தில் (08) நடைபெறவுள்ளது. இன்றைய தினம் கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பிரியந்த குமார கொலை வழக்குடன்...
இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக்கியதால் இரு விமானிகள் சாவடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தான் இராணுவ விமானிகள் இருவர் சாவடைந்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், இது ஒரு தாக்குதலா...
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் சற்று முன்னர் கட்டுநாயக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யூஎல் 186 விமானத்தின் மூலம் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில் கொடூரமாக...
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தினரை அவர்களின் வீட்டிற்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்திருந்தார். ஆழ்ந்த துயரில் இருக்கும் பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆறுதலையும் தெரிவித்துள்ளார். #SriLankaNews
பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி படுகொலைச் செய்யப்பட்ட இலங்கையரின் பூதவுடல் பாகிஸ்தானில் இருந்து எடுத்து வரப்படுகிறது. பாகிஸ்தான் லாகூரியிலிருந்து புறப்படும் யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் மூலமாக அவரது...
பாகிஸ்தான் நாட்டில் எரித்து, படுகொலைச்செய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (06) கொழும்பில் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன....
பாகிஸ்தானில் இலங்கை மேலாளர் மேலாளர் பிரியந்த குமார கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக்கின் (Pervez Khattak) இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....