<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Only Kollywood &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/only-kollywood/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 01 Oct 2024 18:59:52 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Only Kollywood &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>என் கைகளை பிடித்து கொண்டு அஞ்சலி இதை சொன்னார்.. ரகசியத்தை கூறிய இயக்குனர்</title>
		<link>https://tamilnaadi.com/entertainment/director-talk-about-actress-anjali-conflict/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Sep 2024 13:58:55 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு]]></category>
		<category><![CDATA[anjali.]]></category>
		<category><![CDATA[Director Talk About Actress Anjali Conflict]]></category>
		<category><![CDATA[Only Kollywood]]></category>
		<category><![CDATA[நடிகை அஞ்சலி]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=167751</guid>

					<description><![CDATA[என் கைகளை பிடித்து கொண்டு அஞ்சலி இதை சொன்னார்.. ரகசியத்தை கூறிய இயக்குனர் கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றுள்ளார். அதை தொடர்ந்து, படங்களில் நடித்து கொண்டிருந்த இவர் திடீரென சினிமாவிலிருந்து விலகினார். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில், கடைசியாக இவர் நடிப்பில் &#8216;பகிஷ்கரனா&#8217; [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>என் கைகளை பிடித்து கொண்டு அஞ்சலி இதை சொன்னார்.. ரகசியத்தை கூறிய இயக்குனர்</h4>
<p><a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2024/06/01/highest-paid-director-in-kollywood/">கோலிவுட்</a> திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றுள்ளார்.</p>
<p>அதை தொடர்ந்து, படங்களில் நடித்து கொண்டிருந்த இவர் திடீரென சினிமாவிலிருந்து விலகினார். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.</p>
<p>அந்த வகையில், கடைசியாக இவர் நடிப்பில் &#8216;பகிஷ்கரனா&#8217; என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் &#8216;ஏழு கடல் ஏழு மலை&#8217; மற்றும் &#8216;கேம் சேஞ்சர்&#8217; ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.</p>
<p><a href="https://tamilnaadi.com/entertainment/2024/09/30/director-talk-about-actress-anjali-conflict/">அஞ்சலி</a> சினிமா துறைக்கு வர முக்கிய காரணமாக இருந்தது இயக்குனர் களஞ்சியம் தான். இவர்கள் இருவரும் இணைந்து &#8216;<a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF" target="_blank" rel="noopener">கருங்காலி</a>&#8216; என்ற படத்தில் நடித்துள்ளனர். ஆனால், சில வருடங்களுக்கு முன்பு களஞ்சியம் தனது சொத்தையெல்லாம் அபகரித்துவிட்டார் என்று அஞ்சலி கூறினார்.</p>
<p>இந்நிலையில் பேட்டி ஒன்றில், இதுகுறித்து களஞ்சியம் விளக்கம் அளித்துள்ளார். அதில், &#8220;இத்தாலி படத்தை தழுவி நான் ஒரு படத்தை இயக்கினேன். அந்த படத்தில் ஸ்ரீதேவி ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருந்தார்.</p>
<p>இப்படத்தின் ஷூட்டிங்கில் நைட் இரண்டு மணி வரை இருந்து பிறகு, ஒரு தெலுங்கு பட ஷூட்டிங் சென்றார். அப்போது என் கையை பிடித்து கொண்டு இந்த படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைக்கும் சார் என்று கூறினார்.</p>
<p>ஆனால் திருப்பி அவர் வர வில்லை. அஞ்சலியுடன் இருந்தவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை அதனால் நான் அவர் சொத்தை அபகரித்து விட்டதாக கூறி இதுபோன்ற விஷயங்களை செய்துள்ளனர்&#8221; என்று கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சந்திரசேகர்.. ரகசியத்தை கூறிய இயக்குனர் மு. களஞ்சியம்</title>
		<link>https://tamilnaadi.com/entertainment/cinema/vijays-father-advice-him-to-grow-higher-in-cinema/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Sep 2024 10:52:27 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Only Kollywood]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=166658</guid>

					<description><![CDATA[விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சந்திரசேகர்.. ரகசியத்தை கூறிய இயக்குனர் மு. களஞ்சியம் தமிழ் சினிமாவில் தற்போது புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். சினிமாவில் இவர் புதிதாக நுழைந்த காலகட்டத்தில் பல கேலி கிண்டலுக்கு ஆளானார். ஆனால் அது எதையும் கண்டு கொள்ளாமல், நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி இன்று பல கோடி ரசிகர்கள் விரும்பும் ஒரு நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். அதற்கு சான்றாக, ஒரு பேட்டியில் விஜய் தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சந்திரசேகர்.. ரகசியத்தை கூறிய இயக்குனர் மு. களஞ்சியம்</h4>
<p>தமிழ் சினிமாவில் தற்போது புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் <a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2024/09/24/vijay-goat-movie-bo-details/">விஜய்</a>. சினிமாவில் இவர் புதிதாக நுழைந்த காலகட்டத்தில் பல கேலி கிண்டலுக்கு ஆளானார்.</p>
<p>ஆனால் அது எதையும் கண்டு கொள்ளாமல், நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி இன்று பல கோடி ரசிகர்கள் விரும்பும் ஒரு நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்.</p>
<p>அதற்கு சான்றாக, ஒரு பேட்டியில் விஜய் தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் சந்தித்த அவமானங்கள் குறித்து இயக்குனர் மு. களஞ்சியம் பேசியுள்ளார்.</p>
<p>அதில், &#8220;சி. ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படப்பிடிப்பின் போது விஜய்க்கு தங்குவதற்கு தனியாக ஒரு அறை கூட கொடுக்கவில்லை.</p>
<p>அதன் காரணமாக விஜய் கோவம் அடைந்து அங்கு இருந்து சென்றுவிட்டார். இந்த தகவல் அறிந்து விஜய்யின் அப்பாவும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.</p>
<p>அதற்கு பின்னாடி வந்து கொண்டிருந்த விஜய்யின் கன்னத்தில் அறைந்து, உனக்கு தனியாக அறை தரவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம் நீ இன்னும் பெரிய இடத்திற்கு வர வேண்டும், உன்னிடம் கேட்காமல் உனக்கு அறை தரும் அளவிற்கு நீ வளர வேண்டும் அதை விட்டுவிட்டு கோவம் அடைவதால் எதுவும் மாறாது என்று கூறினார்.</p>
<p>இதை கேட்டு அனைவரும் வாய் அடைத்து நின்றோம். விஜய் இன்று தளபதியாக ஜொலிக்க முக்கிய காரணம் கண்டிப்பாக அவர் அப்பா தான்&#8221; என்று கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
