<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Naam tamilar kachchi &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/naam-tamilar-kachchi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 08 Jan 2025 17:34:07 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Naam tamilar kachchi &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>திமுக &#8211; அதிமுக பிரச்சனை ஒரு தெரு சண்டை- சீமான் பேச்சு</title>
		<link>https://tamilnaadi.com/news/world/ntk-seeman-indictment-admk-and-dmk/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 14:31:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[Ntk Seeman Indictment Admk And Dmk]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=186261</guid>

					<description><![CDATA[திமுக &#8211; அதிமுக பிரச்சனை ஒரு தெரு சண்டை- சீமான் பேச்ச நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் வள்ளலார் சத்ய ஞான சபையில் வழிபட்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசியுள்ளார். சீமான் கூறியதாவது.., &#8220;திமுக &#8211; அதிமுக பிரச்சனை தெரு சண்டை. 60 ஆண்டுகளாக இதை தான் செய்து வருகிறார்கள். திமுக வினர் பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு விவகாரம் என்கிறார்கள். அதிமுக வினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் என்று மாறி, [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>திமுக &#8211; அதிமுக பிரச்சனை ஒரு தெரு சண்டை- சீமான் பேச்ச</h4>
<p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் வள்ளலார் சத்ய ஞான சபையில் வழிபட்டார்.</p>
<p>இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசியுள்ளார்.</p>
<p>சீமான் கூறியதாவது..,<br />
&#8220;திமுக &#8211; அதிமுக பிரச்சனை தெரு சண்டை. 60 ஆண்டுகளாக இதை தான் செய்து வருகிறார்கள்.</p>
<p>திமுக வினர் <a href="https://tamilnaadi.com/news/world/2023/10/24/%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%81/">பொள்ளாச்சி</a> விவகாரம், கொடநாடு விவகாரம் என்கிறார்கள். அதிமுக வினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் என்று மாறி, மாறி கூறி வருகிறார்கள்.</p>
<p>நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள். முட்டுக்கட்டை நிர்வாகிகளாக இருப்பார்கள்.</p>
<p>நிர்வாகிகள் விலகியதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை. நிர்வாகிகள் விலகல் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.</p>
<p>சிற்றூர்களையெல்லாம் நகராட்சியுடன் இணைத்தால் மக்களுக்கு என்ன பிரயோஜனம்.</p>
<p>கிராமங்களில் இருந்துதான் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வருகிறது. அதனால்தான் எங்களை அப்படியே வாழ விடுங்கள் என்கிறார்கள், இதில் என்ன பிரச்சனை.</p>
<p>மேலும், தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி உள்ளது. வில்லேஜ் சிட்டி உள்ளதா?&#8221; என்று கூறினார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வரும் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? சீமான் சொன்ன தெளிவான பதில்</title>
		<link>https://tamilnaadi.com/news/an-alliance-with-actor-vijay-in-elections-seeman/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Sep 2024 07:57:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[An Alliance With Actor Vijay In Elections Seeman]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[Thamizhaga Vetri Kazhagam]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=162591</guid>

					<description><![CDATA[வரும் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? சீமான் சொன்ன தெளிவான பதில் வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சீமான் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், &#8220;ஃபார்முலா கார் பந்தயம் யாருக்கானதாக இருக்க வேண்டும். நாங்கள் படிக்கின்ற காலத்தில் ஓடுவதற்கு கூட இடம் கிடையாது. கைப்பந்து, இறகுப் பந்து, கால்பந்து ஆகியவற்றை விளையாட கூட எங்களுக்கு வழியில்லை. இந்த மாதிரியான சிறிய ஊர்களில் இருக்கும் மாணவர்களுக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வரும் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? சீமான் சொன்ன தெளிவான பதில்</h4>
<p>வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு <a href="https://tamilnaadi.com/news/2024/08/30/seeman/">சீமான்</a> தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.</p>
<p>நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், &#8220;ஃபார்முலா கார் பந்தயம் யாருக்கானதாக இருக்க வேண்டும். நாங்கள் படிக்கின்ற காலத்தில் ஓடுவதற்கு கூட இடம் கிடையாது. கைப்பந்து, இறகுப் பந்து, கால்பந்து ஆகியவற்றை விளையாட கூட எங்களுக்கு வழியில்லை.</p>
<p>இந்த மாதிரியான சிறிய ஊர்களில் இருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக மாற்றுவது என்பது சரி.</p>
<p>ஆனால், பார்முலா 1 பந்தயத்தில் கலந்து கொண்டு கார் ஓட்டுபவர்கள் நம்முடைய ஆட்களா? இந்த விளையாட்டு மேல்தட்டு மக்களுக்கானது.</p>
<p>இரண்டு மருத்துவமனைகள் இருக்கின்ற இடத்தில் இதனை வைத்திருக்கிறீர்கள். போக்குவரத்து நெரிசலை உண்டுபண்ணி இதை நடத்த வேண்டுமா? சாலையில் உள்ள குழியை முதலில் சரிசெய்யுங்கள்&#8221; என்றார்.</p>
<p>மேலும் அவரிடம் தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பினர்.</p>
<p>அதற்கு அவர், &#8220;நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். இப்போதைக்கு 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன்&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாம் தமிழர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு</title>
		<link>https://tamilnaadi.com/news/seeman/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Aug 2024 05:46:10 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=161660</guid>

					<description><![CDATA[நாம் தமிழர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு குறிப்பிட்ட சமூகத்துடன் பெயரை வசைச் சொல்லாகப் பயன்படுத்திய வழக்கில், நாம் தமிழர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சர்ச்சைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர், அண்மையில் முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறிப்பிட்ட வார்த்தை ஒன்றை கூறி பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சீமான் மீது புகார் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நாம் தமிழர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு</h4>
<p>குறிப்பிட்ட சமூகத்துடன் பெயரை வசைச் சொல்லாகப் பயன்படுத்திய வழக்கில், நாம் தமிழர் <a href="https://tamilnaadi.com/news/local/2024/07/24/tamil-people-not-get-rid-sinhalese-domination/">சீமான்</a> மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சர்ச்சைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.</p>
<p>அவர், அண்மையில் முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறிப்பிட்ட வார்த்தை ஒன்றை கூறி பேசினார்.</p>
<p>இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டது.</p>
<p>இந்த நிலையில், குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாகப் பயன்படுத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி., எஸ்.டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்த சீமான்! பெண் மருத்துவருக்கு வாய்ப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/world/seeman-announced-candidate-vikravandi-by-election/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Jun 2024 09:43:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[Seeman Announced Candidate Vikravandi By Election]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=145975</guid>

					<description><![CDATA[விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்த சீமான்! பெண் மருத்துவருக்கு வாய்ப்பு விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 -ம் திகதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை ஜூன் 10 -ம் திகதி இந்திய தேர்தல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்த சீமான்! பெண் மருத்துவருக்கு வாய்ப்பு</h4>
<p>விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் <a href="https://tamilnaadi.com/news/world/2024/03/24/veerappan-daughter-vidya-contest-lok-sabha-for-ntk/">நாம் தமிழர் கட்சி</a> வேட்பாளராக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.</p>
<p>விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 -ம் திகதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.</p>
<p>பின்னர், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை ஜூன் 10 -ம் திகதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.</p>
<p>இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இன்று முதல் (ஜூன் 14) வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.</p>
<p>விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை அதிமுக மற்றும் பாஜக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.</p>
<p>இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF#:~:text=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%2C%20%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81,18%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%202010%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81." target="_blank" rel="noopener">நாம் தமிழர் கட்சி</a> வேட்பாளராக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.</p>
<p>அவர் தனது அறிக்கையில், &#8220;வருகின்ற ஜூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p>
<p>கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்&#8221; என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட அபிநயா, 65,381 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>Voting Machine -ல் இருப்பது எங்களோட மைக் சின்னமே இல்லை.. நாம் தமிழர் சீமானுக்கு தொடரும் பிரச்சனை</title>
		<link>https://tamilnaadi.com/news/world/seeman-mike-sumbol-issue/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Apr 2024 11:17:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Current news]]></category>
		<category><![CDATA[Lok Sabha Election 2024]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=132232</guid>

					<description><![CDATA[Voting Machine -ல் இருப்பது எங்களோட மைக் சின்னமே இல்லை.. நாம் தமிழர் சீமானுக்கு தொடரும் பிரச்சனை வாக்கு இயந்திரத்தில் ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை ஓட்டுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி புகார் தெரிவித்துள்ளது. சீமானின் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>Voting Machine -ல் இருப்பது எங்களோட மைக் சின்னமே இல்லை.. நாம் தமிழர் சீமானுக்கு தொடரும் பிரச்சனை</h4>
<p>வாக்கு இயந்திரத்தில் ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை ஓட்டுகிறார்கள் என்று<a href="https://tamilnaadi.com/news/world/2024/03/24/veerappan-daughter-vidya-contest-lok-sabha-for-ntk/"> நாம் தமிழர் கட்சி</a> புகார் தெரிவித்துள்ளது.</p>
<p>சீமானின் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.</p>
<p>பின்னர், படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும் தேர்தல் ஆணையம் அதனை நிராகரித்து மைக் சின்னத்தை உறுதி செய்தது.</p>
<p>இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் மைக் சின்னத்தை வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
<p>மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னம் வேட்பாளர் பெயர், புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டு வருகின்றன.</p>
<p>இதில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.</p>
<p>தேர்தல் ஆணையம் எங்களுக்கு கொடுத்தது ஆன் &#8211; ஆஃப் ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னம் ஆகும். ஆனால், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஸ்விட்ச் உள்ள மைக் சின்னம் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு கிரீன் சிக்னல்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/supreme-court-extend-sattai-duraimurugan-bail/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Apr 2024 09:11:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[supreme court extend sattai duraimurugan bail]]></category>
		<category><![CDATA[Supreme Court of India]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=131730</guid>

					<description><![CDATA[தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு கிரீன் சிக்னல் தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரை சிறையில் அடைப்பது என்று கூறிய உச்சநீதிமன்றம் சாட்டை துரைமுருகனின் ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் குஷ்புவை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் கடந்த 2011 -ம் ஆண்டில் தஞ்சாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு உயர் நீதிமன்ற மதுரைகிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களிலேயே [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தேர்தல் நேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு கிரீன் சிக்னல்</h4>
<p>தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரை சிறையில் அடைப்பது என்று கூறிய உச்சநீதிமன்றம் <a href="https://tamilnaadi.com/news/local/2023/02/27/prove-allegation-handing-assets/">சாட்டை</a> துரைமுருகனின் ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.</p>
<p>தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் குஷ்புவை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் கடந்த 2011 -ம் ஆண்டில் தஞ்சாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p>
<p>பின்னர், அவருக்கு உயர் நீதிமன்ற மதுரைகிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார்.</p>
<p>உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை மீறியதாகக் கூறி தஞ்சாவூர் வழக்கில் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.</p>
<p>இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடடு செய்த துரைமுருகனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதிலிருந்து இரண்டரை ஆண்டுகளாக ஜாமினில் உள்ளார்.</p>
<p>இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர், ஜாமீனில் இருக்கும் சாட்டை துரைமுருகன் அவதூறு கருத்துளை தெரிவிக்கக்கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று கூறினார்.</p>
<p>சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் அனைவரையும் சிறையில் அடைக்கத் தொடங்கினால் தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரை சிறையில் அடைப்பது என்று கேட்ட நீதிபதிகள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.</p>
<p>மேலும், அவர் தனது ஜாமீன் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா</title>
		<link>https://tamilnaadi.com/news/world/veerappan-daughter-vidya-contest-lok-sabha-for-ntk/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/veerappan-daughter-vidya-contest-lok-sabha-for-ntk/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Mar 2024 06:53:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[contest lok sabha for ntk]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[veerappan daughter vidya]]></category>
		<category><![CDATA[நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=127908</guid>

					<description><![CDATA[நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா மக்களவை தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடுகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதில், 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 20 பெண் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா</h4>
<p>மக்களவை தேர்தலில், <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" target="_blank" rel="noopener">கிருஷ்ணகிரி</a> தொகுதியில் <a href="https://tamilnaadi.com/news/world/2023/12/27/is-kayalvizhi-seeman-general-secretary-of-nam-tamilar-party-adjourned-general-assembly-meeting/">நாம் தமிழர் கட்சியின்</a> வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடுகிறார்.</p>
<p>2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் நேற்று 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.</p>
<p>அதில், 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.</p>
<p>20 பெண் வேட்பாளர்களில் ஒருவராக வீரப்பனின் மகன் வித்யா கிருஷ்ணகிரி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இவர் பாஜகவில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.</p>
<p>கட்சியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.</p>
<p>மேடையில் வேட்பாளராக வித்யா அறிவிக்கப்பட்ட போது, தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.</p>
<p>அப்போது ஐயா “வனம் காக்க போராடினார்”, “இனம் காக்க நானும், என் மகளும் போராடுகிறோம்” என சீமான் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/veerappan-daughter-vidya-contest-lok-sabha-for-ntk/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சீமானுக்கு பறிபோனது விவசாயி சின்னம்! கொடுக்கப்பட்டது புதிய சின்னம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/mike-is-the-symbol-of-naam-tamilar-party/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Mar 2024 12:13:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Mike Is The Symbol Of Naam Tamilar Party]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=127486</guid>

					<description><![CDATA[சீமானுக்கு பறிபோனது விவசாயி சின்னம்! கொடுக்கப்பட்டது புதிய சின்னம் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான தொகுதி பங்கீடு வேட்பாளர் அறிவிப்பு பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் கட்சிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் சின்னம் தொடர்பான சிக்கலில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சீமானுக்கு பறிபோனது விவசாயி சின்னம்! கொடுக்கப்பட்டது புதிய சின்னம்</h4>
<p>இந்திய நாடாளுமன்ற தேர்தலில் <a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2023/09/25/vijayalakshmi-spreads-slander-to-steal-money-naam-tamilar-party-complains/">நாம் தமிழர் கட்சி</a>க்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.</p>
<p>மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.</p>
<p>தேர்தலுக்கான தொகுதி பங்கீடு வேட்பாளர் அறிவிப்பு பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் கட்சிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் சின்னம் தொடர்பான சிக்கலில் சிக்கியிருந்தது.</p>
<p>இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொண்டதால் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் பறிபோனது.</p>
<p>இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வேறொரு சின்னத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.</p>
<p>இந்த நிலையில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கி உள்ளது.</p>
<p>இருப்பினும் நாம் தமிழர் கட்சி வேறு சின்னத்தை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆதார் கார்டை தூக்கி எறிந்த சீமான்.., இது தான் எனது அடையாளமா என்று ஆவேசம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/seeman-angry-tamil-language-issue/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Mar 2024 05:49:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Aadhaar]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[seeman angry tamil language issue]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=123916</guid>

					<description><![CDATA[ஆதார் கார்டை தூக்கி எறிந்த சீமான்.., இது தான் எனது அடையாளமா என்று ஆவேசம் தமிழ் மொழி அல்லாத அடையாள அட்டை என் அடையாளமா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 28 -ம் திகதி முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஆதார் கார்டை தூக்கி எறிந்த சீமான்.., இது தான் எனது அடையாளமா என்று ஆவேசம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2024/03/03/do-you-know-who-are-the-chocolate-boys-who-dont-get-caught-up-in-gossip-in-tamil-cinema-top-3-heroes/">தமிழ்</a> மொழி அல்லாத அடையாள அட்டை என் அடையாளமா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.</p>
<p>கடந்த பிப்ரவரி 28 -ம் திகதி முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தை வாக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.</p>
<p>இந்த உண்ணாவிரத போராட்டம் 7 நாட்களை கடந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.</p>
<p>இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய சீமான், &#8220;தமிழன் தான் எனது அடையாளம். எனது முகம் சிதைந்து இருந்தால் என் முகத்தை அடையாளம் காண முடியாது. அது போல, என் மொழி சிதைந்து அழிந்தால் என் இனத்தை அடையாளம் காண முடியாது.</p>
<p>1800 ஆண்டுக்கு முன்பு ஏது கன்னட மொழி, 1600க்கு முன்புக்கு ஏது தெலுங்கு மொழி, 15ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மலையாள மொழி இல்லை. ஆனால், இன்று மூத்த மொழியான தமிழ் மொழியை தொலைக்க பார்க்கிறார்கள்&#8221; என்றார்.</p>
<p>அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவரின் ஆதார் அட்டை நகலை வாங்கிய சீமான், &#8220;இந்தியா நமக்கு கொடுக்கும் அடையாளத்தை பாருங்கள். இதில் எனது பெயர் முதலில் ஹிந்தியில் உள்ளது, அடுத்து ஆங்கிலத்தில் உள்ளது.</p>
<p>என் தாய்மொழி இதில் இல்லை. இது தான் என் அடையாளமா?&#8221; என்று கேள்வி கேட்டு ஆதார் அட்டை நகலை தூக்கி எறிந்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செருப்பு சின்னத்தில் கூட வெற்றி பெறுவேன்: சீமான்</title>
		<link>https://tamilnaadi.com/news/seeman-speak-about-symbol-in-election/</link>
					<comments>https://tamilnaadi.com/news/seeman-speak-about-symbol-in-election/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Mar 2024 04:37:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[Seeman Speak About Symbol In Election]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=123466</guid>

					<description><![CDATA[செருப்பு சின்னத்தில் கூட வெற்றி பெறுவேன்: சீமான் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை திட்டமிட்ட செயலாக பார்க்கிறேன் என்றும், மக்களவை தேர்தலில் செருப்பு சின்னம் கொடுத்தால்கூட வெற்றி பெறுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் அவர், தலைமை தேர்தல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>செருப்பு சின்னத்தில் கூட வெற்றி பெறுவேன்: சீமான்</h4>
<p><a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2023/09/25/vijayalakshmi-spreads-slander-to-steal-money-naam-tamilar-party-complains/">நாம் தமிழர் கட்சிக்கு</a> கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை திட்டமிட்ட செயலாக பார்க்கிறேன் என்றும், மக்களவை தேர்தலில் செருப்பு சின்னம் கொடுத்தால்கூட வெற்றி பெறுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.</p>
<p>சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.</p>
<p>மேலும் அவர், தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்துள்ளேன், இன்று நீதிமன்றத்தில் வரலாம், அடுத்து உச்சநீதிமன்றம் செல்வேன்.</p>
<p>நான் முதலில் புலி கேட்டேன். அது தேசிய விலங்கு என்று சொன்னார்கள், அடுத்து மயில் கேட்டேன், தேசிய பறவை என்றார்கள்.</p>
<p>நாங்கள் ஏற்கனவே 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறோம், 7 விழுக்காடு.</p>
<p>எந்த சின்னமாக இருந்தாலும் போட்டியிடுவேன், சீமானின் சின்னம் என்ன என்று பார்த்து தான் வாக்களிப்பார்கள்.</p>
<p>செருப்பு சின்னம் கொடுத்தால் கூட நான் வெற்றி பெறுவேன், வேளாண் குடிமகன் என்பதால் கரும்பு விவசாயி சின்னத்திற்காக போராடுகிறேன் என தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/seeman-speak-about-symbol-in-election/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
