<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>MP Firearm Request &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/mp-firearm-request/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 01 Nov 2025 14:46:36 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>MP Firearm Request &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/round-20-mps-request-personal-firearms-amid-security-concerns-decision-awaited-following-security-ministry-review/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Nov 2025 14:46:36 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[MP Firearm Request]]></category>
		<category><![CDATA[Parliamentarians]]></category>
		<category><![CDATA[Personal Security]]></category>
		<category><![CDATA[Police Chief]]></category>
		<category><![CDATA[Speaker Agreement]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203800</guid>

					<description><![CDATA[பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை பாராளுமன்றப் பிரதானிகளிடமும், பாதுகாப்புத் தரப்பிடமும் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அண்மையில் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் ஒரு விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.</p>
<p>குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை பாராளுமன்றப் பிரதானிகளிடமும், பாதுகாப்புத் தரப்பிடமும் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளன.</p>
<p>பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அண்மையில் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் ஒரு விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சபாநாயகரும் பொலிஸ் மா அதிபரும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.</p>
<p>இருப்பினும், பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாடு வேறுவிதமாக உள்ளது, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகளை வழங்கத் தீர்மானிக்கப்படவில்லை.</p>
<p>தற்போதைய அச்சுறுத்தல்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒன்றின் பின்னரே, தகுதியானவர்களுக்குத் துப்பாக்கிகளை வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
