<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Mervyn Silva &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/mervyn-silva/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 03 Jul 2025 11:20:16 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Mervyn Silva &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மேர்வின் சில்வாவுக்கு பிணை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/mervyn-silva-granted-bail/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jul 2025 11:20:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Madras High Court]]></category>
		<category><![CDATA[Mervyn Silva]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201234</guid>

					<description><![CDATA[முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேலும் இரண்டு பேருக்கு, கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.கே.டி. விஜேகூன் அவர்களால் பிணை வழங்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான காணியை, சட்டவிரோதமாக தனியார் தரப்புக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டின் கீழ், குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) இவர்களை கடந்த நாட்களில் கைது செய்திருந்தது. இந்த வழக்கில் சந்தேகநபர்களாக இருந்த மூவரும், இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். குறித்த மூவரும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலத்தின் பரிமாற்றம் மற்றும் சட்டவிரோத [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேலும் இரண்டு பேருக்கு, கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.கே.டி. விஜேகூன் அவர்களால் பிணை வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>அரசுக்கு சொந்தமான காணியை, சட்டவிரோதமாக தனியார் தரப்புக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டின் கீழ், குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) இவர்களை கடந்த நாட்களில் கைது செய்திருந்தது.</p>
<p>இந்த வழக்கில் சந்தேகநபர்களாக இருந்த மூவரும், இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். குறித்த மூவரும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p>
<p>இந்நிலத்தின் பரிமாற்றம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நீதிமன்றில் சரணடைந்த பிரசன்ன ரணவீர</title>
		<link>https://tamilnaadi.com/news/local/prasanna-ranaweera-surrenders-in-court/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 07:58:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mervyn Silva]]></category>
		<category><![CDATA[Prasanna Ranaweera]]></category>
		<category><![CDATA[Prasanna Ranaweera Surrenders In Court]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196435</guid>

					<description><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகிறது. போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகிறது.</p>
<p>போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.</p>
<p>இந்த நிலையில் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அனைவரும் கைது செய்யப்படுவார்கள்: மேர்வின் எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/all-those-who-looted-the-property-will-be-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Mar 2024 09:09:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[All Those Who Looted The Property Will Be Arrested]]></category>
		<category><![CDATA[Mervyn Silva]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=128359</guid>

					<description><![CDATA[அனைவரும் கைது செய்யப்படுவார்கள்: மேர்வின் எச்சரிக்கை தமது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் சொத்துக்களை அபகரித்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும், நாட்டின் சொத்துக்களை அபகரித்த மோசடிக்காரர்களை கைது செய்ய தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தான் ஜனாதிபதியானால் அனைத்து திருடர்களையும் நேரில் சென்று கைது செய்வேன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அனைவரும் கைது செய்யப்படுவார்கள்: மேர்வின் எச்சரிக்கை</h4>
<p>தமது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் சொத்துக்களை அபகரித்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.</p>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/08/14/protect-the-tamil-heritage-the-north-east-unified/">களனியில்</a> இடம்பெற்ற நிகழ்வொன்றின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p>
<p>மேலும், நாட்டின் சொத்துக்களை அபகரித்த மோசடிக்காரர்களை கைது செய்ய தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>இதேவேளை, தான் ஜனாதிபதியானால் அனைத்து திருடர்களையும் நேரில் சென்று கைது செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியும்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/journalist-lasantha-wickramatunga-murder/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jan 2024 09:05:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Journalist Lasantha Wickramatunga Murder]]></category>
		<category><![CDATA[Journalists In Sri Lanka]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Mervyn Silva]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=114091</guid>

					<description><![CDATA[ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், உரிய நேரம் வரும் போது இந்த விடயங்களைப் பகிரங்கப்படுத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சிங்கள தொலைக்காட்சி வலையமைப்பு மீதான தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தமக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், உரிய நேரம் வரும் போது இந்த விடயங்களைப் பகிரங்கப்படுத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சிங்கள தொலைக்காட்சி வலையமைப்பு மீதான தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தமக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.</p>
<p>தென்னிலங்கையின் ஆங்கில பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியராக பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.</p>
<p>அத்துடன், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவுடன் சட்டப் போரில் ஈடுபட்டிருந்தார்.</p>
<p>இந்நிலையில், சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.</p>
<p>கொலை செய்யப்பட முன்னர், தனது காரிலிருந்த குறிப்பு புத்தகத்தில் தன்னை பின்தொடரும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை, லசந்த விக்ரமதுங்க எழுதியிருந்ததாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்தது.</p>
<p>இது முதலில் விபத்து என்று கூறப்பட்டது, எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அது கொலையென தெரியவந்தது.</p>
<p>இந்நிலையிலேயே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார்? என்பது தனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டிலிருந்து ராஜபக்சக்கள் மீண்டும் வெளியேற்றப்படுவார்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/rajapaksas-will-be-thrown-out-of-the-country-again/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jan 2024 07:23:38 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Mervyn Silva]]></category>
		<category><![CDATA[Rajapaksas Will Be Thrown Out Of The Country Again]]></category>
		<category><![CDATA[Sri Lankan political crisis]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=113059</guid>

					<description><![CDATA[ராஜபக்சக்கள் அனைவரும் கப்பலில் ஏற்றப்பட்டு மீண்டும் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டில் மோசடியான முறையில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவிப்பவர்களு்ம் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இவர்களோடு அனைத்து ராஜபக்சக்களும் கப்பலில் ஏற்றப்பட்டு நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.]]></description>
										<content:encoded><![CDATA[<p>ராஜபக்சக்கள் அனைவரும் கப்பலில் ஏற்றப்பட்டு மீண்டும் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும் நாட்டில் மோசடியான முறையில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவிப்பவர்களு்ம் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>இவர்களோடு அனைத்து ராஜபக்சக்களும் கப்பலில் ஏற்றப்பட்டு நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனல் 4 விவகாரம்: ராஜபக்சக்களே காரணம் &#8211; இந்தியாவின் முன்னறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/channel4-telecast-shocking-details-easter-attacks-3/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Sep 2023 14:45:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[2019 Sri Lanka Easter bombings]]></category>
		<category><![CDATA[Cardinal Malcolm Ranjith]]></category>
		<category><![CDATA[Channel4 Telecast Shocking Details Easter Attacks]]></category>
		<category><![CDATA[Mervyn Silva]]></category>
		<category><![CDATA[Rajapaksa family]]></category>
		<category><![CDATA[Sri Lanka Bomb Blast]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=92765</guid>

					<description><![CDATA[சனல் 4 விவகாரம்: ராஜபக்சக்களே காரணம் &#8211; இந்தியாவின் முன்னறிவிப்பு 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல்களை நான் பெரிதும் ஏற்றுக் கொள்கின்றேன். ஈஸ்டர் தாக்குதல் குறித்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சனல் 4 விவகாரம்: ராஜபக்சக்களே காரணம் &#8211; இந்தியாவின் முன்னறிவிப்பு</h4>
<p>2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட <a href="https://tamilnaadi.com/uncategorized/2023/09/06/easter-attack-channel-4-sri-lanka-politics/">உயிர்த்த ஞாயிறு</a> குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.</p>
<p>நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p>
<p>2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில்<a href="https://www.channel4.com/" target="_blank" rel="noopener"> சனல் 4</a> வெளியிட்ட தகவல்களை நான் பெரிதும் ஏற்றுக் கொள்கின்றேன்.</p>
<p>ஈஸ்டர் தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தியாவும் இதுபற்றி முன்னறிவிப்பு கொடுத்தது. அது கொடுக்கப்பட்ட போது, ​​நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தெரிய வேண்டும். அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>முன்னாள் எதிர்க்கட்சியாக இருந்த ராஜபக்சர்களும் மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். உயர்மட்ட அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>கர்தினால் சொல்வது சரிதான். நான் அவரை மதிக்கிறேன். ராஜபக்ச இந்த அதிகாரத்தை கைப்பற்ற முக்கிய அரசியல்வாதிகள் தெரிந்தும் இந்த அழிவை ஏற்படுத்தியதற்கும் இதற்கும் நிறைய தொடர்பு இருக்கிறதா? மற்றவர்கள் தூண்டினார்களா? யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.</p>
<p>சனல் 4 ஐ உயர்வாக ஏற்றுக்கொள்கிறேன். சில ஊடகங்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றன. இது ஒரு பெரிய பிரச்சினை. இரண்டு பாதிரியார்களை சாலே நீதிமன்ற கூடுகளில் ஏற்றியதை நான் டிவியில் பார்த்தேன். நான் சாலே அவர்களுக்கு கூறுகிறேன். தவறு செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அன்றைய அரச தலைவர்கள் ராஜபக்சர்கள் தான் இதற்கு பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கு &#8211; கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் அல்ல</title>
		<link>https://tamilnaadi.com/news/local/mervyn-silva-about-north-and-east-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Aug 2023 01:55:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Mervyn Silva]]></category>
		<category><![CDATA[Mervyn Silva About North And East Tamil]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<category><![CDATA[Sri Lankan political crisis]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=90775</guid>

					<description><![CDATA[வடக்கு &#8211; கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் அல்ல வடக்கு &#8211; கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் அல்ல, இது சிங்களவர்களின் பூர்வீக தாயகம், இந்நாட்டில் தமிழர்களுக்கு எந்த இடமும் சொந்தம் அல்ல என மீண்டுமொரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இலங்கை வந்த தமிழர்கள், இங்குள்ள இடங்களைச் சொந்தம் கொண்டாடினால் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு விரட்டியடிக்கப்படுவார்கள். வடக்கு &#8211; கிழக்கை &#8220;தமிழீழம்&#8221; என்று பிரபாகரன் சொந்தம் கொண்டாட முயன்றார். இறுதியில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வடக்கு &#8211; கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் அல்ல</h4>
<p>வடக்கு &#8211; கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் அல்ல, இது சிங்களவர்களின் பூர்வீக தாயகம், இந்நாட்டில் தமிழர்களுக்கு எந்த இடமும் சொந்தம் அல்ல என மீண்டுமொரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்டுள்ளார்.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" target="_blank" rel="noopener">இந்தியாவிலிருந்து</a> இலங்கை வந்த தமிழர்கள், இங்குள்ள <a href="https://tamilnaadi.com/news/local/2023/05/12/dengue-control-operation-in-yali/">இடங்களைச்</a> சொந்தம் கொண்டாடினால் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு விரட்டியடிக்கப்படுவார்கள்.</p>
<p>வடக்கு &#8211; கிழக்கை &#8220;தமிழீழம்&#8221; என்று பிரபாகரன் சொந்தம் கொண்டாட முயன்றார்.</p>
<p>இறுதியில் அவருக்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.</p>
<p>இதைத் தமிழர்கள் மனதில் வைத்திருந்தால் சரி. இல்லையேல் அவர்களுக்குச் சிங்களவர்கள் செயலில் தான் பாடம் கற்பிக்க வேண்டி வரும் என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மேர்வின் விடுவிப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/marvins-release/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/marvins-release/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Aug 2022 11:40:32 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mervyn Silva]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=59662</guid>

					<description><![CDATA[குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றில் முன்னிலையானால் போதுமானது எனவும் கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா இன்று (18) உத்தரவிட்டுள்ளார். களனி பிரதேசத்தில் மாடு வெட்டுவதை தடுத்து நிறுத்திய சந்தேகநபருக்கு பிணை தேவையில்லை என நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார். அதன் பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பலவந்தமாக நுழைந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றில் முன்னிலையானால் போதுமானது எனவும் கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>களனி பிரதேசத்தில் மாடு வெட்டுவதை தடுத்து நிறுத்திய சந்தேகநபருக்கு பிணை தேவையில்லை என நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.</p>
<p>அதன் பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p>
<p>2007 ஆம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பலவந்தமாக நுழைந்து சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p>
<p>குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் சாட்சியங்களை சமர்ப்பித்ததுடன், 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/marvins-release/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மேர்வின் சில்வா கைது!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/marvin-silva-arrested/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/marvin-silva-arrested/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Aug 2022 06:51:03 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mervyn Silva]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=59636</guid>

					<description><![CDATA[ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மேர்வின் சில்வா, சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் பிரகாரமே இக்கைது இடம்பெற்றுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பலம்மிக்க அமைச்சராக மேர்வின் சில்வா செயற்பட்டார். 2015 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார். 2015 பொதுத்தேர்தலில் போட்டியிட அவருக்கு இடமளிக்கப்படவில்லை. இதனால் கட்சி தாவும் அரசியலில் ஈடுபட்டுவந்தார். இறுதியில் சுதந்திரக்கட்சியில் இணைந்தார். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மேர்வின் சில்வா, சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>2007 ஆம் ஆண்டில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் பிரகாரமே இக்கைது இடம்பெற்றுள்ளது.</p>
<p>மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பலம்மிக்க அமைச்சராக மேர்வின் சில்வா செயற்பட்டார். 2015 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார்.</p>
<p>2015 பொதுத்தேர்தலில் போட்டியிட அவருக்கு இடமளிக்கப்படவில்லை. இதனால் கட்சி தாவும் அரசியலில் ஈடுபட்டுவந்தார். இறுதியில் சுதந்திரக்கட்சியில் இணைந்தார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/marvin-silva-arrested/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் தாய்வீடு திரும்பினார் மேர்வின்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/mervyn-returns-home/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/mervyn-returns-home/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Jul 2022 09:16:40 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Mervyn Silva]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=54790</guid>

					<description><![CDATA[இலங்கையில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாக கருதப்படுகின்ற முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார். சுதந்திரக்கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, கட்சி உறுப்புரிமையை அவர் பெற்றுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் பலம்மிக்க அமைச்சராக வலம் வந்த மேர்வின் சில்வா, தனக்கே உரிய பாணியில் அடாவடி அரசியலையும் முன்னெடுத்தார். களனி தேர்தல் தொகுதியை தனது அரசியல் கோட்டையாக மாற்றியமைத்துக்கொண்டார். அங்கு கட்டபஞ்சாயத்து அரசியலும் இடம்பெற்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாக கருதப்படுகின்ற முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார்.</p>
<p>சுதந்திரக்கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, கட்சி உறுப்புரிமையை அவர் பெற்றுள்ளார்.</p>
<p>மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் பலம்மிக்க அமைச்சராக வலம் வந்த மேர்வின் சில்வா, தனக்கே உரிய பாணியில் அடாவடி அரசியலையும் முன்னெடுத்தார். களனி தேர்தல் தொகுதியை தனது அரசியல் கோட்டையாக மாற்றியமைத்துக்கொண்டார். அங்கு கட்டபஞ்சாயத்து அரசியலும் இடம்பெற்றது.</p>
<p>ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை அம்மையார் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு திருமண அழைப்பை விடுத்து, நாட்டுக்கு இராஜதந்திர மட்டத்தில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியவர் மேர்வின் சில்வா.</p>
<p>கிராம சேவகர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து, அரச நிர்வாக சேவையில் கடும் எதிர்ப்பை தேடி கொண்டவர். ஊடக நிறுவனம்மீது தாக்குதல் நடத்தி ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் விடுத்தவர்.</p>
<p>2015 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்புமனு வழங்கவில்லை.</p>
<p>ராஜபக்சக்களுக்கு விசுவாசமாக இருந்த அவர், அதன் பின்னர் ராஜபக்சக்களை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.</p>
<p>கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரையும் மேர்வின் சில்வா, கடுமையாக விமர்சித்துள்ளார்.</p>
<p>ஆர்.சனத்</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/mervyn-returns-home/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
