<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Medical &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/medical/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 07 Aug 2023 02:07:08 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Medical &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பெண்களை தாக்கும் சதைக் கட்டி !</title>
		<link>https://tamilnaadi.com/therapy/a-tumor-that-affects-women/</link>
					<comments>https://tamilnaadi.com/therapy/a-tumor-that-affects-women/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Tue, 09 May 2023 06:46:16 +0000</pubDate>
				<category><![CDATA[மருத்துவம்]]></category>
		<category><![CDATA[helthy]]></category>
		<category><![CDATA[Medical]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tumor]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=75718</guid>

					<description><![CDATA[பெண்களை தாக்கும் சதைக் கட்டி ! &#8216;இளம் பெண்களுக்கு, &#8216;பாலி சிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்&#8217; எனப்படும் நீர்க்கட்டிகளும், 35 வயதிற்கு மேல், &#8216;பைப்ராய்டு&#8217; எனப்படும் சதைக் கட்டிகள் வருவதும், பல ஆண்டுகளாக பெண்கள் மத்தியில் பொதுவான பிரச்னையாக உள்ளது. பைப்ராய்டு கட்டிகள் ஏற்பட காரணம் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். பைப்ராய்டு கட்டிகள், பெண்ணின் 30 முதல் 50 வயதிற்குள் வருகிறது. கட்டி என்றதும், அது கேன்சராக இருக்க கூடும் என்ற பயம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பெண்களை தாக்கும் சதைக் கட்டி !</h4>
<p>&#8216;இளம் பெண்களுக்கு, &#8216;பாலி சிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்&#8217; எனப்படும் நீர்க்கட்டிகளும், 35 வயதிற்கு மேல், &#8216;பைப்ராய்டு&#8217; எனப்படும் சதைக் கட்டிகள் வருவதும், பல ஆண்டுகளாக பெண்கள் மத்தியில் பொதுவான பிரச்னையாக உள்ளது.</p>
<p>பைப்ராய்டு கட்டிகள் ஏற்பட காரணம் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். பைப்ராய்டு கட்டிகள், பெண்ணின் 30 முதல் 50 வயதிற்குள் வருகிறது. கட்டி என்றதும், அது கேன்சராக இருக்க கூடும் என்ற பயம் எல்லாருக்கும் ஏற்படும்.</p>
<p>ஆனால் பைப்ராய்டு கட்டிகள் பெரும்பாலும் கேன்சர் கட்டி கிடையாது. இது, கேன்சராக மாறுவதற்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகளே உள்ளன என்பதால் அது குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. முறையான சிகிச்சை முறையே உங்களுக்கு கைக்கொடுக்கும்.</p>
<p>பைப்ராய்டு கட்டி வருவதற்கு, மரபியல் காரணி தான் பொதுவாக கருதப்படுகிறது. இது தவிர, &#8216;ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்&#8217; அதிகம் சுரப்பதாலும் இந்த கட்டி வரலாம். நீர்க் கட்டி அதிகம் இருந்தாலும், குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்பவர்கள், ஹார்மோன் சிகிச்சை எடுப்பதாலும் இக்கட்டிகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.</p>
<p>இன்றைய காலக்கட்டத்தில் பெண் குழந்தைகள் ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே பருவமடைந்து விடுகிறார்கள். இவர்களின் மாதவிடாய் சுழற்சி 10 வயதில் இருந்தே ஆரம்பிக்க துவங்கிவிடுகிறது.</p>
<p>அவ்வாறு ஆரம்பிக்கும் நிலையில் அந்த பெண் குழந்தைகளுக்கு, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இதனால் பைப்ராய்டு கட்டிகள் தோன்றும் வாய்ப்பும் அதிகம். இந்த கட்டிகள் உடலில் உருவானதற்காக எந்த அறிகுறியோ வயிற்றில் வலியோ இருக்காது.</p>
<p>நம் உடலுக்கும் மாற்றம் ஏற்பட்டு அதனால் எந்த அறிகுறி இல்லை என்றால், நாமும் அதை பெரியதாக கண்டு கொள்ள மாட்டோம். சில சமயம் வேறு ஏதாவது காரணத்திற்காக &#8216;ஸ்கேன்&#8217; செய்து பார்க்கும் போது தான், இக்கட்டி இருப்பது தெரிய வரும். ஒரு சிலருக்கு மட்டும் மாதவிடாய் சமயத்தில் வலி ஏற்படும்.</p>
<p>ரத்தப்போக்கும் அதிகமாகவும் அதே சமயம் அதிக நாட்களும் இருக்கும். இவர்கள் ரத்தசோகைபிரச்னையால் அவதிப்படுவார்கள். பைப்ராய்டு கட்டிகள் மூன்று இடங்களில் உருவாகும் வாய்ப்புள்ளது.</p>
<p>ஒன்று, கர்ப்பப் பையின் வெளிப்புறம் வரலாம். கர்ப்பப் பைக்கும், வெளிப்புற அடுக்குக்கும் நடுவில் வரலாம். கர்ப்பப் பையின் உள்ளேயும் வரலாம். எங்கே இருக்கிறது, பிரச்னை என்ன, பெண்ணுடைய வயது இந்த மூன்றையும் பொறுத்து தான் சிகிச்சையும் மாறுபடும்.</p>
<p>அவரவர் பிரச்னைக்கு ஏற்ப தான் சிகிச்சை அளிக்க முடியும். மாதவிடாய் நின்ற பெண்ணுக்கு பைப்ராய்டு இருப்பது தெரிந்தால், கவலைப்பட அவசியம் இல்லை. அது கண்டிப்பாக கேன்சர் கட்டியாக மாறாது. இந்த சமயத்தில் இயல்பாகவே ஹார்மோன் அளவு குறைவதால், ரத்த ஓட்டம் குறைந்து, கட்டி சுருங்கி விடும்.</p>
<p>குழந்தை பெறும் வயதில், கர்ப்பப் பையின் உள்ளே கட்டி இருந்தால், கருச்சிதைவு ஏற்படும் அபாயமும், குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், கட்டியை அவசியமாக அகற்ற வேண்டும். கர்ப்பப் பையின் வெளிப்புறத்தில் இருந்தால், கர்ப்பம் தரிப்பதை பாதிக்காது.</p>
<p>கர்ப்பப்பை வாயில் கட்டி இருந்தால், விந்தணு உள்ளே செல்வதை பாதிக்கும். கருக்குழாய் அருகில் இருந்தால், கரு முட்டையும், விந்தணுவும் இணைவதை பாதிக்கும். அதுவே கருப்பை உள்ளே இருந்தால், கரு தங்குவதை பாதிக்கும், கரு வளர்வதையும் தடுக்கும். இதனால் கருச்சிதைவு ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், கட்டியும் பெரிதாக வளரும்.</p>
<p>இதனால் கர்ப்பகாலத்தில் பல வித சிக்கல்கள் ஏற்படலாம். கட்டியின் தன்மையைப் பொறுத்தே சிகிச்சையை தீர்மானிக்க வேண்டும். தற்போது எளிமையான, பல நவீன சிகிச்சை முறைகள் நடைமுறையில் உள்ளதால், அவற்றை பயன்படுத்தலாம். சிலருக்கு கட்டியின் அளவு 5 செ.மீ.,க்கு மேல் பெரிதாக இருக்கும். அவர்களுக்கு வேறு வழியே இல்லாத பட்சத்தில், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக அமையும்.</p>
<p>மாதவிடாய் போது சிறிய வலி ஏற்பட்டாலும் தள்ளிப்போடாமல் உடனடியாக மகப்பேறு நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் மனதில் பதிய வைத்துக் கொள்வது அவசியம்.<br />
<b>#helthy</b></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/therapy/a-tumor-that-affects-women/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்!</title>
		<link>https://tamilnaadi.com/therapy/medicinal-properties-of-banana/</link>
					<comments>https://tamilnaadi.com/therapy/medicinal-properties-of-banana/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Apr 2023 11:56:54 +0000</pubDate>
				<category><![CDATA[மருத்துவம்]]></category>
		<category><![CDATA[banana]]></category>
		<category><![CDATA[life style]]></category>
		<category><![CDATA[Medical]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=73208</guid>

					<description><![CDATA[ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள், 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது. வாழைப்பழம், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை தீர்மானிப்பது அதன் பழுத்த நிலை மற்றும் நாம் சாப்பிடும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை ஆகும். பொதுவாக பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளது. பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள், 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது. வாழைப்பழம், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை தீர்மானிப்பது அதன் பழுத்த நிலை மற்றும் நாம் சாப்பிடும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை ஆகும்.</p>
<p>பொதுவாக பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளது.</p>
<p>பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும் நீரிழிவு நோயாளிகள் பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம்.</p>
<p>பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு சற்று அதிகம். வாழைப்பழத்தில் அதிகமான அளவு பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.</p>
<p>நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக உள்ள செவ்வாழை, நேந்திரம், பச்சை வாழை போன்ற வாழை வகைகளை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒரு சிறிய வாழைப்பழம் சாப்பிடலாம்.</p>
<p>பூவம்பழம், ரஸ்தாளி போன்ற வாழைப்பழ வகைகளை தவிர்ப்பது நல்லது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் ரத்த கொதிப்பை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.</p>
<p>#helthy</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/therapy/medicinal-properties-of-banana/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மருத்துவ பரிசோதனைக் கட்டணம் அதிகரிப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/medical-examination-fee-increase/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/medical-examination-fee-increase/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Aug 2022 05:52:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Driver's license]]></category>
		<category><![CDATA[Medical]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=58533</guid>

					<description><![CDATA[ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ பரிசோதனை கட்டணம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி இலகுரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கனரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம், சிறுநீர் பரிசோதனை தவிர்த்து 1500 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>மருத்துவ பரிசோதனை கட்டணம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதன்படி இலகுரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், கனரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம், சிறுநீர் பரிசோதனை தவிர்த்து 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/medical-examination-fee-increase/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>டாக்டர் மாணவர்களுக்கும் மருந்து விற்பனையாளர்களுக்குமிடையே சண்டை!!</title>
		<link>https://tamilnaadi.com/news/fight-between-doctor-students-and-drug-dealers/</link>
					<comments>https://tamilnaadi.com/news/fight-between-doctor-students-and-drug-dealers/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Mar 2022 10:04:34 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[altercation]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[Bihar]]></category>
		<category><![CDATA[campus]]></category>
		<category><![CDATA[College]]></category>
		<category><![CDATA[Darbhanga]]></category>
		<category><![CDATA[drug]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hospital]]></category>
		<category><![CDATA[Medical]]></category>
		<category><![CDATA[store]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[vendors]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=41653</guid>

					<description><![CDATA[பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்துகள் கடை விற்பனையாளர்களுக்கும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. இதையடுத்து அங்கிருந்த 4 கடைகள் மீது, மருத்துவ மாணவர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். மருத்துவ கடை ஊழியர் ஒருவரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.இந்த தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர். கடைகள் மற்றும் பல வாகனங்கள் தீக்கிறையாகின. இதை கண்டு அங்கு திரண்ட மருந்து விற்பனையாளர் வர்த்தக சங்கத்தினர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்துகள் கடை விற்பனையாளர்களுக்கும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.</p>
<p>இதையடுத்து அங்கிருந்த 4 கடைகள் மீது, மருத்துவ மாணவர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். மருத்துவ கடை ஊழியர் ஒருவரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.இந்த தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர்.</p>
<p>கடைகள் மற்றும் பல வாகனங்கள் தீக்கிறையாகின. இதை கண்டு அங்கு திரண்ட மருந்து விற்பனையாளர் வர்த்தக சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்பங்கா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>#IndiaNEws</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/fight-between-doctor-students-and-drug-dealers/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மருத்துவபீட மாணவி என பொய் கூறியவர் கைது!!</title>
		<link>https://tamilnaadi.com/news/man-arrested-for-lying-as-medical-student/</link>
					<comments>https://tamilnaadi.com/news/man-arrested-for-lying-as-medical-student/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Mar 2022 19:13:06 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[card]]></category>
		<category><![CDATA[Faculty]]></category>
		<category><![CDATA[fake]]></category>
		<category><![CDATA[identity]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Medical]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[staying]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[university]]></category>
		<category><![CDATA[woman]]></category>
		<category><![CDATA[Young]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=41185</guid>

					<description><![CDATA[யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறி திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். எனினும் அவரது நடவடிக்கைகள் நடத்தைகளில் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலின் பிரகாரம் குறித்த வீட்டுக்கு சென்ற [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறி திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார்.</p>
<p>எனினும் அவரது நடவடிக்கைகள் நடத்தைகளில் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.</p>
<p>தகவலின் பிரகாரம் குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>அதன் போது குறித்த யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனை கண்டறிந்த பொலிஸார் , யுவதி காண்பித்த மாணவி அடையாள அட்டையும் போலியானது என கண்டறிந்துள்ளனர்.</p>
<p>அதனை அடுத்து யுவதியை கைது செய்த பொலிஸார் , விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் யுவதியை முற்படுத்தியதை அடுத்து , நீதவான் யுவதியை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>#SrilankaNEws</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/man-arrested-for-lying-as-medical-student/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/sports/rogue-legend-shane-warne-dies-of-heart-attack/</link>
					<comments>https://tamilnaadi.com/news/sports/rogue-legend-shane-warne-dies-of-heart-attack/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 14:34:08 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[attention]]></category>
		<category><![CDATA[Australian]]></category>
		<category><![CDATA[cricket]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[died]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[heart]]></category>
		<category><![CDATA[Immediate]]></category>
		<category><![CDATA[legend]]></category>
		<category><![CDATA[Medical]]></category>
		<category><![CDATA[Shane]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[Vaughan]]></category>
		<category><![CDATA[Warne]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=40417</guid>

					<description><![CDATA[ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் தனது 52வது வயதில் தாய்லாந்தின் கோ சாமுய்யில் மாரடைப்பால் காலமானார். மரணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, &#8220;ஷேன் வோன் தனது வீட்டில் உடல் அசைவற்று காணப்பட்டதாகவும் உடனடியாக மருத்துவ வசதிகள் உடனடியாக கிடைத்தும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட இரண்டாவது பேரிழப்பு தரும் செய்தி இது அமைந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. &#8216;வார்னி&#8217; [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் தனது 52வது வயதில் தாய்லாந்தின் கோ சாமுய்யில் மாரடைப்பால் காலமானார்.</p>
<p>மரணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,</p>
<p>&#8220;ஷேன் வோன் தனது வீட்டில் உடல் அசைவற்று காணப்பட்டதாகவும் உடனடியாக மருத்துவ வசதிகள் உடனடியாக கிடைத்தும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட இரண்டாவது பேரிழப்பு தரும் செய்தி இது அமைந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.</p>
<p>&#8216;வார்னி&#8217; என்று அன்புடன் அழைக்கப்படுபவர் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களால் போற்றப்படுபவர், வார்னே இதுவரை விளையாடிய சிறந்த பந்து வீச்சாளராக பலரால் கருதப்படுகிறார்.</p>
<p>அவரது நட்சத்திர சர்வதேச வாழ்க்கை 15 ஆண்டுகளாக நீடித்தது. இவர் 708 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>#Sports</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/sports/rogue-legend-shane-warne-dies-of-heart-attack/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கனடாவில் துப்பாக்கி முனையில் பெண் கடத்தல்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/female-abduction-at-gunpoint-in-canada/</link>
					<comments>https://tamilnaadi.com/news/female-abduction-at-gunpoint-in-canada/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jan 2022 14:13:03 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[canada]]></category>
		<category><![CDATA[coast]]></category>
		<category><![CDATA[emerged]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[individuals]]></category>
		<category><![CDATA[Medical]]></category>
		<category><![CDATA[ontario]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[treatment]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=37492</guid>

					<description><![CDATA[கனடா- ஒன்ராறியோவின் வசாகா கடற்கரைப்பகுதியில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வசாகா கடற்கரைப்பகுதியில் ஜனவரி மாத ஆரம்பத்தில் 37 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸ் வேடத்தில் வந்த மூன்றுபேரே இவ்வாறு வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை காணாமல்போன பெண் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், தற்போது அவர் மீது முன்னரே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடா- ஒன்ராறியோவின் வசாகா கடற்கரைப்பகுதியில் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>வசாகா கடற்கரைப்பகுதியில் ஜனவரி மாத ஆரம்பத்தில் 37 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸ் வேடத்தில் வந்த மூன்றுபேரே இவ்வாறு வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.</p>
<p>இதேவேளை காணாமல்போன பெண் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், தற்போது அவர் மீது முன்னரே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் திகதி கிங் வில்லியம் கிரசண்டில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் வெளியே வாகன நிறுத்துமிடத்தில் இருவர் அவரை தாக்கியதாகவும், வாகனத்தில் இருந்து இழுத்து வெளியே தள்ள முயன்றதாகவும், இதனால் காயம்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>இதேவேளை ஜனவரி 12 ஆம் திகதி இரவு சுமார் 8.30 மணியளவில் வசாகா கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து மூன்று பேர் கொண்ட கும்பலால் குறித்த பெண் கடத்தி செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை கடத்தப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் ஏற்கனவே தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/female-abduction-at-gunpoint-in-canada/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வீட்டில் உள்ள நோயாளர்களுக்கான மருத்துவ சேவை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/medical-service-for-patients-at-home/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/medical-service-for-patients-at-home/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jan 2022 13:49:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Medical]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Patients]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=34130</guid>

					<description><![CDATA[யாழ் மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் வரும் 18 ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவ்வாறு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இத்திட்டமானது பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">யாழ் மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் வரும் 18 ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.</p>
<p style="text-align: justify;">முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.</p>
<p style="text-align: justify;">இவ்வாறு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இத்திட்டமானது பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p>
<p style="text-align: justify;">இவ்விசேட பராமரிப்பு தேவையானவர்கள் தமக்கு அருகில் உள்ள மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றிற்குரிய கீழே வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 4.00 வரை அழைப்பதன் மூலம் தமக்கு வழங்கப்பட வேண்டிய பராமரிப்பினை முன்பதிவு செய்ய வேண்டும்.</p>
<p style="text-align: justify;">அதன் பின் அவ் வைத்தியசாலையில் இருந்து மருத்துவ பராமரிப்பு குழுவினர் நோயாளியின் வீட்டிற்கு வருகை தந்து அவர்களுடைய நோய் நிலைமையை ஆராய்ந்து வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பினை வழங்குவார்கள்.</p>
<p style="text-align: justify;">பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை &#8211; 021 226 3262<br />
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை &#8211; 021 205 9227<br />
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை &#8211; 021 227 1150<br />
ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை &#8211; 021 221 1660</p>
<p style="text-align: justify;">இச்சேவை மூலம் அவசர மருத்துவ சேவைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.</p>
<p style="text-align: justify;">இச்சேவை மூலம் அவசர தேவைகள் அற்ற பராமரிப்பு மட்டுமே வழங்கப்படும்.</p>
<p style="text-align: justify;">உதாரணமாக &#8211; உணவு வழங்கும் குழாய், சிறுநீர் குழாய் மாற்றுதல், மருந்து கட்டுதல், வீட்டில் வழங்கக்கூடிய இயன் மருத்துவ சேவைகள் போன்றவை) அவ்வாறு அந்நோயாளிகளுக்கு அவசர மருத்துவ தேவைகள் ஏற்படின் 1990 அவசர அம்புலன்ஸ் சேவையை அழைப்பதன் மூலம் வைத்தியசாலைக்கு செல்ல முடியும்.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/medical-service-for-patients-at-home/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உண்ணி காய்ச்சலால் பறிபோன உயிர்!</title>
		<link>https://tamilnaadi.com/news/life-lost-due-to-tick-fever-in-jaffna/</link>
					<comments>https://tamilnaadi.com/news/life-lost-due-to-tick-fever-in-jaffna/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Dec 2021 17:34:29 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[die]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[fever]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Medical]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[taminaadi]]></category>
		<category><![CDATA[treatment]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=30448</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணி காய்ச்சலால் முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் 3 நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிர் நீத்துள்ளார். அவரின் இறப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். &#160; #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணி காய்ச்சலால் முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.</p>
<p>குறித்த முதியவர் 3 நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிர் நீத்துள்ளார். அவரின் இறப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/life-lost-due-to-tick-fever-in-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
