பதுளையில் நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் பதுளை ரிதிமாலியாத்த போலீஸ் பிரிவிற்குட்பட்ட மொறான பகுதியில் இடம் பெற்றுள்ளது. இப் பகுதியில் குறித்த நபர் நீர் வடிகானுக்கு...
மின்னல் தாக்கி வயோதிப பெண் பலி..! மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இ்ன்று பிற்பகல் மின்னல் தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மாலை நேரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது...
மீன்பிடிக்க சென்ற சிவலிங்கம் தினேஷ்குமார் என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா- இராசேந்திரகுளத்தில் மீன்பிடிப்பதற்காக இன்று (26) காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில் அவரது மனைவி...
மத்தியபிரதேச மாநிலம் பாட்னா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றய தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் பெய்த கனமழையின் போது திடீரென இடி மற்றும் மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளது. மின்னல்...
வடமராட்சியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் வெற்றிலைக்கேணி...
பாகிஸ்தானிலுள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் சிறிய கிராமமான தோர்ஹர் கிராமத்தில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. அங்குள்ள 3 வீடுகளை மின்னல் தாக்கியுள்ளது. இந்த மின்னல் தாக்கத்தால் அந்த வீடுகளில் இருந்த பெண்கள் மற்றும்...