<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>K.D.Lalkantha &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/k-d-lalkantha/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 14 Oct 2025 07:03:52 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>K.D.Lalkantha &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்.. சுட்டிக்காட்டும் ஆளும் தரப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/namal-interferes-in-the-opposition-leadership/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Oct 2025 07:03:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[K.D.Lalkantha]]></category>
		<category><![CDATA[Namal Interferes In The Opposition Leadership]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202296</guid>

					<description><![CDATA[எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தின்படி, எதிர்க்கட்சி, ஆட்சியை ஆதரிப்பதில்லை. அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டதாக ஒரு கருத்தை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற அவர்கள் விரும்புகின்றார்கள். இந்த நாட்டில் சரியான எதிர்க்கட்சி இல்லை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.</p>
<p>கண்டி மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அவர் மேலும் கூறுகையில்,</p>
<p>“இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தின்படி, எதிர்க்கட்சி, ஆட்சியை ஆதரிப்பதில்லை. அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டதாக ஒரு கருத்தை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற அவர்கள் விரும்புகின்றார்கள்.</p>
<p>இந்த நாட்டில் சரியான எதிர்க்கட்சி இல்லை என்பது எங்கள் வருத்தம். முடிந்தால் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என நான் சவால் விடுகின்றேன்.</p>
<p>சஜித் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், சமூகம் அவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை.</p>
<p>நாமல் ராஜபக்சவின் கடந்த கால செயற்பாடுகள் காரணமாக அவராலும் எதிர்கட்சித் தலைமையை பெற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இதைச் செய்தால் மக்கள் எம்மையும் விரட்டியடிப்பார்கள் – அமைச்சர் லால்காந்த</title>
		<link>https://tamilnaadi.com/news/local/lalkantha-says-people-may-send-home/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 31 May 2025 17:31:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[K.D.Lalkantha]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=198999</guid>

					<description><![CDATA[பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாவிட்டால் மக்கள் தம்மை விரட்டியடிப்பார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார். கோட்டாபய ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதுடன் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு பதவியை விட்டு விலக நேரிட்டது என [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாவிட்டால் மக்கள் தம்மை விரட்டியடிப்பார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.</p>
<p>பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>கோட்டாபய ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதுடன் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு பதவியை விட்டு விலக நேரிட்டது என லால்காந்த தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கைக்கு கடன் கொடுக்க எவரும் முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் நாமும் வீட்டுக்கு செல்ல நேரிடும் எனவும் மக்கள் தம்மை விரட்டியடிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குரங்குகளை பிடிக்கும் திட்டம் ஆரம்பம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/monkeies-will-put-in-island/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 06:30:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[K.D.Lalkantha]]></category>
		<category><![CDATA[Monkeies Will Put In Island]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=192128</guid>

					<description><![CDATA[குரங்குகளை பிடிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு பிடிக்கப்படும் குரங்குகளை ஒர் தீவிற்கு கொண்டு போவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக ஓர் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். குரங்குகளை பிடிக்கும் இந்த பரீட்சார்த்த முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குரங்குகளினால் பயிர்ச் செய்கைக்கு பெரும் பாதிப்பு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>குரங்குகளை பிடிக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.</p>
<p>கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p>
<p>இவ்வாறு பிடிக்கப்படும் குரங்குகளை ஒர் தீவிற்கு கொண்டு போவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதற்காக ஓர் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>குரங்குகளை பிடிக்கும் இந்த பரீட்சார்த்த முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>குரங்குகளினால் பயிர்ச் செய்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்காவிற்கு விஜயமாகவுள்ள ஜனாதிபதி!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/president-anura-to-visit-usa/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jan 2025 05:11:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[K.D.Lalkantha]]></category>
		<category><![CDATA[President Anura To Visit Usa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=188344</guid>

					<description><![CDATA[அமெரிக்காவிற்கு விஜயமாகவுள்ள ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம் அமெரிக்காவிற்கானது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் ஜனாதிபதி, ஜப்பானுக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார, பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பிராந்தியத்தின் பலம் பொருந்திய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிற்கு விஜயம் செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். உலகின் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அமெரிக்காவிற்கு விஜயமாகவுள்ள ஜனாதிபதி!</h4>
<p><a href="https://tamilnaadi.com/uncategorized/2025/01/21/action-official-residences-former-presidents/">ஜனாதிபதி</a> அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம் அமெரிக்காவிற்கானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அதன் பின்னர் ஜனாதிபதி, ஜப்பானுக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார, பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பிராந்தியத்தின் பலம் பொருந்திய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிற்கு விஜயம் செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>உலகின் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்வதாக கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரச துறையை இலக்கு வைத்த அடுத்த மக்கள் சுனாமி: எச்சரிக்கும் அநுர தரப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/warning-issued-to-government-officials/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Dec 2024 06:14:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Government Employee]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[K.D.Lalkantha]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=184452</guid>

					<description><![CDATA[அரச துறையை இலக்கு வைத்த அடுத்த மக்கள் சுனாமி: எச்சரிக்கும் அநுர தரப்பு ஊழல்களுடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த (K. D. Lalkantha) எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒரு பொது தினத்தை ஒதுக்கிய போது, 50% மக்கள் அரசாங்க அதிகாரிகளின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அரச அதிகாரிகள் எவ்வாறு கோப்புக்களை மறைக்கிறார்கள், எப்படி லஞ்சம் பெற்று வேலை பெறுகிறார்கள் என்பது தொடர்பில் மக்கள் தெரிவித்ததாகவும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அரச துறையை இலக்கு வைத்த அடுத்த மக்கள் சுனாமி: எச்சரிக்கும் அநுர தரப்பு</h4>
<p>ஊழல்களுடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த (K. D. Lalkantha) எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.</p>
<p>காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒரு பொது தினத்தை ஒதுக்கிய போது, 50% மக்கள் அரசாங்க அதிகாரிகளின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதன்போது, அரச அதிகாரிகள் எவ்வாறு கோப்புக்களை மறைக்கிறார்கள், எப்படி லஞ்சம் பெற்று வேலை பெறுகிறார்கள் என்பது தொடர்பில் மக்கள் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அதன்படி, இவ்வாறு வேலை செய்யும் உத்தியோத்தர்களின் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.</p>
<p>மக்கள் <a href="https://tamilnaadi.com/news/local/2024/12/26/tsunami-baby-tribute-to-people-died-in-the-tsunami/">சுனாமியால்</a> மோசமான அரசியலை துடைத்தெறிந்தது போல் அடுத்த சுனாமி அரச துறைக்கு வரும் என குறிப்பிட்ட அமைச்சர், அந்த சுனாமியை தன்னால் உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இலங்கைக்கு கிடைக்கவுள்ள உர மானியம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/55-000-mt-fertilizer-subsidy-arrives-in-the-sl/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Dec 2024 13:28:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[K.D.Lalkantha]]></category>
		<category><![CDATA[Ministry of Agriculture]]></category>
		<category><![CDATA[sri lanka cabinet]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=181136</guid>

					<description><![CDATA[விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இலங்கைக்கு கிடைக்கவுள்ள உர மானியம் உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme) கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு மானியமாக 55,000 மெற்றிக் தொன் மியூரேட் ஒப் பொட்டாஷ் உரத்தை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விடயத்துடன் தொடர்புடைய இருதரப்பு உடன்படிக்கை உலக உணவுத் திட்டம், உரல்கெம் &#8211; உரல்கலி குழு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஸ்டேட் பேர்டிலைசர் கம்பெனி ஆகியவற்றால் செப்டம்பர் 20 அன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. குறித்த உரக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இலங்கைக்கு கிடைக்கவுள்ள உர மானியம்</h4>
<p>உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme) கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு மானியமாக 55,000 மெற்றிக் தொன் மியூரேட் ஒப் பொட்டாஷ் உரத்தை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p>
<p>விடயத்துடன் தொடர்புடைய இருதரப்பு உடன்படிக்கை உலக உணவுத் திட்டம், உரல்கெம் &#8211; உரல்கலி குழு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஸ்டேட் பேர்டிலைசர் கம்பெனி ஆகியவற்றால் செப்டம்பர் 20 அன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த உரக் களஞ்சியத்தை ஏற்றிச் செல்லும் <a href="https://tamilnaadi.com/uncategorized/2024/11/17/us-warship-arrives-at-colombo-port/">கப்பல்</a> இன்று (10.12.2024) நாட்டிற்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன் உரக் களஞ்சியத்தை இலங்கை அரசிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் கொண்டு இந்த உரமானியம் வழங்கப்படவுள்ளது.</p>
<p>அதன்படி, மொத்த உரத்தில் 50% விவசாயிகளுக்கு நெல் மற்றும் பிற பயிர்களுக்குப் பயன்படுத்தவும், மீதமுள்ள 50% தென்னைச் செய்கைக்காகவும் விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் புதிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/food-shortages-during-festive-season/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Nov 2024 14:31:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Food Shortages During Festive Season]]></category>
		<category><![CDATA[K.D.Lalkantha]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri lanka food crisis]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=178127</guid>

					<description><![CDATA[அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் புதிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத் துறை அமைச்சர் கே.டி.லால்காந்த(K.D. Lalkantha) தெரிவித்துள்ளார். அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சந்தையில் நாடு வகை அரிசிக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் விலை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரிசி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் புதிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு</h4>
<p>பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத் துறை அமைச்சர் கே.டி.லால்காந்த(<a href="https://en.wikipedia.org/wiki/K._D._Lalkantha" target="_blank" rel="noopener">K.D. Lalkantha</a>) தெரிவித்துள்ளார்.</p>
<p>அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p>
<p>அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சந்தையில் நாடு வகை அரிசிக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் விலை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p>
<p>அரிசி தட்டுப்பாட்டுக்கு குறுகிய கால தீர்வாக இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 70 ஆயிரம் மெற்றிக் தொன் <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/07/government-employee-salary-11/">அரிசியை</a> <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/04/vehicle-imports-sri-lanka-6/">இறக்குமதி</a> செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டு அமைச்சு பத்திரத்தை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிப்போம்.</p>
<p>அரிசி இறக்குமதி செய்வதால் தேசிய விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்கப்பட போவதில்லை. இடைத்தரகர்களின் முறையற்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.</p>
<p>தேசிய மட்டத்தில் விவசாயத்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகளுக்கான நிவாரண கொடுப்பனவு தடையின்றி வழங்கப்படும்.</p>
<p>அரசியலில் தோல்வியடைந்துள்ள தரப்பினர் வெறும் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொள்கிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரிசி தட்டுப்பாட்டு : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/importing-rice-from-india/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Nov 2024 14:01:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[K.D.Lalkantha]]></category>
		<category><![CDATA[Rice]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=177854</guid>

					<description><![CDATA[அரிசி தட்டுப்பாட்டு : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும் அரச வர்த்தக (இதர) சட்டபூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அதற்கமைய, நாட்டு அரிசி அதிகளவில் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது. இதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அரிசி தட்டுப்பாட்டு : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை</h4>
<p>குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/07/government-employee-salary-11/">இறக்குமதி</a> செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p>
<p>சதொச மற்றும் அரச வர்த்தக (இதர) சட்டபூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.</p>
<p>அதற்கமைய, நாட்டு அரிசி அதிகளவில் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது. இதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>நாட்டில் நிலவும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக நாட்டு அரிசியை உடனடியாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 65,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.</p>
<p>நாட்டின் அரிசி நெருக்கடி தொடர்பில், அரிசி இறக்குமதியாளர்களுக்கும் சதொச உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், எதிர்வரும் பெரும்போக நெல் அறுவடை வரை நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவிலிருந்து நாட்டு அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p>
<p>அரிசி நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என விவசாய அமைச்சர் கே.டி.லாலாகாந்த(k.d.lalkantha) குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், தேவையான அளவு அரிசி நாட்டிற்குள்ளேயே இருப்பதாகவும், அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய அமைச்சரின் எதிர்பார்ப்பு</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/sri-lanka-new-governmet-decision-3/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Nov 2024 06:46:50 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Government Employee]]></category>
		<category><![CDATA[K.D.Lalkantha]]></category>
		<category><![CDATA[National People's Power - NPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka New Governmet Decision]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=177792</guid>

					<description><![CDATA[அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய அமைச்சரின் எதிர்பார்ப்பு நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க அரச சேவையாளர்களின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்த்துள்ளோம் என விவசாயத்துறை மற்றும் கால்நடை அமைச்சர் கே.டி லால் காந்த(K.D.Lalkantha) தெரிவித்துள்ளார். விவசாயத்துறை அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள். எமது அரசாங்கத்தில் அனைத்து இன [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய அமைச்சரின் எதிர்பார்ப்பு</h4>
<p>நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க அரச சேவையாளர்களின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்த்துள்ளோம் என விவசாயத்துறை மற்றும் கால்நடை அமைச்சர் கே.டி லால் காந்த(K.D.Lalkantha) தெரிவித்துள்ளார்.</p>
<p><a href="https://tamilnaadi.com/news/2022/01/03/the-minister-of-agriculture-has-failed/">விவசாயத்துறை</a> அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p>
<p>நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள். எமது அரசாங்கத்தில் அனைத்து இன மக்களும் பங்காளர்களாகியுள்ளமை கட்சி என்ற ரீதியில் நாங்கள் பெற்றுக் கொண்ட மாபெரும் வெற்றியாகும். தேர்தல் பெறுபேற்றின் வெற்றியை காட்டிலும் அது அப்பாற்பட்டது.</p>
<p>அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அபிலாசைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். பொருளாதார ரீதியில் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முறையான கொள்கை திட்டங்களுடன் தீர்வு காணப்படும்.என குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ruling-party-accused-police/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Nov 2024 13:41:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[K.D.Lalkantha]]></category>
		<category><![CDATA[National People's Power - NPP]]></category>
		<category><![CDATA[Ruling Party Accused Police]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=175070</guid>

					<description><![CDATA[ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கண்டியின் சில பொலிஸ் பிரிவுகளில் ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் குறித்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பிரதான அமைப்பாளர் கே.டி. லால்காந்த இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 2ம் திகதி மஹய்யாவ பிரதேசத்தில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஆளும் கட்சியினால் பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு</h4>
<p>ஆளும் கட்சியினால் <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/04/colombo-kandy-bus-drivers-arrested/">பொலிஸார்</a> மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.</p>
<p>கண்டியின் சில பொலிஸ் பிரிவுகளில் ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் குறித்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பிரதான அமைப்பாளர் கே.டி. லால்காந்த இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p>
<p>கடந்த 2ம் திகதி மஹய்யாவ பிரதேசத்தில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.</p>
<p>இந்த பிரசாரக் கூட்டம் தொடர்பில் கண்டியின் சில பொலிஸ் பிரிவுகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பொலிஸார் கிழித்துள்ளதாக லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>வேட்பாளர்கள் குறித்த சுவரொட்டிகளை ஒட்ட முடியாது என்ற போதிலும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>எனினும், இவ்வாறான ஓர் பின்னணியில் பிரசார சுவரொட்டிகள் அகற்றப்பட்டதாக லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>சில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் பழைய அரசாங்கம் இன்னமும் ஆட்சியில் இருப்பதாக கருதி செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படடுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
