<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Julie Chung &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/julie-chung/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 07 Dec 2025 16:58:46 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Julie Chung &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அமெரிக்க உதவியுடன் நிவாரணப் பணிகள் தீவிரம்: C-130J விமானங்கள் கட்டுநாயக்காவை வந்தடைந்தன! </title>
		<link>https://tamilnaadi.com/news/local/us-air-force-c-130j-super-hercules-aircraft-arrive-at-katunayake-to-support-disaster-relief-transport/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Dec 2025 16:58:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Air Force]]></category>
		<category><![CDATA[C-130J Super Hercules]]></category>
		<category><![CDATA[Disaster Relief]]></category>
		<category><![CDATA[Julie Chung]]></category>
		<category><![CDATA[Katunayake Air Base]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206527</guid>

					<description><![CDATA[அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J சுப்பர் ஹெர்குலஸ் (Super Hercules) ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் இன்று (டிசம்பர் 7) கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன. இந்த அமெரிக்க அணி, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அடையாளம் கண்டுள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகாலப் பொருட்களைக் கொண்டு செல்ல இலங்கை விமானப்படையுடன் (SLAF) இணைந்து பணியாற்றவுள்ளது. கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், நீர், சுகாதார [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J சுப்பர் ஹெர்குலஸ் (Super Hercules) ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் இன்று (டிசம்பர் 7) கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன.</p>
<p>இந்த அமெரிக்க அணி, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அடையாளம் கண்டுள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகாலப் பொருட்களைக் கொண்டு செல்ல இலங்கை விமானப்படையுடன் (SLAF) இணைந்து பணியாற்றவுள்ளது.</p>
<p>கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், நீர், சுகாதார வசதிகள், உணவு மற்றும் மருத்துவ உதவிகள் ஆகியவை அடங்கும்.</p>
<p>&#8220;இந்தத் திட்டம், உயிர் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பெரியளவில் போக்குவரத்து மற்றும் விநியோக பலத்தை அளிக்கும்,&#8221; என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை &#8211; அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு: மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-and-us-sign-mou-to-enhance-defence-cooperation-strengthens-partnership-with-montana-national-guard/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Nov 2025 06:27:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Defence Cooperation]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Julie Chung]]></category>
		<category><![CDATA[Montana National Guard]]></category>
		<category><![CDATA[Sampath Thuyakonta]]></category>
		<category><![CDATA[US-Sri Lanka MoU]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=204916</guid>

					<description><![CDATA[பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இன்று (நவம்பர் 14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding &#8211; MoU) ஒன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் நிறைவேற்றுத் தளபதி பிரிகேடியர் ட்ரெண்டன் கிப்சன். பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா. இந்த ஒப்பந்தம் மூலம், அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அரச கூட்டுறவின் கீழ் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இன்று (நவம்பர் 14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding &#8211; MoU) ஒன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் நிறைவேற்றுத் தளபதி பிரிகேடியர் ட்ரெண்டன் கிப்சன்.</p>
<p>பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா.</p>
<p>இந்த ஒப்பந்தம் மூலம், அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அரச கூட்டுறவின் கீழ் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படை , அமெரிக்க கரையோரக் காவற்படையின் 13ஆவது பிரிவு, இலங்கை ஆயுதப்படைகள் தரப்பினருக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும்.</p>
<p>நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நீண்டகாலப் பாதுகாப்புப் பங்காளித்துவத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிப்பதாகத் தெரிவித்தார்.</p>
<p>அத்துடன், அமெரிக்காவின் தொடர்ச்சியான நட்பு, ஒத்துழைப்பு மற்றும் தாராள மனப்பான்மை என்பவற்றுக்கு இலங்கை ஆழமாக நன்றி தெரிவிப்பதாகவும், இந்த ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/us-embassy-warns-public-of-fake-social-media/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 21 May 2025 13:54:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Julie Chung]]></category>
		<category><![CDATA[United States Embassy in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Us Embassy Warns Public Of Fake Social Media]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197867</guid>

					<description><![CDATA[அண்மைக்காலமாக தூதரக அதிகாரிகளை போன்று போலி சமூக ஊடக கணக்குகள் அதிகளவில் உருவாகி வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுத்துள்ளது. சமூக ஊடக பயனாளர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென தூதரகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகம் அல்லது அதன் பணியாளர்கள் பெயரில் செயல்படும் எந்தவொரு கணக்கையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா தொடர்பான தகவல்களைத் தேடி வரும் பலரை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மைக்காலமாக தூதரக அதிகாரிகளை போன்று போலி சமூக ஊடக கணக்குகள் அதிகளவில் உருவாகி வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுத்துள்ளது.</p>
<p>சமூக ஊடக பயனாளர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென தூதரகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>அமெரிக்க தூதரகம் அல்லது அதன் பணியாளர்கள் பெயரில் செயல்படும் எந்தவொரு கணக்கையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>அமெரிக்கா தொடர்பான தகவல்களைத் தேடி வரும் பலரை இலக்காகக் கொண்ட போலி கணக்குகள் வழியாக தவறான தகவல்களும், மோசடி நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாகவே இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>&#8220;நாங்கள் வழங்கும் உண்மை மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற, போலிகளைத் தவிர்த்து நேரடியாக அதிகாரப்பூர்வ மூலத்தையே அணுகுங்கள்&#8221; என தூதரகம் அறிவித்துள்ளது.</p>
<p>பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் சமூக ஊடக கணக்குகளையும் பயன்படுத்தலாம்:</p>
<p>இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் வெறும் X தளத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கை பராமரிக்கிறார்.</p>
<p>முகநூல் Facebook, இன்ஸடாகிராம் Instagram, டெலிகிராம் Telegram போன்ற தளங்களில் அவரது பெயரில் இயங்கும் எந்தவொரு கணக்கும் தவறானவையாகும் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் எனவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்த ராஜபக்சவிடம் சரணடைந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/julie-chung-mahinda-rajapaksa/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Feb 2025 13:11:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Galle Face Protest]]></category>
		<category><![CDATA[Julie Chung]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[United States of America]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=192759</guid>

					<description><![CDATA[மகிந்த ராஜபக்சவிடம் சரணடைந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையில் அரகலய போராட்டம் இடம்பெற்ற போது, அமெரிக்கா  இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மறுநாளே  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மொட்டுக் கட்சியினரை சந்தித்தார். இதனை ராஜபக்ச குடும்பத்தினரும் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. கட்சிகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காகவே ஜூலி சங் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ராஜபக்ச குடும்பத்தினருடன் சமாதானமாக செல்வதற்கே ஜூலி சங் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மகிந்த ராஜபக்சவிடம் சரணடைந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்</h4>
<p>இலங்கையில் அரகலய போராட்டம் இடம்பெற்ற போது, <a href="https://tamilnaadi.com/news/world/2025/02/16/india-grant-cuts-announced-by-us/">அமெரிக்கா</a>  இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.</p>
<p>இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மறுநாளே  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மொட்டுக் கட்சியினரை சந்தித்தார்.</p>
<p>இதனை ராஜபக்ச குடும்பத்தினரும் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை.</p>
<p>கட்சிகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காகவே ஜூலி சங் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p>எனினும், ராஜபக்ச குடும்பத்தினருடன் சமாதானமாக செல்வதற்கே ஜூலி சங் மொட்டுக் கட்சியினரை சந்தித்தார் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு கை கொடுக்கப்போகும் அமெரிக்கா</title>
		<link>https://tamilnaadi.com/news/local/us-support-for-the-energy-sector/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Dec 2024 11:18:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ashoka sapumal rangwalla]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Julie Chung]]></category>
		<category><![CDATA[Kumara Jayakody]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=181108</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு கை கொடுக்கப்போகும் அமெரிக்கா இலங்கையின்(sri lanka) எரிசக்தி துறையின் அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க(us) அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளமை மிகுந்த நம்பிக்கையளிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்(julie chung) தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியை(Kumara Jayakody )இன்று (9) கொழும்பு 7 இல் அமைந்துள்ள எரிசக்தி அமைச்சில் சந்தித்த போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கைக்கு கை கொடுக்கப்போகும் அமெரிக்கா</h4>
<p>இலங்கையின்(sri lanka) எரிசக்தி துறையின் அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க(us) <a href="https://tamilnaadi.com/news/local/2024/12/10/speaker-ashoka-ranwala-education-issue/">அரசாங்கம்</a> தயாராக இருப்பதாகவும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளமை மிகுந்த நம்பிக்கையளிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்(julie chung) தெரிவித்துள்ளார்.</p>
<p>எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியை(Kumara Jayakody )இன்று (9) கொழும்பு 7 இல் அமைந்துள்ள எரிசக்தி அமைச்சில் சந்தித்த போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>
<p>இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் சிறப்பு நண்பன் என்ற வகையில் அமெரிக்காவின் நட்புறவையும் ஆதரவையும் தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் <a href="https://www.virakesari.lk/article/201158" target="_blank" rel="noopener">எரிசக்தி</a> அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி இதன்போது தெரிவித்தார்.</p>
<p>இதேவேளை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் அசோக ரன்வலவை சந்தித்தனர்.</p>
<p>தூதுக்குழுவில் அமெரிக்க அபிவிருத்தி முகமையின் (USAID) ஆசிய பணியகத்தின் துணை உதவி நிர்வாகி அஞ்சலி கவுர் மற்றும் அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் ஆசியாவிற்கான துணைச் செயலாளர் ரொபேட் கப்ரோத் ஆகியோர் அடங்குவர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்கர்களின் இலங்கைக்கான பயணத் தடை: வெளியான தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/americans-are-allowed-to-visit-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Oct 2024 08:55:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Americans Are Allowed To Visit Sri Lanka]]></category>
		<category><![CDATA[Julie Chung]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[United States of America]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=173651</guid>

					<description><![CDATA[அமெரிக்கர்களின் இலங்கைக்கான பயணத் தடை: வெளியான தகவல் இலங்கைக்கு அமெரிக்கர்கள் வருவதற்கு பயணத் தடை ஏதும் இல்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். &#160; அத்துடன், பிரான்ஸ், இத்தாலி போன்ற பிரபலமான இடங்களைப் போலவே, இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசனையும் 2ஆவது நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். &#160; 2024, ஒக்டோபர் 23ஆம் திகதி அன்று, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அறுகம்குடாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நம்பகமான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அமெரிக்கர்களின் இலங்கைக்கான பயணத் தடை: வெளியான தகவல்</h4>
<p>இலங்கைக்கு <a href="https://tamilnaadi.com/news/world/2024/10/29/americans-are-allowed-to-visit-sri-lanka/">அமெரிக்கர்கள்</a> வருவதற்கு பயணத் தடை ஏதும் இல்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>அத்துடன், பிரான்ஸ், இத்தாலி போன்ற பிரபலமான இடங்களைப் போலவே, இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசனையும் 2ஆவது நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>2024, ஒக்டோபர் 23ஆம் திகதி அன்று, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அறுகம்குடாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நம்பகமான தகவல் காரணமாக, அதன் பணியாளர்களுக்கான பயணத்தைத் தடை செய்தது.</p>
<p>&nbsp;</p>
<p>அறுகம்குடா பகுதியில் ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் இருப்பதை அறிந்ததும், இந்த அறியப்பட்ட விபரங்களை, தாம் இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக சங் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>இதன் அடிப்படையில், இலங்கையின் அரச அதிகாரிகள் விரைவாக பதிலளித்தனர். இந்தநிலையில், இலங்கையுடனான கூட்டாண்மையை தமது நாடு மதிப்பதாக ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>அதேவேளை, இலங்கையின் தலைமை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>கடந்த வார பாதுகாப்பு எச்சரிக்கை அடிப்படையில், அமெரிக்கர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை அறுகம் விரிகுடாவைத் தவிர்க்க வேண்டும்.</p>
<p>&nbsp;</p>
<p>இருப்பினும், இலங்கைக்கான அவர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஆலோசனைகள் பல ஆண்டுகளாக நிலை 2இல் உள்ளன.</p>
<p>மாலைத்தீவு, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளைப் போலவே இலங்கையும் இன்னும் 2ஆம் நிலை ஆலோசனையிலேயே உள்ளது என்றும் அமெரிக்கா தூதுவர் ஜூலை சங் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய பிரதமர் ஹரினிக்கு அமெரிக்கா வாழ்த்து</title>
		<link>https://tamilnaadi.com/news/local/usa-wishes-new-pm/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Sep 2024 12:23:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Julie Chung]]></category>
		<category><![CDATA[Sri Lanka Presidential Election 2024]]></category>
		<category><![CDATA[United States of America]]></category>
		<category><![CDATA[Usa Wishes New Pm]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=166953</guid>

					<description><![CDATA[புதிய பிரதமர் ஹரினிக்கு அமெரிக்கா வாழ்த்து இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் இந்த வாழ்த்தினை வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த பதவியில் வலுவான வெற்றிகளை ஈட்டுவதற்கு வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பதவி நியமனத்தின் ஊடாக பெண் தலைவர்களுக்கான புதிய அலை உருவாகட்டும் என அவர் மேலும் வாழ்த்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>புதிய பிரதமர் ஹரினிக்கு அமெரிக்கா வாழ்த்து</h4>
<p>இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/24/us-state-department-s-message-for-anura/">அமெரிக்கா</a> வாழ்த்து தெரிவித்துள்ளது.</p>
<p>இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் இந்த வாழ்த்தினை வெளியிட்டுள்ளார்.</p>
<p>எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த பதவியில் வலுவான வெற்றிகளை ஈட்டுவதற்கு வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த பதவி நியமனத்தின் ஊடாக பெண் தலைவர்களுக்கான புதிய அலை உருவாகட்டும் என அவர் மேலும் வாழ்த்தியுள்ளார்.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை மற்றும் நட்பினை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக ஜுலி ச்சாங் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாக தயாராகும் அமெரிக்கா</title>
		<link>https://tamilnaadi.com/news/local/america-prepares-to-closely-sri-lanka-julie-chung/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Sep 2024 11:50:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[America Prepares To Closely Sri Lanka Julie Chung]]></category>
		<category><![CDATA[Julie Chung]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Presidential Election 2024]]></category>
		<category><![CDATA[United States of America]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=164961</guid>

					<description><![CDATA[புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாக தயாராகும் அமெரிக்கா இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் தமது எக்ஸ் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அத்துடன், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்திற்கு எடுக்கப்படக்கூடிய மிக முக்கியமான நடவடிக்கையாகும். சர்வதேச ஜனநாயக தினமான இன்றைய தினத்தில், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி போன்ற வலுவான மற்றும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாக தயாராகும் அமெரிக்கா</h4>
<p>இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/06/a-flight-from-the-us-to-the-sri-lankan-air-force/">அமெரிக்கா</a> எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.</p>
<p>குறித்த விடயத்தினை அவர் தமது எக்ஸ் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,</p>
<p>“அத்துடன், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்திற்கு எடுக்கப்படக்கூடிய மிக முக்கியமான நடவடிக்கையாகும்.</p>
<p>சர்வதேச ஜனநாயக தினமான இன்றைய தினத்தில், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி போன்ற வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் கொள்கைகளை நாங்கள் கொண்டாடுகிறோம்.</p>
<p>தேர்தல்கள் மூலம் தங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு கருத்து இருப்பதை உறுதிசெய்கிறோம்.</p>
<p>இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.&#8221; என அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.</p>
<p>ஏற்கனவே இலங்கையில் குறித்த நாடுகளின் நலன்சார்ந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த அவதானிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கும் கடனளிக்கும் நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்கா</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jun 2024 04:15:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Julie Chung]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[United States of America]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=148259</guid>

					<description><![CDATA[இலங்கைக்கும் கடனளிக்கும் நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்கா இலங்கைக்கும் கடனளிக்கும் நாடுகளுக்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்படிக்கை செய்தியை அமெரிக்கா வரவேற்றுள்ளது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்த வரவேற்பை வெளியிட்டுள்ளார். இந்த உடன்படிக்கை, இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் பின்னடைவு ஆகியவற்றில் ஒரு சாதகமான படியாகும். இது இலங்கையின் நிதி சூழலில் அதிக நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது என்றும் அமெரிக்க தூதுவர் தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். இதற்கிடையில், நீண்டகால [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கைக்கும் கடனளிக்கும் நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்கா</h4>
<p>இலங்கைக்கும் கடனளிக்கும் நாடுகளுக்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்படிக்கை செய்தியை அமெரிக்கா வரவேற்றுள்ளது</p>
<p>இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்த வரவேற்பை வெளியிட்டுள்ளார்.</p>
<p>இந்த உடன்படிக்கை, இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் பின்னடைவு ஆகியவற்றில் ஒரு சாதகமான படியாகும்.</p>
<p>இது இலங்கையின் நிதி சூழலில் அதிக நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது என்றும் <a href="https://tamil.newsfirst.lk/2024/05/18/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81" target="_blank" rel="noopener">அமெரிக்க தூதுவர்</a> தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.</p>
<p>இதற்கிடையில், நீண்டகால செழிப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வெளிப்படையான மற்றும் நிலையான மாற்றங்களை ஏற்று, சீர்திருத்த செயல்முறையை தொடர <a href="https://tamilnaadi.com/news/world/2024/06/13/us-calls-for-ceasefire-in-gaza/">அமெரிக்கா</a>, இலங்கையை ஊக்குவிக்கிறது என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த அமெரிக்க தூதுவர்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/us-ambassador-criticized-sri-lankan-government/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Jun 2024 08:59:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Julie Chung]]></category>
		<category><![CDATA[new york]]></category>
		<category><![CDATA[us ambassador criticized sri lankan government]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=145956</guid>

					<description><![CDATA[இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த அமெரிக்க தூதுவர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட தமது அண்மைய விஜயங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் திறமையின்மையை விமர்சித்துள்ளார். கடந்த 7ஆம் திகதியன்று, நியூயோர்க்கின் (New York) காசில்டன் கோர்னர்ஸில் உள்ள ஸ்டேட்டன் தீவு இந்துக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட வேளை தீவில் உள்ள தமிழ் அமெரிக்க சமூகத்தைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், பொறுப்புக்கூறல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த அமெரிக்க தூதுவர்</h4>
<p>இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட தமது அண்மைய விஜயங்களின் போது <a href="https://tamilnaadi.com/news/local/2024/06/14/vehicle-import-sri-lanka-imf-infromend-doller-rate/">இலங்கை</a> அரசாங்கத்தின் திறமையின்மையை விமர்சித்துள்ளார்.</p>
<p>கடந்த 7ஆம் திகதியன்று, நியூயோர்க்கின் (New York) காசில்டன் கோர்னர்ஸில் உள்ள ஸ்டேட்டன் தீவு இந்துக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட வேளை தீவில் உள்ள தமிழ் அமெரிக்க சமூகத்தைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளை மையமாகக் கொண்டு ஜூலி சங் உரை நிகழ்த்தினார்.</p>
<p>அத்துடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு தாம் மேற்கொண்ட பல விஜயங்களை அவர் எடுத்துரைத்தார்.</p>
<p>குறிப்பாக மே 18 அன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட தமது அண்மைய விஜயத்தையும் அவர் நினைவூட்டினார்.</p>
<p>தமது விஜயங்களின் போது, முன்னாள் போர் வலயங்களில் குறிப்பிடத்தக்க இராணுவ பிரசன்னம், பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் ஆகியவற்றை தாம் அவதானித்ததாக குறிப்பிட்ட சங் காணாமல் போனோர் அலுவலகத்தின் திறமையின்மையையும் அவர் விமர்சித்தார்.</p>
<p>இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மையத்தை நிறுவுதல், மத்திய கிழக்கில் ஒரு புதிய மையத்திற்கான திட்டங்கள் உட்பட பல்வேறு முயற்சிகள் குறித்தும் சங் அங்கு விவாதித்தார்.</p>
<p>விரைவில் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் கற்பிக்க தன்னார்வலர்களை அமெரிக்கா அனுப்பும் என்றும் ஜூலி சங் தெரிவித்தார்.</p>
<p>மேலும், வலுவான ஜனநாயகத்தை பேணுதல், கடல் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என்ற மூன்று முக்கிய மூலோபாய நலன்களையே அமெரிக்கா இலங்கையில் விரும்புகிறது என்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
