இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார். மே மாதம், 3 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டது,...
ஜப்பான் நாட்டின் உதவியை பெற முடியாது முட்டுக்கட்டை போட்டது மத்திய அரசே , அரசியல் காழ்ப்புணர்ச்சியை முதல்வர்கள் மீதோ , மாநகர சபை நிர்வாகம் மீதோ வசை பாடாமல் , மத்திய அரசின் செயலுக்கு எதிராக...
ஜப்பானில் கொரோனா முடக்கத்துக்கு பிறகு இளைஞர்களிடம் மது அருந்தும் பழக்கம் குறைந்து உள்ளது. மூத்த தலைமுறையினரோடு ஒப்பிடும் போது இளைஞர்கள் குறைவாகவே மது அருந்துகின்றனர். இதனால் அரசுக்கு வரி வருவாயில் அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு...
அடுத்துவரும் 05 ஆண்டுகளில் விசேட நிபுணத்துவ வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 3,45,000 தொழிலாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு ஜப்பான் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கை உள்ளிட்ட 07 நாடுகளுடன் ஜப்பான் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதனை இலக்கு வைத்து பாடசாலை மட்டத்தில்...
விவசாயத் துறையில் பணிபுரிய ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்க்கையில், விசேட திறன்களுடன் கூடிய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஜப்பான் இலங்கைக்கு...
ஜப்பான் நாடாளுமன்றின் மேல்சபை தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில், ஆளுங்கட்சி நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுபோதுதான், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து முடிந்த இரு தினங்களில் வாக்குப்பதிவு...
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே , வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மார்பு மற்றும் கழுத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. இதேவேளை, துப்பாக்கிக் குண்டு பாய்ந்த...
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள நாரா பகுதியில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜப்பானிய தூதுவர் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஜப்பான் தயாராக உள்ளது என ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்....
ஜப்பானில் 26 பேருடன் சென்ற சுற்றுலாப் படகைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோகைடோ தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ‘காசு 1’ என்கின்ற படகு சுற்றுலாப் பயணிகளை...
ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜப்பான் புகுசிமா கடற்கரை பகுதியில் இன்று குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த பகுதிகளில் அவசர சுனாமி...
போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜப்பான் அரசினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவியாகவே இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன....
விண்வெளி ஆராய்ச்சிக்கென அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கிய ஆயு்வு மையத்தால் உலகிற்கு பாதிப்பு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை அமெரிக்கா, ரஷியா உட்பட 15 நாடுகளுக்கும்...
வடகொரியா ஒரே மாதத்தில் 07 வது சோதனை நடவடிக்கையினை இன்று மேற்கொண்டுள்ளதாக தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா தனது மிகப்பெரிய ஏவுகணையை, கிழக்கு கடற்கரையில் இன்று ஏவுகணை...
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி, இந்தியா வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியுள்ளது ஓமன் நாட்டில் நடைபெறும் ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர்...
கொரோனா வைரஸின் பிறழ்வான ஓமிக்ரோன் வைரஸ் பிளாஸ்டிக் பொருட்களில் கிட்டத்தட்ட எட்டு நாட்கள் அளவில் உயிர்வாழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் உள்ள கியோட்டோ மருத்துவ பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றது . இந்த...
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியதாக ஜப்பான் கடலோர காவற்படை தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆவது ஏவுகணை சோதனையை வடகொரியா நடாத்தியுள்ளது . வடகொரியாவின் ஏவுகணை சோதனை...
ஜப்பானில் கிஷிமோடோ நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த அடுக்குமாடி கட்டிடம் 8 மாடிகளை கொண்டமைந்துள்ளது. இக்கட்டிடத்தில் 4 ஆம் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தே ஏனைய இடங்களுக்கும்...
இதுவரை பிசாசை நான் பார்க்கவில்லை என பிரதமர் புமியோ கிஷிடா கூறியுள்ளார். ஜப்பானில் கடந்த 1963 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் போது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்குள்...
இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவர் மிசிகொஷி ஹெதெகி இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த போதே அவர்...