ஜப்பானில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை மையம் தளர்த்தியுள்ளது. அந்நாட்டில் நேற்று 7.6 ரிக்டர் அளவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்தே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் ஜப்பானின் கரையோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான...
ஜப்பான் கடலில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களின் கடற்கரையில் மாலை 4 மணிக்குப் பிறகு நிலநடுக்கங்கள் பதிவாகியதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஷிகாவாவை மையமாக...
ஜப்பானின் குரில் தீவுகளில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் குரில் தீவுகளில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அதே...
மூன்று நாடுகளின் தூதுவர்கள் யாழிற்கு விஜயம் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான் தென்னாப்பிரிக்க நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர். இலங்கை வந்துள்ள மூன்று நாடுகளின் தூதுவர்களும் நேற்று...
வெளிநாடொன்றில் இலங்கை இளைஞன் கொடூரமாக கொலை ஜப்பானில் இலங்கை இளைஞன் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஜப்பானில் இலங்கையை சேர்ந்த இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பாவி இளைஞன்...
ஜப்பானில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் டோரிஷிமா தீவுக்கு அருகில் இன்று (05.10.2023) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.6 ரிக்டர் அளவில்...
இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய 3 கப்பல்கள் இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் பெருங்கடலில் மூழ்கிய ஜப்பானின் இரு விமானந் தாங்கிக் கப்பல்களையும் அமெரிக்காவின் ஒரு கப்பலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மிட்வே சண்டை எனப்படும் இந்தத்...
ஜப்பானில் 10 ஒருவர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்: வீழ்ச்சியில் இளைஞர்கள் தொகை முதன்முறையாக ஜப்பானில் 10 பேரில் ஒருவர் 80 வயதிற்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருப்பதாக புள்ளி விவரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான்...
ரணிலுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அரச உள்விவகார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நிலையில் ஜப்பான் பிரதமர் ஒரு...
சந்திரயான்-3யை போல நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப முயன்ற ஜப்பான்: நிறுத்திய திட்டம் ஜப்பான் நிலவுக்கு அனுப்ப முயன்ற விண்கலத்தின் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தியாவின் சந்திரயான்-3யின் வெற்றி உலகளவில் பாராட்டுகளை பெற்றதுடன், பல நாடுகளை ஊக்கப்படுத்தியுள்ளது....
ஜப்பானில் இருந்து கடல் உணவுகளுக்கு மொத்தமாக தடை விதித்த நாடு சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் பசிபிக் பெருங்கடலில் விடுவிக்க இருப்பதை அடுத்து சினா முக்கிய முடிவெடுத்துள்ளது....
900 விமானங்கள் வரையில் ரத்து… பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு ஜப்பானில் புயல் காரணமாக சுமார் 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 240,000 மக்களுக்கு பாதுகாப்பு கருதி வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான...
இலங்கையில் வாகன விலை 70% குறையும் வாய்ப்பு..! இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அரசாங்கத்திடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத்...
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஆற்றிய உரையை ஐப்பானிய மக்கள் மறக்க மாட்டார்கள்! இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன J. R. Jayawardena இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆற்றிய உணர்வுபூர்வமான உரையை ஜப்பானிய...
ஜப்பானில் வீழ்ச்சி கண்ட மக்கள் தொகை உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும் ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தலின் பேரில் ஜப்பானில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அண்யைில் நடத்தப்பட்டது....
ரத்த சிவப்பாக மாறிய நதிநீர்! ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதை கண்ட உள்ளூர் மக்களும், பார்வையாளர்களும் பீதிக்குள்ளானார்கள். அங்குள்ள ஒரு மதுபான...
ஹகுரன்கெத்த பிரதேசத்தில் காணி பிரச்சினையால் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முகத்தில் மிளகாய் பொடியை வீசி தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டதில் தந்தை மற்றும் மகன் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 22 வயதுடைய மகன்...
உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை நன்கொடையாக வழங்கும் ஜப்பான்! ஜப்பான், உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை நன்கொடையாக வழங்குவதாக இன்று (24) அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நடந்த விழாவில், ஜப்பானிய துணை பாதுகாப்பு மந்திரி டோஷிரோ...
ஜப்பான் திரைப்பட விழாவில் தளபதிக்கு விருது! நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின்,...
கடன் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கான உடனடி உதவிகளின் அவசியம் குறித்து மீளவலியுறுத்தியிருக்கும் ஜி-7 நாடுகள், இலங்கை விவகாரத்தில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையில் கடன்வழங்குனர்கள் கூட்டம் நடாத்தப்பட்டமையைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளன....