தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!! மன்னர் மூன்றாம் பிட்டியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றவர்களது படகு நடுக்கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளார். இருவர் கடற்படையினரின் முகாம் பகுதி நோக்கி நீந்தியதில் காப்பாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மூவரே இவ்வாறு...
தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் சாவு! சுழிபுரம் மேற்கு கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். 33 வயதுடைய ப.நிறோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நஞ்சருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...
பஸ் குடை சாய்வு – பலர் படுகாயம்! காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று குடை சாய்ந்ததில் பலர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
காதலுக்கு மறுப்பு – இளைஞன் உயிர்மாய்ப்பு தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மறுத்ததால் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயன்றதில் காதலன் உயிரிழந்ததுடன் காதலி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்....
யாழில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா! யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக குறித்த பெண்ணின் பி.சி.ஆர். மாதிரிகள் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று...
யாழில் மேலும் நால்வர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த...
இளம் கர்ப்பிணி யாழில் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றால் நேற்றுத் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச்...