வரணியில் 26 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!! கொடிகாமம் வரணி வடக்கு J/339 கிராமசேவையாளர் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வரணி கறுக்காயில் உள்ள பனை,தென்னை அபிவிருத்தி...
யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி! யாழ்ப்பாணத்தில் நேற்று (23) மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்படி யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது. யாழ். போதனா வைத்தியசாலையில்...
வாள் வெட்டில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு!! யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வன்முறைக் கும்பல் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜெரன் (வயது...
யாழில் கொவிட் தொற்றால் இருவர் சாவு!! யாழ்ப்பாணத்தில் நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த...
நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு தொற்று உறுதி!! பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம்.எஸ்.லேன் பகுதியில்...
போதுமான எரிபொருள் கையிருப்பில் – யாழ். அரச அதிபர் தெரிவிப்பு யாழ். மாவட்டத்தில் நுகர்வுக்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இவ்வாறு...
ஆரவாரமின்றி உலாவரும் அன்னதானக் கந்தன் – தேர்த் திருவிழா யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீர்த்த திருவிழா மிக்க குறைந்த பக்தர்களுடன் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. பக்தர்கள் ஆரவாரமின்றி அன்னதானக் கந்தன் தேரில் உலாவரும் காட்சிகள்...
யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் பலி யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய்- சுதுமலை வடக்கைச் சேர்ந்த (92...
அத்தியாவசிய தேவைக்கு தடை இல்லை- இராணுவத் தளபதி!! இலங்கையில் இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்...
யாழ். மோட்டார் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம் யாழ். மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை...
கேதீஸ்வரனுக்கும் கொவிட் தொற்று உறுதி!! வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவருடன் பழகியவரென்ற...
யாழில் நால்வர் இன்று கொவிட் தொற்றால் சாவு!! யாழ்ப்பாணத்தில் இன்று (16) திங்கட்கிழமை நால்வர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அச்சுவேலியைச் சேர்ந்த 85 வயது ஆண் ஒருவரும், பருத்தித்துறையைச்...
கொடிகாமத்தில் 23 பேருக்கு தொற்று உறுதி! கொடிகாமம் சந்தையில் இன்றைய அன்டிஜென் பரிசோதனையில் இதுவரை 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொடிகாமம் சந்தையில் நேற்றுமுன்தினம் 17 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையிலும் சந்தை தொடர்ந்தும் இயங்க...
டிப்பர் மோதியதில் இளம்பெண் பலி – சாரதி கைது இன்று காலை 10.30 மணியளவில் கோப்பாய் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை, அவர்கள் பின்னால் சென்ற...
கொரோனாவுக்கு காய்ச்சல் தடிமன் மட்டும் அறிகுறி அல்ல!- பொது வைத்திய நிபுணர் விளக்கம்!! கொரோனாவுக்கு காய்ச்சல், தடிமன் மாத்திரம் அறிகுறி அல்ல. வயிற்றோட்டம், மூக்கடைப்பு, மூச்சுக் கஷ்டம், மூக்கால் தண்ணி வடிதல், உடல் இயலாமை போன்றவையும்...
போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – யாழில் மூவர் கைது!! யாழ்ப்பாணத்திலிருந்து கடத்த முற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா என்பவற்றுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து இன்று அதிகாலை 5.30...
எச்சரிக்கையுடன் செயற்படுக! -யாழ். போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள விடுதிகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் என்பவை நிரம்பியுள்ளதுடன் கொரோனாத் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன....
7 நாள் சிசுவுக்கும் தொற்று!! பிறந்து 7 நாள்களேயான குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கியிருந்த குழந்தைக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று...
ஆலயத்துக்குச் செல்வதை தவிர்க்குக- யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள்!! நல்லூர் ஆலயத்துக்குச் செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே ஆலயத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
வரதராஜப் பெருமாள் ஆலய ஆவணித் திருவிழா நிறுத்தம்! பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மஹோற்சவத்தை இந்த முறை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது. வரதராஜப் பெருமாள்...