அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் சுகாதார விதிமுறைகளை மீறி நிகழ்வு நடைபெற்றுள்ளது என பொலிஸாரால் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருமண நிகழ்வில் பங்கேற்றோரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனாத்...
நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை கண்காணிக்க இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகின்றார். அதன்படி நாளை 9ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு...
வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 83 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 106 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
மீனவரின் கையை மீளப்பொருத்திய யாழ். போதனா வைத்திய நிபுணர்கள்!! மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் வெளியிணைப்பு இயந்திரத்துக்குள் சிக்கி துண்டாடப்பட்ட மீனவரின் கை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வைத்திய நிபுணர்களால் மீளப் பொருத்தப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பருத்தித்துறைக்...
காலாவதியான பொருள்களை விற்பனை செய்தமை தொடர்பில் சுன்னாகம் சதொச விற்பனை நிலைய முகாமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனைத்...
இந்த மாதத்தின் முதல் ஆறு நாள்களில் மாத்திரம் வட மாகாணத்தில் 75 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் . இதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேரும் உயிரிழந்துள்ளனர்...
சிகிச்சை முடிந்து திரும்பியவர் வீட்டில் சாவு! கொரோனா தொற்று ஏற்பட்டால் நிலையில்,கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகுணமடைந்த பின்னர் வீடு திரும்பிய நபர் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை பகுதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
வடமராட்சி, நெல்லியடி கிழக்கு, ராணி மில் வீதியைச் சேர்ந்த தம்பதி ஒன்று வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபை வாசலில் இன்று கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்கத்துக் காணியில் அமைக்கப்படும் மூன்று மாடிக் கட்டடத்தால் தங்களது...
இரண்டாவது பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிக்க யாழ்.போதனா பணிப்பாளர் இடையூறு!! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு இரண்டாவது பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிப்பதற்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் தடையாக இருக்கிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது....
நெல்லியடியில் பண உதவி வழங்கியவர்கள் கைது ! நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி அதிகமான மக்களை அழைத்து பண உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸாரால் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என யாழ், மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது . நேற்றைய தினம் கோப்பாய் பொது சுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்புகொண்டு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்...
நாதஸ்வர மேதை சிதம்பரநாதன் உயிரிழப்பு! ஈழத்தின் முன்னணி நாதஸ்வர மேதைகளுள் ஒருவரான சிதம்பரநாதன் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார். ஆரம்பத்தில் குழுவாக கச்சேரிசெய்து வந்த சிதம்பரநாதன் பின்னாள்களில் தனிக்கச்சேரி செய்து வந்தார். அளவெட்டியைப்பிறப்பிடமாக கொண்ட சிதம்பரநாதன்...
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் 227 கிலோ கேரளக் கஞ்சாவுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் எனவும் கஞ்சாப் பொதிகளும் படகும்...
யாழ்ப்பாணம் ஏழாலை சிவகுரு வீதியிலுள்ள கிணறொன்றிலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்தப் பகுதியில் போதை வியாபாரம் நடைபெற்றது. தகவல் அறிந்த பொலிஸார் குறித்த இடத்துக்கு வருகை...
முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி முல்லைத்தீவு மாவட்டத்தில் சீனி பற்றைக்குறை காணப்பட்ட நிலையில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைவாக பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்களுக்கு சீனியை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய பலநோக்கு...
காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட மூவர் பொலிஸாரால் கைது...
யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை யாழ். போதனா மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் கொரோனாத் தொற்றுக்குள்ளான சடலங்களை அநுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால்...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழமையாகக் கலந்துகொள்ளும் நிலையில், தற்போது கொரோனா அச்சம் காரணமாக சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட திருவிழாவில்...
யாழில் மேலும் 5 பேர், கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யா.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த (80 வயது) பெண் ஒருவர், நீர்வேலியைச் சேர்ந்த (56 வயது) பெண் ஒருவரும் பலியாகியுள்ளனர். தெல்லிப்பழை சுகாதார...