<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Heavy Rain &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/heavy-rain/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 18 Dec 2025 14:41:54 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Heavy Rain &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மூடல்: ஆளுநர் அதிரடி உத்தரவு!</title>
		<link>https://tamilnaadi.com/news/all-schools-in-central-province-to-close-from-tomorrow-due-to-adverse-weather/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Dec 2025 14:41:54 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Central Province Schools]]></category>
		<category><![CDATA[closed]]></category>
		<category><![CDATA[December 19.]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Governor Sarath Abeykoon]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[school holiday]]></category>
		<category><![CDATA[sri lanka Weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207612</guid>

					<description><![CDATA[மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) முதல் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு இடையே இன்று (18) அதிகாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை (டிசம்பர் 19) முதல் பாடசாலைகள் மூடப்படும். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதியும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணக் கல்விச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) முதல் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு இடையே இன்று (18) அதிகாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாளை (டிசம்பர் 19) முதல் பாடசாலைகள் மூடப்படும். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதியும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபனி பியசேன இது குறித்துத் தெரிவிக்கையில், &#8220;கிறிஸ்துமஸ் விடுமுறையைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்&#8221; எனத் தெரிவித்தார்.</p>
<p>மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த அவசர விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கந்தளாய் குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு: வினாடிக்கு 750 கன அடி நீர் வெளியேற்றம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/four-sluice-gates-of-kantale-tank-opened-for-second-time-as-water-level-rises-due-to-heavy-rains/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Dec 2025 16:00:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Flood Warning]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[Irrigation Engineer]]></category>
		<category><![CDATA[Kantale Tank]]></category>
		<category><![CDATA[Sluice Gates Opened]]></category>
		<category><![CDATA[Trincomalee]]></category>
		<category><![CDATA[Water Discharge]]></category>
		<category><![CDATA[Water Level.]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207251</guid>

					<description><![CDATA[கந்தளாய் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் மீண்டும் அபாய கட்டத்தை எட்டியதையடுத்து, குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14) திறக்கப்பட்டுள்ளன. குளத்தின் நான்கு வான்கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடி ஆகும். கன மழை காரணமாக நீரின் கொள்ளளவு தற்போது 98,895 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது வினாடிக்கு 750 கன [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கந்தளாய் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் மீண்டும் அபாய கட்டத்தை எட்டியதையடுத்து, குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 14) திறக்கப்பட்டுள்ளன.</p>
<p>குளத்தின் நான்கு வான்கதவுகளும் ஒரு அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடி ஆகும்.</p>
<p>கன மழை காரணமாக நீரின் கொள்ளளவு தற்போது 98,895 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது வினாடிக்கு 750 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றது. இந்தத் தகவலை கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.</p>
<p>காலநிலை மாற்றத்தின் தாக்கமாக, கந்தளாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) முதல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வவுனியா ஈச்சங்குளத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்துக்கு அருகில் மழையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/emotional-maaveerar-naal-commemoration-held-near-military-controlled-eachankulam-thuyilum-illam-in-vavuniya-despite-heavy-rain/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Nov 2025 18:32:25 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Eachankulam]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[maaveerar naal]]></category>
		<category><![CDATA[Military Control]]></category>
		<category><![CDATA[Public Commemoration.]]></category>
		<category><![CDATA[Tamil Remembrance]]></category>
		<category><![CDATA[vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205968</guid>

					<description><![CDATA[கடும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளம் (Eachankulam) பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (நவம்27) மாலை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் உள்ளது. எனவே, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமது உறவுகளுக்கு அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளம் (Eachankulam) பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (நவம்27) மாலை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.</p>
<p>ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் உள்ளது. எனவே, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.</p>
<p>கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமது உறவுகளுக்கு அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர்.</p>
<p>மழையையும் பொருட்படுத்தாமல் திரண்ட மக்கள், உணர்வுபூர்வமான முறையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனமழையால் 600,000 ஏக்கர் பயிர்கள் நாசம்: பண்டிகைக் காலத்தில் காய்கறி விலைகள் உயரலாம் – விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/heavy-rains-destroy-600000-acres-of-crops-farmers-association-warns-of-vegetable-shortages-and-price-hikes-for-festive-season/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Nov 2025 17:19:48 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Anuradha Tennakoon]]></category>
		<category><![CDATA[Crop Damage]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[National Farmers' Association]]></category>
		<category><![CDATA[paddy cultivation]]></category>
		<category><![CDATA[Vegetable Shortage]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205938</guid>

					<description><![CDATA[இலங்கை முழுவதும் பெய்த கனமழை காரணமாக சுமார் 600,000 ஏக்கர் நெல் மற்றும் காய்கறி பயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் காய்கறி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்படும் என்ற கவலை எழுந்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னக்கோன் எச்சரித்துள்ளார். பயிர் சேதத்தின் புள்ளிவிவரங்கள்மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாகாணங்களில், நெல் மற்றும் பிற உணவுப் பயிர்கள் மோசமாகச் சேதமடைந்துள்ளதாக அனுராதா தென்னக்கோன் தெரிவித்தார். குறிப்பாக நுவரெலியா மற்றும் பதுளையில் காய்கறிப் பயிர்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை முழுவதும் பெய்த கனமழை காரணமாக சுமார் 600,000 ஏக்கர் நெல் மற்றும் காய்கறி பயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் காய்கறி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்படும் என்ற கவலை எழுந்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னக்கோன் எச்சரித்துள்ளார்.</p>
<p>பயிர் சேதத்தின் புள்ளிவிவரங்கள்மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாகாணங்களில், நெல் மற்றும் பிற உணவுப் பயிர்கள் மோசமாகச் சேதமடைந்துள்ளதாக அனுராதா தென்னக்கோன் தெரிவித்தார். குறிப்பாக நுவரெலியா மற்றும் பதுளையில் காய்கறிப் பயிர்கள் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்துள்ளன.</p>
<p>கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான மாவட்ட அளவிலான புள்ளிவிவரங்களை அவர் வழங்கினார்:</p>
<p>மட்டக்களப்பு: 25,500 ஹெக்டேயர்<br />
அம்பாறை: 33,000 ஹெக்டேயர்<br />
திருகோணமலை: 23,000 ஹெக்டேயர்<br />
குருநாகல்: 15,000 ஹெக்டேயர்<br />
அனுராதபுரம்: 4,000 ஹெக்டேயர்<br />
பொலன்னறுவை: 5,000 ஹெக்டேயர்<br />
மொனராகலை: 55,000 ஹெக்டேயர்</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனமழை காரணமாக தம்பலகாமத்தின் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!</title>
		<link>https://tamilnaadi.com/news/low-lying-areas-of-thambalagamuwa-submerged-as-trincomalee-district-experiences-heavy-rains-and-strong-winds/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 15:36:25 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[J. Sripathy]]></category>
		<category><![CDATA[Low-Lying Areas]]></category>
		<category><![CDATA[School Commute Difficulty.]]></category>
		<category><![CDATA[Thambalagamuwa]]></category>
		<category><![CDATA[Trincomalee Floods]]></category>
		<category><![CDATA[Water Drainage]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205882</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளச் சூழ்நிலை காரணமாக, இன்று புதன்கிழமை (நவம்பர் 26) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்தனர். சபை நிர்வாகிகள் முள்ளிப்பொத்தானை பாதிமா பாலிகா பாடசாலை வீதி, 4ஆம் வாய்க்கால் வீதி, பாலம் போட்டாறு, புதுக்குடியிருப்பு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.</p>
<p>இந்த வெள்ளச் சூழ்நிலை காரணமாக, இன்று புதன்கிழமை (நவம்பர் 26) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்தனர்.</p>
<p>சபை நிர்வாகிகள் முள்ளிப்பொத்தானை பாதிமா பாலிகா பாடசாலை வீதி, 4ஆம் வாய்க்கால் வீதி, பாலம் போட்டாறு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிலைமையை கேட்டறிந்தனர்.</p>
<p>நீரில் மூழ்கியுள்ள மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்ட வீதிகள் தொடர்பில் ஆய்வு செய்த அதிகாரிகள், உடனடியாக வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p>
<p>குறித்த பகுதியில் கனமழை தொடர்ந்தும் பெய்து வருவதால், பாடசாலை செல்லும் மாணவர்கள் வீதியில் பயணிக்க முடியாமல் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Oct 2025 07:05:51 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[Thunder Showers]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202546</guid>

					<description><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் இன்று (அக்டோபர் 18) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக, சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் பாதிப்புக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் இன்று (அக்டோபர் 18) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p>
<p>குறிப்பாக, சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் பாதிப்புக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனமழை &#8211; வீதிகள் மற்றும் ரயில் பாதைகளில் போக்குவரத்து தடை!</title>
		<link>https://tamilnaadi.com/news/heavy-rain-traffic-restrictions-on-roads-and-railways/</link>
					<comments>https://tamilnaadi.com/news/heavy-rain-traffic-restrictions-on-roads-and-railways/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Oct 2021 17:07:13 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=18429</guid>

					<description><![CDATA[தெற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக வாகன சாரதிகள் மற்றும் ரயில் பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எடின்பர்க் முதல் கிளாஸ்கோ சென்ட்ரல் வழியாக ஷாட்ஸ், எடின்பர்க் முதல் கிளாஸ்கோ குயின் ஸ்ட்ரீட் வழியாக பால்கிர்க் ஹை மற்றும் கிளாஸ்கோ குயின் தெருவில் இருந்து அல்லோவா/அபெர்டீன்/இன்வெர்னஸ் ஆகிய சேவைகள் உள்ளிட்ட ரயில் சேவைகளும் இக் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்காட்டிஷ் எல்லைகளில் 12 வெள்ள அபாய எச்சரிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஹவிக் நதிக்கு அருகில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தெற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக வாகன சாரதிகள் மற்றும் ரயில் பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.</p>
<p>எடின்பர்க் முதல் கிளாஸ்கோ சென்ட்ரல் வழியாக ஷாட்ஸ், எடின்பர்க் முதல் கிளாஸ்கோ குயின் ஸ்ட்ரீட் வழியாக பால்கிர்க் ஹை மற்றும் கிளாஸ்கோ குயின் தெருவில் இருந்து அல்லோவா/அபெர்டீன்/இன்வெர்னஸ் ஆகிய சேவைகள் உள்ளிட்ட ரயில் சேவைகளும் இக் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.</p>
<p>ஸ்காட்டிஷ் எல்லைகளில் 12 வெள்ள அபாய எச்சரிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஹவிக் நதிக்கு அருகில் வசிக்கும் மக்களை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>#World</p>
<p>Source &#8211; https://www.standard.co.uk/news/uk/scottish-borders-cumbria-police-met-office-kendal-b962974.html</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/heavy-rain-traffic-restrictions-on-roads-and-railways/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கனமழை &#8211; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.</title>
		<link>https://tamilnaadi.com/news/schools-closed-today-due-to-heavy-rain/</link>
					<comments>https://tamilnaadi.com/news/schools-closed-today-due-to-heavy-rain/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Oct 2021 05:01:31 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[karur]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[schoolclosed]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=13697</guid>

					<description><![CDATA[நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை காரணமாக கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்ததை அடுத்து, அங்கு உள்ள பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி உள்ளது மேலும், வெள்ளம் காரணமாக வாகன போக்குவரத்தும் நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இன்று மீண்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை காரணமாக கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.</p>
<p>கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்ததை அடுத்து, அங்கு உள்ள பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி உள்ளது மேலும், வெள்ளம் காரணமாக வாகன போக்குவரத்தும் நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இன்று மீண்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.</p>
<p>இதனை அடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/schools-closed-today-due-to-heavy-rain/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் மின்னல்  தாக்கி 14 பேர் பலி!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/14-killed-in-pakistan-lightning-strike/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/14-killed-in-pakistan-lightning-strike/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Sep 2021 23:26:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[14 people killed]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[Lightning]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8703</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானிலுள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் சிறிய கிராமமான தோர்ஹர் கிராமத்தில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. அங்குள்ள 3 வீடுகளை மின்னல் தாக்கியுள்ளது. இந்த மின்னல் தாக்கத்தால் அந்த வீடுகளில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 14 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து தோர்ஹர் கிராமத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதையுண்டுள்ளன என [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தானிலுள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் சிறிய கிராமமான தோர்ஹர் கிராமத்தில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.</p>
<p>அங்குள்ள 3 வீடுகளை மின்னல் தாக்கியுள்ளது. இந்த மின்னல் தாக்கத்தால் அந்த வீடுகளில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 14 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.</p>
<p>மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>தற்போது பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து தோர்ஹர் கிராமத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதையுண்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone wp-image-8705" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/pak-300x180.jpg" alt="pak" width="1366" height="819" title="பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 14 பேர் பலி! 3" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/pak-300x180.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/pak-768x461.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/pak-590x354.jpg 590w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/pak-400x240.jpg 400w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/pak.jpg 800w" sizes="(max-width: 1366px) 100vw, 1366px" /></p>
<p><img decoding="async" class="alignnone wp-image-8706" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/pak-7-300x225.jpg" alt="pak 7" width="1365" height="1024" title="பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 14 பேர் பலி! 4" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/pak-7-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/pak-7-768x576.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/pak-7.jpg 800w" sizes="(max-width: 1365px) 100vw, 1365px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/14-killed-in-pakistan-lightning-strike/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
