<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Disease &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/disease/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 23 Oct 2025 09:06:54 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Disease &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு &#8211; நிமோனியா தொற்றால் மரணம் என தகவல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/1day-fever-young-familyman-dies-suddenly-in-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Oct 2025 09:06:54 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Disease]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Pneumonia]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203102</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம், கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின் தந்தை, ஒருநாள் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் நேற்று முன்தினம் (அக்டோபர் 21) தனது தாயாரின் வீட்டில் இருந்தபோது திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர் கதிரையில் இருந்தவாறே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம், கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின் தந்தை, ஒருநாள் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>குறித்த நபர் நேற்று முன்தினம் (அக்டோபர் 21) தனது தாயாரின் வீட்டில் இருந்தபோது திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.</p>
<p>இதையடுத்து, அவர் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர் கதிரையில் இருந்தவாறே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளில் அவர் நிமோனியா தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளார் என்று தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிறுநீரக நோய்! ஆண்டுதோறும் இலங்கையில் 10 ஆயிரம் பேர் மரணம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/annually-10000-kidney-patios-death/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Feb 2025 08:29:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Annually 10000 Kidney Patios Death]]></category>
		<category><![CDATA[Disease]]></category>
		<category><![CDATA[Hospitals in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Kidney disease]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=192520</guid>

					<description><![CDATA[சிறுநீரக நோய்! ஆண்டுதோறும் இலங்கையில் 10 ஆயிரம் பேர் மரணம் இலங்கையில் சிறுநீரக நோய்களினால் ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர். நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வறுமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற காரணிகளினால் இவ்வாறு மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மொணராகல், பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சிறுநீரக நோய்! ஆண்டுதோறும் இலங்கையில் 10 ஆயிரம் பேர் மரணம்</h4>
<p>இலங்கையில் சிறுநீரக நோய்களினால் ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றனர்.</p>
<p>நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.</p>
<p>வறுமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற காரணிகளினால் இவ்வாறு மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/08/19/tamil-general-candidate-first-election-meeting/">முல்லைத்தீவு</a>, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88" target="_blank" rel="noopener">பதுளை</a>, மொணராகல், பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் போன்ற மாவட்டங்களில் அதிகளவான சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பில் உள்ள வாவியொன்றில் உயிரிழக்கும் பறவைகள் : வெளியான காரணம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/birds-die-in-beira-lake-due-to-bacterial-infection/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Feb 2025 09:01:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Disease]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=190774</guid>

					<description><![CDATA[கொழும்பில் (Colombo) உள்ள பேர வாவியில் கடந்த சில தினங்களாக விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணத்தை கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, பற்றீரியா (bacteria) தொற்றினாலேயே விலங்குகள் உயிரிழப்பதாக பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த விலங்குகளின் திசுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைமை கால்நடை மருத்துவர் முகமது இஜாஸ் (Dr. Mohammad Ijaz) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;கடந்த தினங்களில் வாத்துக்கள் உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு நகராட்சி சபை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பில் (Colombo) உள்ள பேர வாவியில் கடந்த சில தினங்களாக விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணத்தை கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ளது.</p>
<p>அதன்படி, பற்றீரியா (bacteria) தொற்றினாலேயே விலங்குகள் உயிரிழப்பதாக பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உயிரிழந்த விலங்குகளின் திசுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைமை கால்நடை மருத்துவர் முகமது இஜாஸ் (Dr. Mohammad Ijaz) தெரிவித்துள்ளார்.</p>
<p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;கடந்த தினங்களில் வாத்துக்கள் உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு நகராட்சி சபை தலையிட்டு, ஹோமாகம கால்நடை புலனாய்வுப் பிரிவுடன் ஒருங்கிணைந்து, உயிரிழந்த வாத்துகளின் உடல் திசுக்களில் பல சோதனைகளை நடத்தியது.</p>
<p>மேலதிகமாக, இரத்த பரிசோதனைகள் மற்றும் மேலும் பல சோதனைகள் செய்யப்பட்ட நிலையில் Pasteurella multocida என்ற பற்றீரியாவால் இந்த பறவைகள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம்.</p>
<p>எனினும், நிலைமையை மேலும் ஆய்வு செய்ய நாங்கள் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.</p>
<p>அத்துடன் மீதமுள்ள விலங்குகளுக்கு நுண்ணுயிர் எதிரி (Antibiotics) தடுப்பூசிகளை வழங்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வவுனியாவிலும் எலிக்காய்ச்சல்! சிகிச்சைக்காக யாழிற்கு மாற்றம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/rat-fever-also-in-vavuniya-transfer-to-jaffna-t-h/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 11:41:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Disease]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[jaffna teaching hospital]]></category>
		<category><![CDATA[vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=182452</guid>

					<description><![CDATA[வவுனியாவிலும் எலிக்காய்ச்சல்! சிகிச்சைக்காக யாழிற்கு மாற்றம் வவுனியாவில் (Vavuniya) எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் (16.12.2024) யாழ் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவருக்கு காய்ச்சல் சுகமாகாத காரணத்தால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வவுனியாவிலும் எலிக்காய்ச்சல்! சிகிச்சைக்காக யாழிற்கு மாற்றம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/12/10/piza-building-vavuniya-built-an-irregular-manner/">வவுனியாவில்</a> (Vavuniya) எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.</p>
<p>குறித்த நபர் நேற்றைய தினம் (16.12.2024) யாழ் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p>
<p>எனினும் அவருக்கு காய்ச்சல் சுகமாகாத காரணத்தால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.</p>
<p>அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D" target="_blank" rel="noopener">எலிக்காய்ச்சல்</a> தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.</p>
<p>இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவருக்கு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.</p>
<p>இதேவேளை யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ஆறுமுகம் கேதீஸ்வரன் (Arumugam Ketheeswaran) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/health-ministry-warns-of-risk-of-rat-flu-spread-sl/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Dec 2024 14:06:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Disease]]></category>
		<category><![CDATA[Floods In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Ministry of Health Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=180480</guid>

					<description><![CDATA[எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையுடன் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry Of Health) தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் சுமார் 10,000 பேர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை</h4>
<p>நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற <a href="https://tamilnaadi.com/news/local/2024/12/01/unfavorable-weather-in-nuwara-eliya-many-effected/">காலநிலையுடன்</a> வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry Of Health) தெரிவித்துள்ளது.</p>
<p>இரத்தினபுரி, <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF" target="_blank" rel="noopener">காலி</a>, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p>
<p>அத்துடன் இந்த ஆண்டில் சுமார் 10,000 பேர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலையில் ஆண்டுதோறும் எலிக் காய்ச்சலால் 120 முதல் 200 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>உடலினுள் கிருமிகள் உட்புகுந்து, எலிக்காய்ச்சலுக்கு ஆளாக நேரிடும் என சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>எனவே நோய் அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சு மக்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/public-warned-children/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Nov 2024 12:05:02 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Disease]]></category>
		<category><![CDATA[doctors]]></category>
		<category><![CDATA[School Children]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=177421</guid>

					<description><![CDATA[சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை இலங்கையில்(sri lanka) சிறுவர்களிடையே காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்றவற்றின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குழந்தை நல மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா(Dr. Deepal Perera) தெரிவித்தார். இருமல், சளி, உடல்வலி மற்றும் அவ்வப்போது வாந்தி போன்ற வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அறிகுறிகளை உன்னிப்பாகக் கண்காணித்து மருத்துவ உதவியை நாடுமாறு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h4>
<p>இலங்கையில்(sri lanka) சிறுவர்களிடையே <a href="https://tamilnaadi.com/news/local/2024/10/18/young-family-woman-dies-due-to-pneumonia-in-jaffna/">காய்ச்சல்</a>, வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்றவற்றின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குழந்தை நல மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா(Dr. Deepal Perera) தெரிவித்தார்.</p>
<p>இருமல், சளி, உடல்வலி மற்றும் அவ்வப்போது வாந்தி போன்ற வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அறிகுறிகளை உன்னிப்பாகக் கண்காணித்து மருத்துவ உதவியை நாடுமாறு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p>தற்போது பாடசாலை மாணவர்களிடையே கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) பரவி வருவதாகவும் வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.</p>
<p>குழந்தைகளின் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் சிறிய வட்ட வெள்ளை கொப்புளங்கள், வாயைச் சுற்றி அல்லது மேல் பிட்டங்களில், அதே போல் வாயில் பழுப்பு அல்லது சிவப்பு தோல் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளைக் கவனிக்குமாறு பெற்றோர்களை சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.</p>
<p>இந்த அறிகுறிகளில் சில வைரஸ் தொற்றின் அறிகுறிகளைப் போலவே இருப்பதாக பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.</p>
<p>அத்துடன் டெங்குவைக் கண்டறிய இரத்தப் பரிசோதனைகளையும் வைத்தியர் தீபால் பெரேரா பரிந்துரைத்தார், இது தற்போது அதிகரித்துவரும் நோயாகும்.</p>
<p>டெங்கு 0.1% இறப்பு விகிதத்துடன் கூடிய அபாயகரமான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதற்கு சிறப்பு எச்சரிக்கை தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவும், தங்கள் குழந்தைக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/awareness-in-sri-lanka-about-monkey-pox/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Aug 2024 06:35:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Awareness In Sri Lanka About Monkey Pox]]></category>
		<category><![CDATA[Disease]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=159210</guid>

					<description><![CDATA[குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலகளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை அடுத்து, இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த தொற்று நோய், தொடர்பில் சர்வதேச ரீதியில் பொது சுகாதார அவசர நிலையை, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இலங்கை சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, குரங்கு காய்ச்சலின் உடனடி அச்சுறுத்தல் குறைவாக உள்ளது. இருப்பினும், மேலதிக கண்காணிப்புக்கான நடவடிக்கைகளை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இதன்படி, விமான நிலையங்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>குரங்கு காய்ச்சல் குறித்து இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ள அதிகாரிகள்</h4>
<p>குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலகளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை அடுத்து, இலங்கையில் விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>இந்த தொற்று <a href="https://tamilnaadi.com/news/world/2024/08/09/france-reports-bluetongue-disease/">நோய்</a>, தொடர்பில் சர்வதேச ரீதியில் பொது சுகாதார அவசர நிலையை, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.</p>
<p>இலங்கை சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, குரங்கு காய்ச்சலின் உடனடி அச்சுறுத்தல் குறைவாக உள்ளது. இருப்பினும், மேலதிக கண்காணிப்புக்கான நடவடிக்கைகளை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.</p>
<p>இதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் அதிக கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.</p>
<p>இந்த நோய், பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.</p>
<p>இது பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது மற்றும் பல்வேறு மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.</p>
<p>உடலில் ஏற்படும் காயங்களுடன் நேரடியாக பரவும். அதேநேரம் பாதிக்கப்பட்ட நபரின் அசுத்தமான ஆடை போன்ற பொருட்களுடன் மறைமுக தொடர்பு மூலமாகவும் இது பரவுகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண்ணுக்கு கொடிய பக்டீரியா தொற்று</title>
		<link>https://tamilnaadi.com/news/world/sri-lankan-woman-australia-bacterial-infection/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jun 2024 07:45:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[australia]]></category>
		<category><![CDATA[Disease]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lankan Woman Australia Bacterial Infection]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=145183</guid>

					<description><![CDATA[அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண்ணுக்கு கொடிய பக்டீரியா தொற்று அவுஸ்திரேலியாவில்(Australia) வசிக்கும் தனது மகளை பார்க்கச்சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பக்டீரியா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோலை இந்த நோயை உண்டாக்கும் பக்டீரியாக்கள் உண்ணுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையை சேர்ந்த 74 வயதான தாய் ஒருவர் தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இதன்போது கடுமையான இருமல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண்ணுக்கு கொடிய பக்டீரியா தொற்று</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/05/24/arnold-among-australias-multicultural-ambassadors/">அவுஸ்திரேலியாவில்</a>(Australia) வசிக்கும் தனது மகளை பார்க்கச்சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பக்டீரியா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோலை இந்த நோயை உண்டாக்கும் பக்டீரியாக்கள் உண்ணுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இலங்கையை சேர்ந்த 74 வயதான தாய் ஒருவர் தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.</p>
<p>இதன்போது கடுமையான <a href="https://www.bing.com/search?q=%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D&amp;cvid=c8401e714bf44f5eb511d49fa923a922&amp;gs_lcrp=EgZjaHJvbWUqBggAEEUYOzIGCAAQRRg70gEHMzUxajBqNKgCALACAA&amp;FORM=ANAB01&amp;PC=U531" target="_blank" rel="noopener">இருமல்</a> மற்றும் ஒரு கை வீங்கி நீல நிறமாக மாறிய நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p>
<p>இதனையடுத்து, வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் முதலில் பக்டீரியாக்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.</p>
<p>இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நீண்ட பரிசோதனையின் பின்னர் பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து அவரது கையை அகற்றியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடரும் மழையினால் ஏற்படவுள்ள நோய் அபாயம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/rain-fall-increases-the-risk-of-diarrheal-diseases/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 20 May 2024 09:03:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Diarrhea]]></category>
		<category><![CDATA[Disease]]></category>
		<category><![CDATA[Rain Fall Increases The Risk Of Diarrheal Diseases]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=140688</guid>

					<description><![CDATA[தொடரும் மழையினால் ஏற்படவுள்ள நோய் அபாயம் நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு நோய் எற்படும் அறிகுறிகள் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம் வழங்கும் நிகழ்வுகளில் சுத்தமான நீரைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மழையினால் நீர்நிலைகள் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தொடரும் மழையினால் ஏற்படவுள்ள நோய் அபாயம்</h4>
<p>நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற <a href="https://tamilnaadi.com/news/local/2024/05/05/cilmate-change-in-sri-lanka/">காலநிலை</a> காரணமாக வயிற்றுப்போக்கு நோய் எற்படும் அறிகுறிகள் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனவே, எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம் வழங்கும் நிகழ்வுகளில் சுத்தமான நீரைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த தகவலை பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (<a href="https://www.youtube.com/watch?v=LxqbPzgKa_Y&amp;ab_channel=HiruNews" target="_blank" rel="noopener">Upul Rohana</a>) தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மழையினால் நீர்நிலைகள் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>ஆகவே வெசாக் பண்டிகைக்கு தானம் வழங்கப்படும் விகாரைகள் முதல் நாள் வரை பதிவு செய்யப்படும் எனவும் உபுல் ரோஹன (Upul Rohana) குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும், ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் தானம் வழங்குவதில் குறைபாடு காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழையினால் 3,518 குடும்பங்களைச் சேர்ந்த 10299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Center) தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இதுவரை 89 பேரை பலியெடுத்த இனந்தெரியாத நோய்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/an-unknown-disease-that-has-killed-89-people-so-far/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/an-unknown-disease-that-has-killed-89-people-so-far/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Dec 2021 08:36:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Disease]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Samples]]></category>
		<category><![CDATA[Specialists]]></category>
		<category><![CDATA[Sudan]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[WorldHealthOrganization]]></category>
		<category><![CDATA[WorldNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=29355</guid>

					<description><![CDATA[ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் இனந்தெரியாத நோய்த் தொற்றுக் காரணமாக 89 பேர் உயிரிழந்துள்ளனர்., தெற்கு சூடானின் வடக்கு மாகாணமான ஜாங்லியில் உள்ள ஃபங்காக்கில் மர்ம நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட மக்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வெள்ளம் காரணமாக வாந்திபேதி ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதிவந்த நிலையில், தற்போது எதிர்மறையான முடிவுகள் தெரியவந்துள்ளதால் புதிய நோய் குறித்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் இனந்தெரியாத நோய்த் தொற்றுக் காரணமாக 89 பேர் உயிரிழந்துள்ளனர்.,</p>
<p style="text-align: justify;">தெற்கு சூடானின் வடக்கு மாகாணமான ஜாங்லியில் உள்ள ஃபங்காக்கில் மர்ம நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">இதேவேளை அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட மக்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p>
<p style="text-align: justify;">வெள்ளம் காரணமாக வாந்திபேதி ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதிவந்த நிலையில், தற்போது எதிர்மறையான முடிவுகள் தெரியவந்துள்ளதால் புதிய நோய் குறித்து மருத்துவ நிபுணர்கள் குழப்பத்தில் உள்ளனர்.</p>
<p><span>#WorldNews</span></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/an-unknown-disease-that-has-killed-89-people-so-far/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
