<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>department of motor traffic &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/department-of-motor-traffic/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 24 Dec 2025 11:46:14 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>department of motor traffic &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு நற்செய்தி: தற்காலிக உரிமம் பெறும் நடைமுறை எளிதாக்கம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/temporary-driving-license-process-simplified-for-sri-lankans-with-foreign-licenses-services-available-at-bia-and-werahera-offices/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Dec 2025 06:04:23 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[BIA Motor Traffic Office]]></category>
		<category><![CDATA[department of motor traffic]]></category>
		<category><![CDATA[Dual Citizenship Driving License]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Foreign Driving License Sri Lanka]]></category>
		<category><![CDATA[Temporary License Fee Gazette]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=208054</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், இலங்கையில் வாகனங்களை ஓட்டுவதற்கான தற்காலிக ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. யாருக்குப் பொருந்தும்? வெளிநாடுகளில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் இலங்கை குடிமக்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை உடைய இலங்கையர்களுக்கு இந்தச் சேவை தற்போதிலிருந்து எளிதாக்கப்பட்டுள்ளது. எங்கு பெற்றுக்கொள்ளலாம்? கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (BIA) வளாகத்தில் உள்ள அலுவலகம் மற்றும் வெரஹெர (Werahera) [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், இலங்கையில் வாகனங்களை ஓட்டுவதற்கான தற்காலிக ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p>
<p>யாருக்குப் பொருந்தும்? வெளிநாடுகளில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் இலங்கை குடிமக்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை உடைய இலங்கையர்களுக்கு இந்தச் சேவை தற்போதிலிருந்து எளிதாக்கப்பட்டுள்ளது.</p>
<p>எங்கு பெற்றுக்கொள்ளலாம்? கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (BIA) வளாகத்தில் உள்ள அலுவலகம் மற்றும் வெரஹெர (Werahera) அலுவலகம் ஆகியவற்றின் மூலம் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p>
<p>2025.11.17 ஆம் திகதியிடப்பட்ட 2463/04 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானியின் படி திருத்தப்பட்ட மோட்டார் வாகனக் கட்டணங்களைச் செலுத்தி இந்த உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.</p>
<p>விமான நிலையத்தில் இந்தச் சேவை கடந்த ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் வெற்றிகரமாகச் செயற்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் வசதி கருதி எதிர்காலத்தில் இந்த வசதியை அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.</p>
<p>இந்த புதிய நடைமுறை மூலம் புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புவோர் விமான நிலையத்திலேயே தமக்கான தற்காலிக ஓட்டுநர் உரிமத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செயலிழந்திருந்த இணைய வசதிகள் மீள ஆரம்பம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/deactivated-internet-facilities-restart/</link>
					<comments>https://tamilnaadi.com/news/deactivated-internet-facilities-restart/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Dec 2021 10:06:53 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Deactivate]]></category>
		<category><![CDATA[department of motor traffic]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[internet]]></category>
		<category><![CDATA[provincial offices]]></category>
		<category><![CDATA[Restart]]></category>
		<category><![CDATA[Services]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=28460</guid>

					<description><![CDATA[வாகன வருமான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான இணைய வசதிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறித்த சேவையை பெற்றுக் கொள்ள இயலும். இணையத்தினூடாக குறித்த சேவைகளை பலர் பெற்றுக் கொள்ள முனைந்தமையே இந்நிலைக்காண காரணம் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண அலுவலகங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. &#160; #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>வாகன வருமான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான இணைய வசதிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p>
<p>தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறித்த சேவையை பெற்றுக் கொள்ள இயலும்.</p>
<p>இணையத்தினூடாக குறித்த சேவைகளை பலர் பெற்றுக் கொள்ள முனைந்தமையே இந்நிலைக்காண காரணம் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண அலுவலகங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/deactivated-internet-facilities-restart/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய விதிமுறை!</title>
		<link>https://tamilnaadi.com/news/new-rules-of-the-department-of-motor-traffic/</link>
					<comments>https://tamilnaadi.com/news/new-rules-of-the-department-of-motor-traffic/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Nov 2021 04:35:20 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[department of motor traffic]]></category>
		<category><![CDATA[Driver's license]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamillnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=22518</guid>

					<description><![CDATA[சாரதி அனுமதி பத்திர விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த பகுதியில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சைகள் பரீட்சை திணைக்களத்தினால் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து திணைக்களத்தினால் நடாத்தப்படும் எழுத்து மூலப் பரீட்சைகளுக்கு மேலதிகமாக, பரீட்சைத் திணைக்களம் குறித்த எழுத்து மூலப் பரீட்சைகளை நடத்துவதற்கு  தீர்மானித்துள்ளது. மக்கள் போலி சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதாக அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சாரதி அனுமதி பத்திர விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த பகுதியில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சைகள் பரீட்சை திணைக்களத்தினால் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>போக்குவரத்து திணைக்களத்தினால் நடாத்தப்படும் எழுத்து மூலப் பரீட்சைகளுக்கு மேலதிகமாக, பரீட்சைத் திணைக்களம் குறித்த எழுத்து மூலப் பரீட்சைகளை நடத்துவதற்கு  தீர்மானித்துள்ளது.</p>
<p>மக்கள் போலி சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதாக அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/new-rules-of-the-department-of-motor-traffic/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முல்லை &#8211; மோட்டார் திணைக்கள சேவைகள் நிறுத்தம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/mullai-motor-department-services-suspended/</link>
					<comments>https://tamilnaadi.com/news/mullai-motor-department-services-suspended/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Nov 2021 14:39:33 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[department of motor traffic]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[mullaithevu]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=20884</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த அலுவலகத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலேயே அலுவலக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். மேலும், இடைநிறுத்தப்பட்டுள்ள அலுவலகத்தின் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், அது தொடர்பான திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p>
<p>குறித்த அலுவலகத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலேயே அலுவலக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், இடைநிறுத்தப்பட்டுள்ள அலுவலகத்தின் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், அது தொடர்பான திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/mullai-motor-department-services-suspended/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>20 லட்சம் சாரதி அனுமதிப் பத்திர தரவுகள் மாயம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/20-lakh-drivers-license-data-missed/</link>
					<comments>https://tamilnaadi.com/news/20-lakh-drivers-license-data-missed/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Aug 2021 15:00:00 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[department of motor traffic]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[licenses]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[கணினி கட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[சாரதி அனுமதிப்பத்திரங்கள்]]></category>
		<category><![CDATA[மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களk்]]></category>
		<category><![CDATA[மோட்டார் வாகனத் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=5548</guid>

					<description><![CDATA[மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சுமார் 20 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள், கணினி கட்டமைப்பில் உள்ளடக்கப்படவில்லை என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ,1970ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பின் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் , 2009ம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் வெளியிடப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் மாத்திரமே, இந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சுமார் 20 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள், கணினி கட்டமைப்பில் உள்ளடக்கப்படவில்லை என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதன்படி ,1970ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பின் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>அத்துடன் , 2009ம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் வெளியிடப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் மாத்திரமே, இந்த கணினி கட்டமைப்பின் உள்ளன என அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
<p>2009ம் ஆண்டுக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க வேண்டிய தேவை கிடையாது என்பதால், அதன் ஆவணங்கள் இல்லாது போயுள்ளதை அடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹேர பகுதியிலுள்ள அலுவலகத்தில் 500க்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தரவுகள் அடங்கிய ஆவணப் புத்தகங்கள் காணப்படுகின்றன எனவும், அவற்றில் பெரும்பாலானவை அழிவடைந்துள்ளன எனவும் அறிய முடிகின்றது.</p>
<p>கறையான் மற்றும் எலிகள் இந்த புத்தகங்களை சேதப்படுத்தியுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இந்த நிலையில், ஆவணப் புத்தகங்களிலுள்ள தரவுகளை கணினி மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/20-lakh-drivers-license-data-missed/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
