<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>congress &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/congress/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 30 Jan 2022 19:31:56 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>congress &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் &#8211; யாருடைய தலை உருளும்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/budget-in-parliament-today-whose-head-is-rolling/</link>
					<comments>https://tamilnaadi.com/news/budget-in-parliament-today-whose-head-is-rolling/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jan 2022 19:31:56 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[budjet]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[econamy]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Opposition]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[private]]></category>
		<category><![CDATA[Rahul Gandhi]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=37514</guid>

					<description><![CDATA[இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெறவுள்ளது. முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்உரையாற்றவுள்ளார். அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பார். நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் 2022- 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகள் அதிகளவில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெறவுள்ளது. முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்உரையாற்றவுள்ளார்.</p>
<p>அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பார்.</p>
<p>நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் 2022- 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.</p>
<p>இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகள் அதிகளவில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.</p>
<p>குறிப்பாக வருமானவரி சலுகை, பொருளாதார வளர்ச்சிக்கான சலுகை ஆகியவை மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>கொரோனா பரவல் காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அதுதொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.</p>
<p>வருகிற பிப்ரவரி 2-ந் தேதி முதல் 7-ந்தேதிவரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு சபைகளிலும் விவாதம் நடைபெறும்.</p>
<p>இதன் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடரில் முதல் 2 நாட்களுக்கு கேள்வி நேரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p>
<p>ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் போது முக்கிய பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.</p>
<p>விவசாயிகள் பிரச்சினை, வேலை இல்லாத பிரச்சினை, தனியார் மயமாக்கும் விவகாரம் ஆகியவை முக்கிய இடம் பெறும் என்று தெரிகிறது.</p>
<p>இதற்கிடையே எதிர்க் கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டதாக எழுந்துள்ள பெகாசஸ் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று தெரிகிறது.</p>
<p>ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நிறைவு பெற்றதும் 7-ந்தேதி பாராளுமன்ற மக்களவையிலும், 8-ந்தேதி மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பதில் அளித்து பேச உள்ளார்.</p>
<p>பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட கூட்டத்தொடர் நாளை தொடங்கி பிப்ரவரி 11-ந் தேதி வரை நடைபெறும். அடுத்த கட்ட கூட்டத்தொடர் மார்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.</p>
<p>கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் பாராளுமன்றம் முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>#WorldNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/budget-in-parliament-today-whose-head-is-rolling/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அரசியலில் களமிறங்குகிறாரா ஹர்பஜன்சிங்!</title>
		<link>https://tamilnaadi.com/videos/sports-videos/is-harbhajan-singh-banging-in-politics/</link>
					<comments>https://tamilnaadi.com/videos/sports-videos/is-harbhajan-singh-banging-in-politics/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Dec 2021 12:59:27 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[harbhajansingh]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<category><![CDATA[Punjab]]></category>
		<category><![CDATA[retirement]]></category>
		<category><![CDATA[sports]]></category>
		<category><![CDATA[SportsNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=31649</guid>

					<description><![CDATA[இந்திய நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து அரசியலில் களமிறங்கப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 24 ஆம் திகதி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். ஹர்பஜன் சிங்கின் ஓய்வு குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரபல ஐபிஎல் அணியின் பயிற்சி ஊழியராக இணையவுள்ளதாகவும், அதேவேளை பஞ்சாப் தேர்தலை முன்னிட்ட அவர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது, அனைத்து கட்சிகளிலிருந்தும் எனக்கு அரசியல்வாதிகளை தெரியும். கண்டிப்பாக பஞ்சாப்பிற்காக சேவை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">இந்திய நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து அரசியலில் களமிறங்கப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
<p style="text-align: justify;">டிசம்பர் 24 ஆம் திகதி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.</p>
<p style="text-align: justify;">ஹர்பஜன் சிங்கின் ஓய்வு குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரபல ஐபிஎல் அணியின் பயிற்சி ஊழியராக இணையவுள்ளதாகவும், அதேவேளை<br />
பஞ்சாப் தேர்தலை முன்னிட்ட அவர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p>
<p style="text-align: justify;">இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது,</p>
<p style="text-align: justify;">அனைத்து கட்சிகளிலிருந்தும் எனக்கு அரசியல்வாதிகளை தெரியும். கண்டிப்பாக பஞ்சாப்பிற்காக சேவை ஆற்றுவேன். ஒருவேளை அரசியல் வழியாக அல்லது வேறு வழியாக கூட சேவை ஆற்றுவேன்.</p>
<p style="text-align: justify;">ஆனால் இதுவரை எவ்வித முடிவும் நான் எடுக்கவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.</p>
<p>#SportsNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/videos/sports-videos/is-harbhajan-singh-banging-in-politics/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கைது</title>
		<link>https://tamilnaadi.com/news/congress-general-secretary-priyanka-gandhi-arrested/</link>
					<comments>https://tamilnaadi.com/news/congress-general-secretary-priyanka-gandhi-arrested/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Oct 2021 16:23:19 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Uttar Pradesh]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=17342</guid>

					<description><![CDATA[காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி பொலிஸாரால் கைது செயப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பொலிஸ் காவலிலிருந்து சாவடைந்த சுகாதார பணியாளரின் குடும்பத்தை காண்பதற்கு பிரியங்கா ஆக்ரா சென்றுள்ளார். இவ் வேலையில் கான்வாய் வாகனங்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் பிரியங்கா காந்தியை கைது செய்தனர். பிரியங்கா காந்தி ஆக்ரா செல்ல அனுமதி பெறவில்லை எனவும் அதனால் ஆக்ரா செல்ல அனுமதிக்கமுடியாது என பொலிஸார் கூறியுள்ளார்கள். மேலும் அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தி அங்கு செல்ல [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி பொலிஸாரால் கைது செயப்பட்டுள்ளார்.</p>
<p>உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பொலிஸ் காவலிலிருந்து சாவடைந்த சுகாதார பணியாளரின் குடும்பத்தை காண்பதற்கு பிரியங்கா ஆக்ரா சென்றுள்ளார்.</p>
<p>இவ் வேலையில் கான்வாய் வாகனங்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் பிரியங்கா காந்தியை கைது செய்தனர்.</p>
<p>பிரியங்கா காந்தி ஆக்ரா செல்ல அனுமதி பெறவில்லை எனவும் அதனால் ஆக்ரா செல்ல அனுமதிக்கமுடியாது என பொலிஸார் கூறியுள்ளார்கள்.</p>
<p>மேலும் அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தி அங்கு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்கள்.</p>
<p>ஆனால், தான் நாட்டில் எங்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரிமையும் சுகந்திரமுள்ளது என்ற அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிகாட்டிய பின்னர் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.</p>
<p>அதே போல் இம்மாதம் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசம் சென்றபோது பொலிஸார் தடுத்த நிறுத்தப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p>#india</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/congress-general-secretary-priyanka-gandhi-arrested/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விவசாயிகள் மீது கார் மோதும் அதிர்ச்சி வீடியோ!</title>
		<link>https://tamilnaadi.com/news/shocking-video-of-car-crash-on-farmers/</link>
					<comments>https://tamilnaadi.com/news/shocking-video-of-car-crash-on-farmers/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Oct 2021 04:44:49 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[farmers]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Uttar Pradesh]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=14575</guid>

					<description><![CDATA[உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் மோதிச் செல்லும் அதிர்ச்சி தரும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. உத்தர பரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரிய பங்கேற்கும் நிகழ்ச்சி அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேவேளை மத்திய உள்துறை இணையமைச்சரான அஜஸ் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல இடங்களிலும் போராட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் கேரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் வருகை தருவதற்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் மோதிச் செல்லும் அதிர்ச்சி தரும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.</p>
<p>உத்தர பரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரிய பங்கேற்கும் நிகழ்ச்சி அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p>
<p>அதேவேளை மத்திய உள்துறை இணையமைச்சரான அஜஸ் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல இடங்களிலும் போராட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் கேரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் வருகை தருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, துணை முதலமைச்சர் பயணிக்கவிருந்த திகுனியா வீதியில் விவசாயிகள் கறுப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>பா.ஜ.க தொண்டர்களின் கார் அணி வகுப்பு அவ் வீதி வழியாகப் பயணித்த போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மோதிச் சென்றது.<br />
சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் துடிதுடிக்க உயிரிழந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கார்களை தீயிட்டு எரித்ததுடன், காரில் பயணித்தவர்களையும் தாக்க, வன்முறைச் சம்பவமாக அது பதிவாகியது.இந்த வன்முறையில் 2 விவசாயிகள் உட்பட ஆறுபேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரம் நாடளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி, விவசாயிகள் மீது பா.ஜ.கட்சியின் கார்கள் வேகமாகச் சென்று மோதும் வீடியோ பதிவை தமது ருவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.இவ் வீடியோ, விவசாயிகள் மீது கார்கள் வேண்டுமென்றே மோதிச் செல்வதை எடுத்துக்காட்டுகின்றது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/shocking-video-of-car-crash-on-farmers/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
