<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வல்வெட்டித்துறை &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 17:45:28 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>வல்வெட்டித்துறை &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சுயேட்சை வசமாகியது வல்வெட்டித்துறை நகரசபை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/valvettithurai-municipal-corporation-became-independent/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/valvettithurai-municipal-corporation-became-independent/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Sep 2021 06:42:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chairman]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[sathees]]></category>
		<category><![CDATA[Selvendra]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Telo]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[Valvettithurai]]></category>
		<category><![CDATA[சபாரத்தினம் செல்வேந்திரா]]></category>
		<category><![CDATA[சுயேட்சைக் குழு]]></category>
		<category><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[தவிசாளர்]]></category>
		<category><![CDATA[நகரசபை]]></category>
		<category><![CDATA[வல்வெட்டித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11426</guid>

					<description><![CDATA[சுயேட்சை வசமாகியது வல்வெட்டித்துறை நகரசபை வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு நேற்று நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தவிசாளர் தெரிவுக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் டெலோ உறுப்பினர் சதீஸ் மற்றும் சுயேட்சைக் குழு சார்பில் செல்வேந்திரா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில், போட்டியிட்ட டெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும், சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சுயேட்சை வசமாகியது வல்வெட்டித்துறை நகரசபை</h4>
<p>வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.</p>
<p>வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு நேற்று நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.</p>
<p>இதன்போது தவிசாளர் தெரிவுக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்<br />
டெலோ உறுப்பினர் சதீஸ் மற்றும் சுயேட்சைக் குழு சார்பில் செல்வேந்திரா ஆகியோர் போட்டியிட்டனர்.</p>
<p>இந்த நிலையில், போட்டியிட்ட டெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும், சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர்.</p>
<p>இந்த வாக்குகளின் அடிப்படையில் மேலதிக மேலதிக ஒரு வாக்கால் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா வெற்றி பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.</p>
<p>வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் அண்மையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார். இந்த நிலையில் தவிசாளர் தெரிவுக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு புதிய தவிசாளர் தேர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/valvettithurai-municipal-corporation-became-independent/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தொற்றிலிருந்து குணமடைந்தார் சிவாஜிலிங்கம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/shivajilingam-healed-from-infection/</link>
					<comments>https://tamilnaadi.com/news/shivajilingam-healed-from-infection/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Sep 2021 11:21:17 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[sivajilingam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[எம்.கே.சிவாஜிலிங்கம்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கோப்பாய்]]></category>
		<category><![CDATA[தமிழ் தேசிய கட்சி]]></category>
		<category><![CDATA[தேசியகல்வியற்கல்லூரி]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வடக்கு மாகாண சபை]]></category>
		<category><![CDATA[வல்வெட்டித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10753</guid>

					<description><![CDATA[தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். பூரண குணமடைந்துள்ள இவர் இன்றைய தினம் (20) வீடு திரும்பியுள்ளார். செப்டெம்பர் 11ஆம் திகதி இவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்தது கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாள்களாக சிகிச்சை பெற்ற இவர் இன்றைய தினம் பூரண குணமடைந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.</p>
<p>பூரண குணமடைந்துள்ள இவர் இன்றைய தினம் (20) வீடு திரும்பியுள்ளார்.</p>
<p>செப்டெம்பர் 11ஆம் திகதி இவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.</p>
<p>இதனையடுத்தது கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாள்களாக சிகிச்சை பெற்ற இவர் இன்றைய தினம் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/shivajilingam-healed-from-infection/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு ஒத்திவைப்பு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/postponement-of-election-of-valvettithurai-city-council-chairman/</link>
					<comments>https://tamilnaadi.com/news/postponement-of-election-of-valvettithurai-city-council-chairman/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Sep 2021 12:11:43 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[chairman]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[valvettidurai]]></category>
		<category><![CDATA[கோரம்]]></category>
		<category><![CDATA[நகரசபைத் தலைவர்]]></category>
		<category><![CDATA[வல்வெட்டித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=5958</guid>

					<description><![CDATA[வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு கோரம் இல்லாததால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது. இன்றைய அமர்வு கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றிருந்தது. சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் இருவரும் என ஐவர் மட்டுமே அமர்வில் பங்கேற்றனர். அதனால் அமர்வு சுமார் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு கோரம் இல்லாததால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>
<p>வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.</p>
<p>இன்றைய அமர்வு கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றிருந்தது.</p>
<p>சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் இருவரும் என ஐவர் மட்டுமே அமர்வில் பங்கேற்றனர். அதனால் அமர்வு சுமார் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.</p>
<p>பின்னர் அமர்வு ஆரம்பிக்கப்பட்டதும் கோரம் காணாததால் திகதி குறிப்பிடப்படாமல் தலைவர் தெரிவு அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.</p>
<p>வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தலைவர் தெரிவு இடம்பெறவிருந்தது.</p>
<p>வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சுயேட்சைக் குழு 4 உறுப்பினர்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி. என்பவை தலா 2 உறுப்பினர்களையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவை தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/postponement-of-election-of-valvettithurai-city-council-chairman/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>செஞ்சோலை சிறுவர் இல்ல தாக்குதல்: 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%be/</link>
					<comments>https://tamilnaadi.com/news/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%be/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Aug 2021 09:26:03 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[சிவாஜிலிங்கம்]]></category>
		<category><![CDATA[செஞ்சோலை சிறுவர் இல்லம்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[வல்வெட்டித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=2436</guid>

					<description><![CDATA[செஞ்சோலை சிறுவர் இல்ல தாக்குதல்: 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலின்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கட்சியின் வல்வெட்டித்துறையில் உள்ள அலுவலகத்துக்கு முன்பாக அதன் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் பதாகை முன்பாக சுடரேற்றி, மலர் தூவி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>செஞ்சோலை சிறுவர் இல்ல தாக்குதல்: 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!!</h4>
<p><a href="https://eelamalar.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/" target="_blank" rel="noopener">செஞ்சோலை சிறுவர் இல்லத்தின்</a> மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலின்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="size-medium wp-image-2438 aligncenter" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/08/IMG-20210814-WA0022-300x225.jpg" alt="IMG 20210814 WA0022" width="300" height="225" title="செஞ்சோலை சிறுவர் இல்ல தாக்குதல்: 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! 3" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/08/IMG-20210814-WA0022-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/08/IMG-20210814-WA0022-1024x768.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/08/IMG-20210814-WA0022-768x576.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/08/IMG-20210814-WA0022.jpg 1280w" sizes="(max-width: 300px) 100vw, 300px" /></p>
<p>தமிழ்த் தேசியக் கட்சியின் வல்வெட்டித்துறையில் உள்ள அலுவலகத்துக்கு முன்பாக அதன் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.</p>
<p>செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் பதாகை முன்பாக சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிகழ்வு தொடர்பான தகவல் கிடைத்து அவ்விடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் நினைவேந்தலை செய்யவிடாது இடையூறு ஏற்படுத்தினர்.<br />
இதனையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.</p>
<p><img decoding="async" class="size-medium wp-image-2439 aligncenter" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/08/IMG-20210814-WA0020-300x153.jpg" alt="IMG 20210814 WA0020" width="300" height="153" title="செஞ்சோலை சிறுவர் இல்ல தாக்குதல்: 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! 4" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/08/IMG-20210814-WA0020-300x153.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/08/IMG-20210814-WA0020-1024x523.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/08/IMG-20210814-WA0020-768x392.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/08/IMG-20210814-WA0020.jpg 1149w" sizes="(max-width: 300px) 100vw, 300px" /></p>
<p>முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு &#8211; வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முதலுதவி மருத்துவ பயிற்சிக்காக பாடசாலை மாணவிகள் தங்கியிருந்த போது கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 54 மாணவிகள் உள்ளிட்ட 60க்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%be/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be/</link>
					<comments>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Aug 2021 19:09:35 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[அன்டிஜன் பரிசோதனை]]></category>
		<category><![CDATA[கோ.கருணானந்தராசா]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசுக் கட்சி]]></category>
		<category><![CDATA[நகரசபைத் தலைவர்]]></category>
		<category><![CDATA[மந்திகை ஆதார வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வல்வெட்டித்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=1998</guid>

					<description><![CDATA[நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!! அன்டிஜென் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அவருக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதேவேளை, கடந்த 31 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!!</h4>
<p>அன்டிஜென் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.</p>
<p>அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்</p>
<p>அவருக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டது.</p>
<p>இதையடுத்து, அவர் உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.</p>
<p>இதேவேளை, கடந்த 31 ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என அவர் அறிவித்தபோதும் தமிழ் அரசுக் கட்சியால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
