<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வடமராட்சி &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 17:47:03 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>வடமராட்சி &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வடமராட்சியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/one-killed-in-lightning-strike-in-vadamarachchi/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/one-killed-in-lightning-strike-in-vadamarachchi/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Sep 2021 17:13:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Lightning]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[vadamarachchi]]></category>
		<category><![CDATA[Vettilaikeny]]></category>
		<category><![CDATA[பருத்தித்துறை]]></category>
		<category><![CDATA[பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[மின்னல்]]></category>
		<category><![CDATA[வடமராட்சி]]></category>
		<category><![CDATA[வெற்றிலைக்கேணி]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11594</guid>

					<description><![CDATA[வடமராட்சியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் வெற்றிலைக்கேணி கோரியடி கடற்கரையில் வாடியில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதன்போது போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான (வயது–35) ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் என இனங்காணப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வடமராட்சியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!</h4>
<p>வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p>
<p>இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>வெற்றிலைக்கேணி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் வெற்றிலைக்கேணி கோரியடி கடற்கரையில் வாடியில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கி உள்ளது.</p>
<p>இதன்போது போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p>
<p>உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான (வயது–35) ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் என இனங்காணப்பட்டுள்ளார்.</p>
<p>மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="wp-image-11608 aligncenter" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/vsfs-300x225.jpg" alt="vsfs" width="791" height="593" title="வடமராட்சியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! 2" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/vsfs-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/vsfs.jpg 696w" sizes="(max-width: 791px) 100vw, 791px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/one-killed-in-lightning-strike-in-vadamarachchi/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலை! -26ஆம் ஆண்டு நினைவேந்தல்</title>
		<link>https://tamilnaadi.com/news/nagercoil-maha-vidyalaya-massacre/</link>
					<comments>https://tamilnaadi.com/news/nagercoil-maha-vidyalaya-massacre/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Sep 2021 08:42:08 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Chandrika Kumaratunga]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Sivagilingam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[எம்.கே.சிவாஜிலிங்கம்]]></category>
		<category><![CDATA[குண்டுத் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[சந்திரிக்கா குமாரதுங்க]]></category>
		<category><![CDATA[தமிழ்த் தேசியக்கட்சி]]></category>
		<category><![CDATA[நாகர்கோவில் மகா வித்தியாலயம்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[மலர்வணக்கம்]]></category>
		<category><![CDATA[மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[வடமராட்சி]]></category>
		<category><![CDATA[விமானப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11520</guid>

					<description><![CDATA[யாழ். நாகர்கோவில் படுகொலை27ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் தினமே நேற்று நினைவேந்தப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தி, உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்தார். 1995ஆம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ். நாகர்கோவில் படுகொலை27ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.</p>
<p>யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் தினமே நேற்று நினைவேந்தப்பட்டது.</p>
<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தி, உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்தார்.</p>
<p>1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான குண்டுதாக்குதலில் 21 மாணவர்கள் உட்பட 39 பேர் கொல்லப்பட்டனர் .</p>
<p>அத்துடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p><img decoding="async" class="wp-image-11524 aligncenter" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/21-614ba1c8c0c11-300x169.jpg" alt="21 614ba1c8c0c11" width="791" height="448" title="நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலை! -26ஆம் ஆண்டு நினைவேந்தல் 4"></p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/nagercoil-maha-vidyalaya-massacre/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வடமராட்சி கடலில் மீனவர் மாயம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/fisherman-missinf-in-vadamaratchi-sea/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/fisherman-missinf-in-vadamaratchi-sea/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Sep 2021 13:17:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[fisherman]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[missing]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[vadamaratchi]]></category>
		<category><![CDATA[குடாரப்பு]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<category><![CDATA[வடமராட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8569</guid>

					<description><![CDATA[வடமராட்சி கடலில் மீனவர் மாயம்!! வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடற்பகுதியில் கடலட்டை பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டை பிடிப்பதற்காக கடலில் இறங்கியுள்ளார். குறித்த நேரத்தின் பின் அவருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை இழுத்தபோது அவரைக் காணவில்லை என படகில் இருந்த ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல்போன மீனவரை இரு நாள்களாகத் தேடியும் அவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது். புத்தளத்தைச் சேர்ந்த இவர் குடாரப்பு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வடமராட்சி கடலில் மீனவர் மாயம்!!</h4>
<p>வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடற்பகுதியில் கடலட்டை பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டை பிடிப்பதற்காக கடலில் இறங்கியுள்ளார். குறித்த நேரத்தின் பின் அவருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை இழுத்தபோது அவரைக் காணவில்லை என படகில் இருந்த ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>காணாமல்போன மீனவரை இரு நாள்களாகத் தேடியும் அவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது்.</p>
<p>புத்தளத்தைச் சேர்ந்த இவர் குடாரப்பு கடற்கரையில் வாடியமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் எனக் கூறப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/fisherman-missinf-in-vadamaratchi-sea/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வீட்டுக்கருகில் சட்டவிரோத கட்டடம்! &#8211; வீதியில் வந்தமர்ந்த தம்பதி!</title>
		<link>https://tamilnaadi.com/news/illegal-phase-near-home/</link>
					<comments>https://tamilnaadi.com/news/illegal-phase-near-home/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Sep 2021 17:30:44 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[karavetti]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[கரவெட்டி]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத கட்டுமானம்]]></category>
		<category><![CDATA[பக்கத்துக் காணி]]></category>
		<category><![CDATA[பிரதேசசபை]]></category>
		<category><![CDATA[வடமராட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7144</guid>

					<description><![CDATA[வடமராட்சி, நெல்லியடி கிழக்கு, ராணி மில் வீதியைச் சேர்ந்த தம்பதி ஒன்று வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபை வாசலில் இன்று கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்கத்துக் காணியில் அமைக்கப்படும் மூன்று மாடிக் கட்டடத்தால் தங்களது வீட்டுக்குப் பாதிப்பு என்று தெரிவித்தே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச சபையிடம் இது தொடர்பாக பலதடவைகள் முறைப்பாடு செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் தாம் போராட்டம் மேற்கொள்கின்றோம் என்று அந்தத் தம்பதி தெரிவித்தனர். போராட்டம் நடத்தியோருக்கும், சபைச் செயலாளருக்கும் இடையே [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடமராட்சி, நெல்லியடி கிழக்கு, ராணி மில் வீதியைச் சேர்ந்த தம்பதி ஒன்று வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபை வாசலில் இன்று கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>பக்கத்துக் காணியில் அமைக்கப்படும் மூன்று மாடிக் கட்டடத்தால் தங்களது வீட்டுக்குப் பாதிப்பு என்று தெரிவித்தே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>பிரதேச சபையிடம் இது தொடர்பாக பலதடவைகள் முறைப்பாடு செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் தாம் போராட்டம் மேற்கொள்கின்றோம் என்று அந்தத் தம்பதி தெரிவித்தனர்.</p>
<p>போராட்டம் நடத்தியோருக்கும், சபைச் செயலாளருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில் போராட்டம் பிற்பகல் 12.30 மணியளவில் நிறைவுக்கு வந்தது. சபை சட்டத்தரணி ஊடாக சட்டவிரோத கட்டங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சபைச் செயலாளர் தெரிவித்தார்.</p>
<p>அது தொடர்பாக கரவெட்டி பிரதேச சபைத் தவிசாளரிடம் கேட்டபோது, கடந்த 3 மாதங்களாக தனிப்பட்ட காரணங்களால் சபைக்கு வர முடியவில்லை. இன்று காலை சபைக்கு வந்தபோது வாயிலில் தம்பதியினர் உட்கார்ந்திருந்தனர். ஏன் இருக்கிறீர்கள் என விசாரித்துக் கொண்டிருந்தபோது, எம்மை கதைக்கவிடாமல் தொலைக்காட்சி செய்தியாளர் என கூறிக்கொண்டு ஒருவர் புகுந்து படம்பிடித்தார்.</p>
<p>அந்த தம்பதியிடம் கேட்டபோது, தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சட்டவிரோத கட்டுமானம் பற்றி தெரிவித்தனர். அந்த வீடு கட்ட தொடங்கியபோது பிரதேசசபையின் அனுமதி பெறப்பட்டது. ஆனால் தற்போது, அதை மீறி கட்டுமானம் நடந்து வருகிறது. அதை நிறுத்த வேண்டும் என்று 3 முறை கடிதம் அனுப்பிவிட்டோம். அவர்கள் நிறுத்தவில்லை &#8211; என்றனர், இந்நிலையில் குறித்த கட்டடம் தொடர்பில் வழக்கத் தொடரவுள்ளோம்.</p>
<p>அதேவேளை, இன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் சட்டவிரோத கட்டுமானத்தையே அமைத்துள்ளனர். அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்வோம். இரண்டு சட்டவிரோத கட்டுமானங்களையும் இடிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், இரண்டு வீடுகளையும் இடிப்போம்- என்று தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/illegal-phase-near-home/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பருத்தித்துறையில் மதுபானசாலைகளுக்கு &#8216;சீல்&#8217;!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be/</link>
					<comments>https://tamilnaadi.com/news/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Aug 2021 19:29:36 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[கொவிட் தொற்று]]></category>
		<category><![CDATA[பருத்தித்துறை]]></category>
		<category><![CDATA[பொதுச் சுகாதார பரிசோதகர்]]></category>
		<category><![CDATA[மதுபானசாலைகள்]]></category>
		<category><![CDATA[வடமராட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=2002</guid>

					<description><![CDATA[பருத்தித்துறையில் மதுபானசாலைகளுக்கு &#8216;சீல்&#8217;! பருத்தித்துறையில் இரண்டு மதுபானசாலைகள் &#8216;சீல்&#8217; வைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த இரு மதுபானசாலைகளும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளன. கிராமக்கோட்டு சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையும், ஆனைவிழுந்தான்-புனிதநகர் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையுமே இவ்வாறு &#8216;சீல்&#8217; வைக்கப்பட்டுள்ளன. இந்த இரு கடைகளும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பணிபுரிவோரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வடமராட்சியில் அண்மைக்காலமாக பல்வேறு பதுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பருத்தித்துறையில் மதுபானசாலைகளுக்கு &#8216;சீல்&#8217;!</h4>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" target="_blank" rel="noopener">பருத்தித்துறையில்</a> இரண்டு மதுபானசாலைகள் &#8216;சீல்&#8217; வைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த இரு மதுபானசாலைகளும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளன.</p>
<p>கிராமக்கோட்டு சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையும், ஆனைவிழுந்தான்-புனிதநகர் பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையுமே இவ்வாறு &#8216;சீல்&#8217; வைக்கப்பட்டுள்ளன.</p>
<p>இந்த இரு கடைகளும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பணிபுரிவோரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>வடமராட்சியில் அண்மைக்காலமாக பல்வேறு பதுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
