<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மன்னார் &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 04:57:15 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>மன்னார் &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மன்னாரில் 2.7 கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/2-7-crore-worth-of-cannabis-recovered-in-mannar/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/2-7-crore-worth-of-cannabis-recovered-in-mannar/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Sep 2021 14:42:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[cannabis]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Kerala Cannabis]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[navy]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[கஞ்சா]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[வலைப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=12300</guid>

					<description><![CDATA[கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2.7 கோடி ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார், வலைப்பாடு கடற்பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கடத்தல்காரர்கள் வலைப்பாடு பகுதி கடற்கரையில் கைவிட்டுச் சென்ற 91 கிலோ கேரள கஞ்சாவையே கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கரையை நோக்கி வந்த இரு படகுகளில் இருந்தே இந்த கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2.7 கோடி ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.</p>
<p>மன்னார், வலைப்பாடு கடற்பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கடத்தல்காரர்கள் வலைப்பாடு பகுதி கடற்கரையில் கைவிட்டுச் சென்ற 91 கிலோ கேரள கஞ்சாவையே கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கரையை நோக்கி வந்த இரு படகுகளில் இருந்தே இந்த கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/2-7-crore-worth-of-cannabis-recovered-in-mannar/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மன்னாரில் பதற்றம்  &#8211; மீனவர்கள் மீது கடற்படையினர் அட்டகாசம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tensions-in-mannar-marines-attack-fishermen/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/tensions-in-mannar-marines-attack-fishermen/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Sep 2021 10:57:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[fisherman]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[navy]]></category>
		<category><![CDATA[srilanka featured]]></category>
		<category><![CDATA[பேசாலை]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[வங்காளைபாடு]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=12244</guid>

					<description><![CDATA[மன்னார் பேசாலை பகுயிலுள்ள வங்காளைபாடு கடற்பகுதியில் மீனவர்கள், பெண்கள் மற்றும் கிராமசேவையாளர் உட்பட பலரை வங்காளைபாடு கடற்படையினர்  மதுபோதையில் வந்து காரணம் இன்றி கடுமையாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலத்த காயங்களுக்கு உள்ளாகிய கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தெரிய வருவதாவது நேற்று இரவு கடற்றொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்கள் இருவரை சிவில் உடையில் வந்த இரு கடற்படையினர் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் கடற்கரைக்குச் சென்ற தனது தந்தையைக் காணவில்லை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் பேசாலை பகுயிலுள்ள வங்காளைபாடு கடற்பகுதியில் மீனவர்கள், பெண்கள் மற்றும் கிராமசேவையாளர் உட்பட பலரை வங்காளைபாடு கடற்படையினர்  மதுபோதையில் வந்து காரணம் இன்றி கடுமையாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதன் காரணமாக பலத்த காயங்களுக்கு உள்ளாகிய கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>மேலும் தெரிய வருவதாவது</p>
<p>நேற்று இரவு கடற்றொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்கள் இருவரை சிவில் உடையில் வந்த இரு கடற்படையினர் தாக்கியுள்ளனர்.</p>
<p>இந்த நிலையில் கடற்கரைக்குச் சென்ற தனது தந்தையைக் காணவில்லை என கிராம அலுவலரான மகன் அப்பகுதிக்குச் சென்று மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்டுள்ளார்.</p>
<p>இதனால் அந்தப் பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p>இதனால் கோவமுற்ற கடற்படையினர் அருகில் உள்ள முகாம் சென்று மேலும் 10 கடற்படையினரை அழைத்து வந்து அங்கு நின்ற மீனவர்கள், பெண்கள் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரை தாக்கியுள்ளனர்.</p>
<p>அத்துடன் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.<br />
இந்த நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட கிராமசேவையாளர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இது தொடர்பில் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோது முறைப்பாட்டை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர்.</p>
<p>இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதனை வன்மையாகக் கண்டிகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>கடற்படையினரின் இந்த அராஜகமானது தற்போது இருக்கும் அரசின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.</p>
<p>இந்த நிலையில் மன்னார் பொலிஸ் தலைமையகத்தில் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் மீனவர்கள் தரப்பு மற்றும் தாக்கியதாக கூறப்படும் கடற்படையினர் ஆகியோரை விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனையும் அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/tensions-in-mannar-marines-attack-fishermen/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் காலமானார் !</title>
		<link>https://tamilnaadi.com/news/journalist-ba-anthony-mark-has-passed-away/</link>
					<comments>https://tamilnaadi.com/news/journalist-ba-anthony-mark-has-passed-away/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 06:52:26 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[BA Anthony Mark]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[journalist]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[mullaitheevu]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[அரசியல் கைதிகளின் விடுதலை]]></category>
		<category><![CDATA[காணாமல் போனோர்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[பீ.ஏ.அந்தோனி மார்க்]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[மூத்த ஊடகவியலாளர்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11249</guid>

					<description><![CDATA[மன்னார் மாவட்ட மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப்பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். 80 வயதான இவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான இவர் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார் . குரலற்ற மக்களின்மக்களுக்கான குரலாகவும் , காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்க்கும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களுக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் மாவட்ட மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப்பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார்.</p>
<p>80 வயதான இவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் இவருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.</p>
<p>மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான இவர் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார் .</p>
<p>குரலற்ற மக்களின்மக்களுக்கான குரலாகவும் , காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்க்கும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களுக்கு இவர் தலைமை தாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/journalist-ba-anthony-mark-has-passed-away/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு! &#8211; மன்னாரில் சம்பவம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/case-registered-against-traders/</link>
					<comments>https://tamilnaadi.com/news/case-registered-against-traders/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 05:12:09 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[local]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[shops]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[ஏ.எம். அர்மிஸ்]]></category>
		<category><![CDATA[களஞ்சியசாலை]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[சாந்திபுரம்]]></category>
		<category><![CDATA[சீல்]]></category>
		<category><![CDATA[தலைமன்னார்]]></category>
		<category><![CDATA[தாராபுரம்]]></category>
		<category><![CDATA[பெரியகமம்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[வர்த்தகர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11169</guid>

					<description><![CDATA[மன்னார் பகுதியில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிமெந்து பதுக்கல் உட்பட, பொருள்களை அதிக விலைக்கு விற்றமை மற்றும் காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் நகரப் பகுதி மக்கள் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்றையதினம் சாந்திபுரம், தாராபுரம் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் பகுதியில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.</p>
<p>மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>சிமெந்து பதுக்கல் உட்பட, பொருள்களை அதிக விலைக்கு விற்றமை மற்றும் காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>மன்னார் நகரப் பகுதி மக்கள் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்றையதினம் சாந்திபுரம், தாராபுரம் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>இதேவேளை, மன்னார் &#8211; தலைமன்னார் பிரதான வீதி, பெரியகமம் பகுதியில் அனுமதி பத்திரமின்றி சிமெந்து மூடைகளை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/case-registered-against-traders/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மன்னார் சிறுவன் உயிரிழப்பு – நால்வர் கைது!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/mannar-boy-killed-four-arrested/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/mannar-boy-killed-four-arrested/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Sep 2021 06:34:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Suicide]]></category>
		<category><![CDATA[இலுப்பைக் கடவை]]></category>
		<category><![CDATA[சிறுவன் உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[நால்வர் கைது]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10563</guid>

					<description><![CDATA[மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தூக்கிட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 16 வயது முதல் 22 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவன் கள்ளியடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடினான் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளரின் மகன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தூக்கிட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>கைதுசெய்யப்பட்டவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 16 வயது முதல் 22 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சிறுவன் கள்ளியடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடினான் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.</p>
<p>இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளரின் மகன் மற்றும் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை தாக்கியுள்ளனர்.</p>
<p>இந்த நிலையில் மகனை நித்திரையாக்கிவிட்டு தாயார் குளிக்க சென்ற நிலையில் தாக்கியவர்கள் மீண்டும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்த தாய் ஓடி வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான் என தாயார் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தற்கொலை இல்லை எனவும் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு விவரம் தெரியாதவன் இல்லை எனவும் அவனது தாய் முறைப்பாடு செய்துள்ளார்.</p>
<p>இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.<br />
குறித்த நால்வரையும் இலுப்பைக்கடவை பொலிஸார் மன்னார் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/mannar-boy-killed-four-arrested/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>திருட்டுக் குற்றச்சாட்டு &#8211; தூக்கில் தொங்கியபடி சிறுவன் சடலமாக மீட்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/charge-of-theft/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/charge-of-theft/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Sep 2021 10:14:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[இலுப்பைக்கடவை]]></category>
		<category><![CDATA[சடலம் மீட்பு]]></category>
		<category><![CDATA[சிறுவன்]]></category>
		<category><![CDATA[திருட்டுக் குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[மாந்தைமேற்கு]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10428</guid>

					<description><![CDATA[மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தூக்கிட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இலுப்பைக்கடவை கள்ளியடி பகுதியில் வசித்து வரும் வவுனியாவைச் சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது–14) என்ற சிறுவனே இவ்வாறு நேற்றுமுன்தினம் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சிறுவன் கள்ளியடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடினான் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளரின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தூக்கிட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p>
<p>இலுப்பைக்கடவை கள்ளியடி பகுதியில் வசித்து வரும் வவுனியாவைச் சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது–14) என்ற சிறுவனே இவ்வாறு நேற்றுமுன்தினம் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.</p>
<p>சிறுவன் கள்ளியடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடினான் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.</p>
<p>இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளரின் மகன் மற்றும் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை தாக்கியுள்ளனர்.</p>
<p>இந்த நிலையில் மகனை நித்திரையாக்கிவிட்டு தாயார் குளிக்க சென்ற நிலையில் தாக்கியவர்கள் மீண்டும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்த தாய் ஓடி வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான் என தாயார் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தற்கொலை இல்லை எனவும் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு விவரம் தெரியாதவன் இல்லை எனவும் அவனது தாய் முறைப்பாடு செய்துள்ளார்.</p>
<p>சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.<br />
மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/charge-of-theft/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வடக்கில் 15 நாள்களில் 6,667 தொற்றாளர்கள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/6667-epidemics-in-15-days-in-the-north/</link>
					<comments>https://tamilnaadi.com/news/6667-epidemics-in-15-days-in-the-north/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 06:06:12 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[mullaitheevu]]></category>
		<category><![CDATA[north]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[இறப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[தொற்றாளர்கள்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வடமாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9848</guid>

					<description><![CDATA[வடக்கில்  செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான நிலையில் செப்டெம்பர் மாத முதல் 15 நாள்களில் 225 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் நேற்றைய அறிக்கையின்படி, நேற்றுமுன்தினம் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 59 தொற்றாளர்கள், முல்லைத்தீவில் 25 தொற்றாளர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42 தொற்றாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கில்  செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான நிலையில் செப்டெம்பர் மாத முதல் 15 நாள்களில் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் நேற்றைய அறிக்கையின்படி, நேற்றுமுன்தினம் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 59 தொற்றாளர்கள், முல்லைத்தீவில் 25 தொற்றாளர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42 தொற்றாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் 64 தொற்றாளர்கள் மன்னாரில் 10 தொற்றாளர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
<p>வவுனியா மாவட்டத்தில் 4 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 பேர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா இருவர் என கொவிட் தொற்றால் பலியாகியுள்ளனர் .</p>
<p>கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்றுமுன்தினம் வரை வட மாகாணத்தில் 33 ஆயிரத்து 737 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 634 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரத்து 618 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 356 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/6667-epidemics-in-15-days-in-the-north/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிள்ளையார் சிலை மாயம்!! &#8211; பெரும் பரபரப்பு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/pillaiyar-statue-missing/</link>
					<comments>https://tamilnaadi.com/news/pillaiyar-statue-missing/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Sep 2021 17:08:50 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[madu]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[statue]]></category>
		<category><![CDATA[அந்தோனியார்]]></category>
		<category><![CDATA[பிள்ளையார்]]></category>
		<category><![CDATA[மடு]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[மாயம்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8627</guid>

					<description><![CDATA[மடு பிரதேசத்தில் பிள்ளையார் சிலை ஒன்று மாயமாகியுள்ளது. மடு &#8211; பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்திலிருந்த பிள்ளையார் சிலையே மாயமாகியுள்ளது. சிலை காணப்பட்ட அதே இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மடு &#8211; பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்துக்கு அண்மையில் காணப்பட்ட மரத்தின் கீழ் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கடந்த நான்கு வருடங்களுக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மடு பிரதேசத்தில் பிள்ளையார் சிலை ஒன்று மாயமாகியுள்ளது.</p>
<p>மடு &#8211; பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்திலிருந்த பிள்ளையார் சிலையே மாயமாகியுள்ளது.</p>
<p>சிலை காணப்பட்ட அதே இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,<br />
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மடு &#8211; பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்துக்கு அண்மையில் காணப்பட்ட மரத்தின் கீழ் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.</p>
<p>கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில், முதல் கட்டமாக மூலஸ்தானம் அமைக்கப்பட்டு அதற்குள் தற்காலிகமாக பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது.</p>
<p>தற்போது குறித்த பிள்ளையார் சிலையை அங்கிருந்து அகற்றியுள்ள விஷமிகள், அவ்விடத்தில் அந்தோனியார் சிலை ஒன்றை வைத்துள்ளனர்.</p>
<p>குறித்த விஷமிகளின் செயற்பாடு தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/pillaiyar-statue-missing/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மன்னார் பெரியமடு குளத்தில்  4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன</title>
		<link>https://tamilnaadi.com/news/local/4-lakh-prawn-in-mannar-periyamadhu-pond/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/4-lakh-prawn-in-mannar-periyamadhu-pond/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Sep 2021 19:47:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[lockdown]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[mullaotheevu]]></category>
		<category><![CDATA[Shrimp chicks]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[யாட்சன் பிகிராடோ]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8359</guid>

					<description><![CDATA[மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும்,  நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதற்காகவும் இறால் குஞ்சுகள் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தது கொள்வனவு செய்யப்பட்டன. மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள குளங்களிலும் இறால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன</h4>
<p>மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.</p>
<p>கொரோனா காலத்தில் கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும்,  நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிப்பதற்காகவும் இறால் குஞ்சுகள் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தது கொள்வனவு செய்யப்பட்டன.</p>
<p>மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள குளங்களிலும் இறால் குஞ்சுகள் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/4-lakh-prawn-in-mannar-periyamadhu-pond/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/recovering-the-body-of-a-missing-fisherman/</link>
					<comments>https://tamilnaadi.com/news/recovering-the-body-of-a-missing-fisherman/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Sep 2021 21:59:27 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[fisherman]]></category>
		<category><![CDATA[puttalam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[சடலம்]]></category>
		<category><![CDATA[சிலாவத்துறை]]></category>
		<category><![CDATA[புத்தளம்]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[மீனவர்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8217</guid>

					<description><![CDATA[புத்தளம் கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் மன்னார் சிலாவத்துறை சவேரியார்புரம் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தளம் வத்தளங்குன்று பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ராமையா ஜேசுதாசன் என்ற மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது சடலம் ஒன்று கடலில் மிதப்பதை அவதானித்த நிலையில் சிலாவத்துறை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>புத்தளம் கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் மன்னார் சிலாவத்துறை சவேரியார்புரம் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p>
<p>இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தளம் வத்தளங்குன்று பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ராமையா ஜேசுதாசன் என்ற மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p>
<p>சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.</p>
<p>இதன்போது சடலம் ஒன்று கடலில் மிதப்பதை அவதானித்த நிலையில் சிலாவத்துறை கடற்படையினருக்கு தகவல் வழங்கினர்.</p>
<p>கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் குறித்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.</p>
<p>கடந்த 8 ஆம் திகதி குறித்த மீனவர் புத்தளம் கடற்பரப்பிலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளளார் என தெரிவிக்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/recovering-the-body-of-a-missing-fisherman/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
