<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொலிஸ் &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 03:01:34 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>பொலிஸ் &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்த மகன்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-son-who-dug-out-the-fathers-eye-and-mutilated/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-son-who-dug-out-the-fathers-eye-and-mutilated/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Sep 2021 12:14:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[Eye]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[சிதைத்த மகன்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<category><![CDATA[வாழைச்சேனை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10451</guid>

					<description><![CDATA[வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்தையின் கண்ணை தனது கைவிரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. 67 வயதுடைய தனது தந்தையை கடுமையாக தாக்கிய 19 வயது சிறுவனே தந்தை கண்ணை தோண்டியுள்ளார். இந்த செயலுக்கு போதைப்பொருள் பாவனையே காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் தந்தை அனுமதிக்கப்பட்டு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்தையின் கண்ணை தனது கைவிரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>67 வயதுடைய தனது தந்தையை கடுமையாக தாக்கிய 19 வயது சிறுவனே தந்தை கண்ணை தோண்டியுள்ளார்.</p>
<p>இந்த செயலுக்கு போதைப்பொருள் பாவனையே காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
<p>கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் தந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்.</p>
<p>பொலிஸார் அவரது மகனை கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-son-who-dug-out-the-fathers-eye-and-mutilated/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மாதா கோயிலில் திருடர்கள் கைவரிசை!- கரவெட்டியில் சம்பவம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/thieves-handcuffed-at-mata-temple/</link>
					<comments>https://tamilnaadi.com/news/thieves-handcuffed-at-mata-temple/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Sep 2021 23:38:43 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[karavetty]]></category>
		<category><![CDATA[nelliyadi]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[temple]]></category>
		<category><![CDATA[கரவெட்டி]]></category>
		<category><![CDATA[கைவரிசை]]></category>
		<category><![CDATA[திருடர்கள்]]></category>
		<category><![CDATA[நெல்லியடி]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[மாதா]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8650</guid>

					<description><![CDATA[கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா கோவிலுக்குள் புகுந்த திருடர்கள் தமது கைவரிசையை காட்டிச் சென்றுள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு சி.சி.ரி.வி கமராவுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் திருடர்கள் கோவிலுக்குள் புகுந்துள்ளனர். ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் அருகில் அமைக்கப்பட்ட ஆலயப் பொருள்கள் வைக்கப்பட்ட சிறிய அறை உடைக்கப்பட்டு அதனுள் இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் களவாடப்பட்டுள்ளன. அத்துடன், ஆலயத்தின் வெளியில் அமைக்கப்பட்ட களஞ்சிய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா கோவிலுக்குள் புகுந்த திருடர்கள் தமது கைவரிசையை காட்டிச் சென்றுள்ளனர்.</p>
<p>இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.</p>
<p>கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு சி.சி.ரி.வி கமராவுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் திருடர்கள் கோவிலுக்குள் புகுந்துள்ளனர்.</p>
<p>ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் அருகில் அமைக்கப்பட்ட ஆலயப் பொருள்கள் வைக்கப்பட்ட சிறிய அறை உடைக்கப்பட்டு அதனுள் இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் களவாடப்பட்டுள்ளன.</p>
<p>அத்துடன், ஆலயத்தின் வெளியில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறையும் உடைக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட பொருள்களின் விபரம் முழுமையாக தெரியவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.</p>
<p>இது திருட்டு சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/thieves-handcuffed-at-mata-temple/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கொரோனா தொற்றாளர்கள் உடலுறவு உல்லாசம்! &#8211; மிரண்டு போன மருத்துவர்கள்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/corona-infections-sexual-fun/</link>
					<comments>https://tamilnaadi.com/news/corona-infections-sexual-fun/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Sep 2021 16:28:30 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[CCTV]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hospital]]></category>
		<category><![CDATA[qorld]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[சி.சி.ரி.வி]]></category>
		<category><![CDATA[சிகரெட்]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[தொற்றாளர்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[போதைப் பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7150</guid>

					<description><![CDATA[தாய்லாந்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றில் தொற்றாளர்கள் பலர் சக தொற்றாளர்களுடன் உடலுறவு வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர், இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தாய்லாந்தின் பாங்கொங் மாகாணத்தில் உள்ள சமுத் பிராதான் என்ற இடத்தில் ஆயிரம் படுக்கைகளுடன்கூடிய கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்று இயங்குகின்றது. அந்த சிகிச்சை நிலையத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அங்கு சிகிச்சைக்காக தங்கவைக்கப்பட்டிருந்த தொற்றாளர்கள், இரவு நேரங்களில் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தாய்லாந்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றில் தொற்றாளர்கள் பலர் சக தொற்றாளர்களுடன் உடலுறவு வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்,</p>
<p>இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.</p>
<p>தாய்லாந்தின் பாங்கொங் மாகாணத்தில் உள்ள சமுத் பிராதான் என்ற இடத்தில் ஆயிரம் படுக்கைகளுடன்கூடிய கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்று இயங்குகின்றது. அந்த சிகிச்சை நிலையத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.</p>
<p>அங்கு சிகிச்சைக்காக தங்கவைக்கப்பட்டிருந்த தொற்றாளர்கள், இரவு நேரங்களில் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி போதைப்பொருள் பயன்படுத்துவது, சிகரெட் புகைப்பது என உல்லாச விடுதியில் இருப்பது போன்று இருந்துள்ளனர்.</p>
<p>அது மட்டுமல்லாது அங்குள்ளவர்கள் சக தொற்றாளர்களுடன் உடலுறவிலும் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>இதையெல்லாம் பார்த்து மிரண்டுபோன மருத்துவர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.</p>
<p>இது தொடர்பில் தற்போது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அங்குள்ள சி.சி.ரி.வி. பதிவுகள் ஆராயப்படுகின்றன.</p>
<p>அதேவேளை. ஆண், பெண் தொற்றாளர்கள் தற்போது வேறு, வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/corona-infections-sexual-fun/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கஞ்சா செடி வளர்ப்பு &#8211; இளைஞர்கள் கைது!</title>
		<link>https://tamilnaadi.com/news/cannabis-cultivation-youths-arrested/</link>
					<comments>https://tamilnaadi.com/news/cannabis-cultivation-youths-arrested/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Sep 2021 03:52:52 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[cannabis]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[nuwaraelia]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[கஞ்சா]]></category>
		<category><![CDATA[கந்தப்பளை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[நுவரெலியா]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=6954</guid>

					<description><![CDATA[கஞ்சா செடி வளர்ப்பு &#8211; இளைஞர்கள் கைது! கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 4 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், நுவரெலியா கந்தப்பளை பொலிஸ் பிரிவிவுக்கு உட்பட்ட பெத்துன்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது. கந்தப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் குறித்த இளைஞர்கள் வீட்டுப்பகுதியை சுற்றிவளைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது தண்ணீர் தாங்கிக்கு அருகில் வளர்க்கப்பட்டு வந்த மூன்றரை அடி உயரமான இரு கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>கஞ்சா செடி வளர்ப்பு &#8211; இளைஞர்கள் கைது!</h4>
<p>கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 4 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p>
<p>இந்த சம்பவம், <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" target="_blank" rel="noopener">நுவரெலியா</a> கந்தப்பளை பொலிஸ் பிரிவிவுக்கு உட்பட்ட பெத்துன்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>கந்தப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் குறித்த இளைஞர்கள் வீட்டுப்பகுதியை சுற்றிவளைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது தண்ணீர் தாங்கிக்கு அருகில் வளர்க்கப்பட்டு வந்த மூன்றரை அடி உயரமான இரு கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p>
<p>கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இவர்களை நுவரெலியா மாவட்ட நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/cannabis-cultivation-youths-arrested/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
