<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பேச்சுவார்த்தை &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 17:21:06 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>பேச்சுவார்த்தை &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கை &#8211; லாட்வியா ஜனாதிபதிகள் சந்திப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/sri-lanka-latvia-presidents-meet/</link>
					<comments>https://tamilnaadi.com/news/sri-lanka-latvia-presidents-meet/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 18:48:22 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Eccles Lewitz]]></category>
		<category><![CDATA[Egils Levits]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[latvia]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[இலங்கை ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[எகில்ஸ் லெவிட்ஸ்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஸ]]></category>
		<category><![CDATA[சுற்றுலாத்துறை மேம்பாடு]]></category>
		<category><![CDATA[டிஜிட்டல் தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[லாட்வியா ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11318</guid>

					<description><![CDATA[இலங்கை மற்றும் லாட்வியா ஜனாதிபதிகளிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் லாட்வியா ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. இவர்களின் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான 25 ஆண்டுகால உறவை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது கொரோனாத் தொற்றின் காரணமாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு , சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பாகவும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை மற்றும் லாட்வியா ஜனாதிபதிகளிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் லாட்வியா ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.</p>
<p>இவர்களின் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான 25 ஆண்டுகால உறவை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது</p>
<p>கொரோனாத் தொற்றின் காரணமாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு , சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>மேலும் கல்வி , டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்துறைகளில் இரண்டு நாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .</p>
<p>ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் மாற்றம் ஏற்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/sri-lanka-latvia-presidents-meet/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தபாலக பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!  &#8211; டலஸ் அழகப்பெரும</title>
		<link>https://tamilnaadi.com/news/solution-to-the-postal-problem-soon/</link>
					<comments>https://tamilnaadi.com/news/solution-to-the-postal-problem-soon/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 14:43:09 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[dalas azhakaperuma]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[local]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[post office]]></category>
		<category><![CDATA[postal]]></category>
		<category><![CDATA[Sivagyanam Sreedharan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[சிவஞானம் ஸ்ரீதரன்]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப்பெரும]]></category>
		<category><![CDATA[தபால் அலுவலகங்கள்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[வடக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[வெகுஜன ஊடக அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11229</guid>

					<description><![CDATA[வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எஇவ்வாறு நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது  அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முன்வைத்த வாய்மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இக் கருத்தை தெரிவித்திருந்தார். இந்த பிரச்சினை தொடர்பில் வட மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது வடமாகாணத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்</p>
<p>எஇவ்வாறு நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது  அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முன்வைத்த வாய்மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இக் கருத்தை தெரிவித்திருந்தார்.</p>
<p>இந்த பிரச்சினை தொடர்பில் வட மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது வடமாகாணத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் &#8211; என்று மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/solution-to-the-postal-problem-soon/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !</title>
		<link>https://tamilnaadi.com/news/un-the-76th-session-begins-today/</link>
					<comments>https://tamilnaadi.com/news/un-the-76th-session-begins-today/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Sep 2021 11:25:35 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[76 ஆவது கூட்டத்தொடர்]]></category>
		<category><![CDATA[america]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotophaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[new york]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உயர்மட்ட அமர்வு]]></category>
		<category><![CDATA[ஐக்கியநாடுகள்சபை]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[தூதுக்குழு]]></category>
		<category><![CDATA[நியூயோர்க்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10908</guid>

					<description><![CDATA[ஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் ! இன்று (21) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய  ராஜபச்ச நாளைய தினம் ( 22) விசேட உரையை நிகழ்த்தவுள்ளார் . இதனைத் தொடர்ந்து 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உணவு மற்றும் வலு சக்தி தொடர்பான உயர்மட்ட அமர்வுகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார் . ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !</h4>
<p>இன்று (21) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய  ராஜபச்ச நாளைய தினம் ( 22) விசேட உரையை நிகழ்த்தவுள்ளார் .</p>
<p>இதனைத் தொடர்ந்து 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உணவு மற்றும் வலு சக்தி தொடர்பான உயர்மட்ட அமர்வுகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார் .</p>
<p>ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய  ராஜபச்ச தலைமையிலான தூதுக்குழுவினர் கடந்த 18ஆம் திகதி நியூயோர்க் நகரை சென்றடைந்தனர்.</p>
<p>இந்த அமர்வின் இரண்டாம் நாள் பிற்பகல் வேளையில் ஜனாதிபதி கோத்தாபய  ராஜபச்ச  உரை நிகழ்த்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது</p>
<p>இம் மாநாட்டு அமர்வின் இடைப்பட்ட காலங்களில் ஜனாதிபதி பல நாட்டு அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/un-the-76th-session-begins-today/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் !</title>
		<link>https://tamilnaadi.com/news/the-president-meets-world-leaders/</link>
					<comments>https://tamilnaadi.com/news/the-president-meets-world-leaders/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 07:19:28 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[feature]]></category>
		<category><![CDATA[Gotabhaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[lalith veerathunga]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[world leaders]]></category>
		<category><![CDATA[உலக தலைவர்கள்]]></category>
		<category><![CDATA[உலக நாடுகள்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[கோத்தாபய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆலோசகர்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[மனித உரிமை]]></category>
		<category><![CDATA[லலித் வீரதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9858</guid>

					<description><![CDATA[உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் ! ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ச  ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார். இலங்கையின் மனித உரிமை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக  ஜனாதிபதியின் உரை அமையவுள்ளது. இத் தகவலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றால் பாதிப்படைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல், பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான வீழ்ச்சியை சரி செய்ய முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். இந்த மாநாட்டில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் !</h4>
<p>ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ச  ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார்.</p>
<p>இலங்கையின் மனித உரிமை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக  ஜனாதிபதியின் உரை அமையவுள்ளது.</p>
<p>இத் தகவலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>கொவிட் தொற்றால் பாதிப்படைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல், பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான வீழ்ச்சியை சரி செய்ய முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.</p>
<p>இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை தனித்தனியாக சந்திக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,</p>
<p>மேலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் முக்கிய பல விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கவுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அத்துடன் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இலங்கைக்கு ஆதரவான நாட்டுத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி அவர்களுடனும் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/the-president-meets-world-leaders/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
