<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>திலும் அமுனுகம &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%ae%ae/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 17:10:38 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>திலும் அமுனுகம &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து!</title>
		<link>https://tamilnaadi.com/news/special-transport-for-students/</link>
					<comments>https://tamilnaadi.com/news/special-transport-for-students/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Sep 2021 14:35:20 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[kandy]]></category>
		<category><![CDATA[o/l students]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<category><![CDATA[thilum amunugama]]></category>
		<category><![CDATA[transport]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர் சந்திப்பு.]]></category>
		<category><![CDATA[திலும் அமுனுகம]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து சேவைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=12319</guid>

					<description><![CDATA[முன்பள்ளி மற்றும் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் இச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் மாணவர்கள் பயணிக்கும் தனியார் வாகனங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்பள்ளி மற்றும் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.</p>
<p>நேற்று கண்டியில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் இச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p>
<p>மேலும் மாணவர்கள் பயணிக்கும் தனியார் வாகனங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/special-transport-for-students/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/legal-action-if-relief-is-not-provided/</link>
					<comments>https://tamilnaadi.com/news/legal-action-if-relief-is-not-provided/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Sep 2021 04:16:11 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[bus]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[feature]]></category>
		<category><![CDATA[lockdown]]></category>
		<category><![CDATA[private]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[thilum amunugama]]></category>
		<category><![CDATA[இராஜாங்க அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ஊடகவியலாளர் சந்திப்பு.]]></category>
		<category><![CDATA[கெமுனு விஜயரத்ன]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்]]></category>
		<category><![CDATA[திலும் அமுனுகம]]></category>
		<category><![CDATA[நிவாரணம்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10544</guid>

					<description><![CDATA[நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை! தமக்கு தகுந்த நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பஸ் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும் எதிர்வரும் ஒக்ரோபர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை!</h4>
<p>தமக்கு தகுந்த நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பஸ் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.</p>
<p>இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.</p>
<p>இந்த நிலையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துக்கு முன்னர் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் சட்டநடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இவ்வாறு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/legal-action-if-relief-is-not-provided/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/relief-for-the-private-bus-industry/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/relief-for-the-private-bus-industry/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 08:13:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[bus]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Dilum Amunugama]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[lockdown]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[தனியார் பேருந்து தொழில்துறை]]></category>
		<category><![CDATA[திலும் அமுனுகம]]></category>
		<category><![CDATA[நிவாரணம்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10088</guid>

					<description><![CDATA[நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து தொழில்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், அடுத்த வாரம் முதல் நிவாரணப்பொதிகள் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது. பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பேருந்து சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 17 ஆயிரம் பஸ்களுக்கான உதிரிப்பாகங்கள் பெற்றுக்கொள்ள வவுச்சர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் பஸ்களை சேவைக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து தொழில்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.</p>
<p>இதனடிப்படையில், அடுத்த வாரம் முதல் நிவாரணப்பொதிகள் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது.</p>
<p>பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பேருந்து சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இதன் முதல் கட்டமாக 17 ஆயிரம் பஸ்களுக்கான உதிரிப்பாகங்கள் பெற்றுக்கொள்ள வவுச்சர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>மீண்டும் பஸ்களை சேவைக்கு ஈடுபடுத்த முன்னர் டயர் மற்றும் காப்புறுதி உள்ளிட்ட தேவைகளுக்காக நிவாரணம் வழங்கப்படுகிறது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/relief-for-the-private-bus-industry/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விசேட தீர்மானம் இன்று! &#8211; திலும் அமுனுகம தெரிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/special-resolution-today-dilum-amunugama-statement/</link>
					<comments>https://tamilnaadi.com/news/special-resolution-today-dilum-amunugama-statement/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 05:31:49 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[lockdown]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[thilum amunugama]]></category>
		<category><![CDATA[Vaccine]]></category>
		<category><![CDATA[இராஜாங்க அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[திலும் அமுனுகம]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9834</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஊரடங்கை தளர்த்துவதா இல்லை நீடிப்பதா என்ற தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது. இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இக் கூட்டத்தில் பாடசாலைகளை மீளத்திறத்தல், மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் மற்றும் தடுப்பூசி வழங்கப்படும் வயதெல்லை என்பவை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஊரடங்கை தளர்த்துவதா இல்லை நீடிப்பதா என்ற தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது.</p>
<p>இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.</p>
<p>இக் கூட்டத்தில் பாடசாலைகளை மீளத்திறத்தல், மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் மற்றும் தடுப்பூசி வழங்கப்படும் வயதெல்லை என்பவை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.</p>
<p>எவ்வாறிருப்பினும் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிக்குமாறு இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/special-resolution-today-dilum-amunugama-statement/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உள்ளாடை இல்லை என எவரும் இறக்கப் போவதில்லை! &#8211; அரசு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/no-one-is-going-to-die-as-there-is-no-underwear/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/no-one-is-going-to-die-as-there-is-no-underwear/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Sep 2021 20:52:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[covid death]]></category>
		<category><![CDATA[Dilum Amunugama]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[இறக்குமதி]]></category>
		<category><![CDATA[உள்ளாடை]]></category>
		<category><![CDATA[உள்ளூர் உற்பத்தி]]></category>
		<category><![CDATA[திலும் அமுனுகம]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9154</guid>

					<description><![CDATA[வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகள் இல்லை என எவரும் உயிரிழந்து விடப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை வரையறுத்துள்ளமையானது நாட்டின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே. ஆனால் அதில் உள்ளாடைகளை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் இறக்கின்றனர். அதைவிடுத்து உள்ளாடைகளை அரசியலாக்கி கேலிக்குள்ளாக்குகின்றனர். இதேவேளை இதுவரை காலமும்  உள்ளாடை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகள் இல்லை என எவரும் உயிரிழந்து விடப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை வரையறுத்துள்ளமையானது நாட்டின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே.</p>
<p>ஆனால் அதில் உள்ளாடைகளை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.</p>
<p>நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் இறக்கின்றனர். அதைவிடுத்து உள்ளாடைகளை அரசியலாக்கி கேலிக்குள்ளாக்குகின்றனர்.</p>
<p>இதேவேளை இதுவரை காலமும்  உள்ளாடை இறக்குமதி செய்தமை குறித்து நாம் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டும்.</p>
<p>அதனை விட உள்ளாடைகளை அணியாமல் இருப்பது மேலானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/no-one-is-going-to-die-as-there-is-no-underwear/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வழிகாட்டலை மீறிய பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af/</link>
					<comments>https://tamilnaadi.com/news/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Aug 2021 16:14:12 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[bus]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[அனுமதிப்பத்திரங்கள்]]></category>
		<category><![CDATA[கொவிட் சுகாதார வழிகாட்டல்]]></category>
		<category><![CDATA[திலும் அமுனுகம]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=1971</guid>

					<description><![CDATA[வழிகாட்டலை மீறிய பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து! கொவிட் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை மீறிய 68 பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளன என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கிடையில் பயணித்த 50 பஸ்களின் அனுமதிப்பத்திரங்களும், மாகாணங்களுக்குள் பயணிக்கும் 18 பஸ்களின் அனுமதிப்பத்திரங்களுமே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரங்களே ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வழிகாட்டலை மீறிய பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து!</h4>
<p><a href="https://www.cpalanka.org/wp-content/uploads/2021/06/Socio-Economic-Index-in-the-Face-of-Covid-19_Tamil-topline_-F-I-N-A-L.pdf" target="_blank" rel="noopener">கொவிட்</a> சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை மீறிய 68 பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளன என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.</p>
<p>மாகாணங்களுக்கிடையில் பயணித்த 50 பஸ்களின் அனுமதிப்பத்திரங்களும், மாகாணங்களுக்குள் பயணிக்கும் 18 பஸ்களின் அனுமதிப்பத்திரங்களுமே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரங்களே ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
