மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் கில்லி படத்தில் விஜய்க்கு பிடித்த பாடல் எது தெரியுமா? தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான புதிய படங்களை தாண்டி விஜய்யின் நடிப்பில் கடந்த...
கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை ஓய்வுபெறும் வயதை எட்டிய போதிலும் கொழும்பு பேராயர் பதவியில் நீடிக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் (Cardinal Malcolm Ranjit) பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க...
இலங்கையின் நல்லிணக்கத்துக்கு கனடா ஆதரவு இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் அர்த்தமுள்ள நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. கனடா (Canada) – பிராம்ப்டனில் உள்ள இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு...
67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க இலங்கை தீர்மானம் 67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்....
நாட்டு மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிக்கை மேலும் குறிப்பிடுகையில், அதன்படி, 31.01.2007க்கு முன்...
தென்னிலங்கையின் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை தென்னிலங்கையின் பாதாள உலகக்கும்பல்களை கட்டுப்படுத்த விசேட பயிற்சி பெற்ற 30 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். குறித்த விசேட நடவடிக்கையின் போது இந்த விசேட குழுக்கள் அதிகாரிகளுக்கு...
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாண மக்களுக்கு வெளியான அறிவித்தல் கொழும்பின் சத்தம் வீதி, லோட்டஸ் வீதி, இலங்கை வங்கி மாவத்தை உட்பட பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாகனங்கள் மாற்றுவழிகளில்...
வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம் வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார். வரியில்லா வாகன இறக்குமதிக்கு...
யாழ்ப்பாணத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை யாழ்ப்பாணம் (Jaffna) – அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பரிதாபகரமான சம்பவம் நேற்றையதினம் (29.04.2024) இடம்பெற்றுள்ளது. ஆவரங்காலிலுள்ள...
எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம். மேலும், இதன்போது...
500 ரூபா வரை உயரப் போகும் டொலரின் பெறுமதி இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 400 முதல் 500 ரூபா வரை உயர்வதை நிறுத்த முடியாது என நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்...