அவுஸ்திரேலியாவில் கடந்த 18 நாட்களாகத் தேடப்பட்டு வந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த 04 வயது சிறுமி கிளியோ குடும்பத்தினருடன் கர்னர்வோன் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவில் பெற்றோருடன் கூடாரத்தில் உறங்கிய கிளியோ மறுநாள் காலை...
ரஷ்யாவில் திடீரென ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். ரஷ்யாவில் ஐப்பசி மாதம் முதலே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவு சமீபநாட்களாக ரஷ்யாவில்கொரோனா...
கொலம்பியாவில் நரினோ மாகாணத்தில் உள்ள மலாமா மாவட்டத்தின் மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில்...
ஆப்கானின் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை குண்டுத் தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல் தெரிவிக்கின்றன. காபூலில் நேற்று மட்டும் இரண்டு பகுதிகளில் நடத்தப்பட்ட...
ஆப்கானின் தலைநகர் காபூலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் 9 பேர் காயமடைந்துள்ளனர். காபூல் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றை குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர். வைத்தியசாலை முன் பகுதியில்...
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மசூதி மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 29 பேர் சாவடைந்துள்ளனர். ஏமன் நாட்டில் மரீப் மாகாணத்தில் எண்ணை கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த மாசி மாதிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திவருகிறார்....
பிரித்தானியா மேற்கில் உள்ள யார்க்ஷ்யர் பகுதியில் திருமணம் முடிந்து நான்காவது நாளில் பெண் ஒருவர் சூட்கேஸ் பெட்டி ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமையே அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது....
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியது. இந்நிலநடுக்கத்தால் அங்கு பதற்ற நிலை உருவானாலும் சுனாமி...
ஸ்டிக்கர் வடிவிலான தடுப்பூசிகளை அமெரிக்காவின் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், ”தாம் கண்டுபிடித்த ஸ்ரிக்கர் வடிவிலான தடுப்பூசி சிறப்பாக செயற்படுகின்றது. இது மருத்துவத் துறையில் புதிய...
ஜப்பானில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 10 ஆவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் புமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார். ஜப்பானில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட...
நட்பு நாடுகளுக்கு நிதியுதவியை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ரோமில் சரக்கு வினியோகச் சங்கிலி தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையானவற்றை கையிருப்பு...
பிரித்தானியாவின் Salisbury நகரில் இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்துச் சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர். வேகமாக சென்ற புகையிரதம் தடம் புரண்டதால் Salisbury புகையிரத நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து...
ஆப்கான் அரசை அங்கீகரிக்க வேண்டுமென்று அமெரிக்காவை தலிபான்கள் எச்சரித்துள்ளனர். ஆப்கானில் அமெரிக்கப்படைகள் சென்றுள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் இடைக்கால அரசை உருவாக்கினர். அதன் பின் சீனா, பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாடும் தாலிபான்களுக்கு...
பிரேசிலில் குகை சரிந்து விழுந்ததில், 09 பேர் சாவடைந்துள்ளனர். அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9 தீயணைப்பு வீரர்களே சாவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கப்படுகிறது. Sao Paulo மாநிலத்தில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில், Altinopolis...
ஜப்பனின் இபராக்கி நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளது. ஆனால் ஐப்பான் அரசாங்கம் சுனாமி எச்சரிக்கை பற்றி எதுக்கும்...
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்முறையாக தலிபான் அமைப்பின் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, மக்கள் முன் தோன்றி ஆதரவாளர்களிடம் உரையாற்றியுள்ளார் தலிபான் அமைப்பின் அதிஉச்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, 2016ஆம் ஆண்டு முதல் அந்த...
இந்தியாவில் 2022 ஆண்டிற்குள் 500 கோடி தடுப்பூசி தயாரிக்கப்படுமென இந்திய பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். G20 மாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் அடுத்த வருட இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படுமென தெரிவித்துள்ளார்....
பைஸர் மற்றும் அஸ்ராஜெனரா ஆகிய அனைத்து தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத அதனை தகர்க்கக் கூடிய புதிய வகை A30 கொரோனா வைரஸ் பிறள்வு சில நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளது. இந்தப் பிறவு வைர1் இலங்கையில் நுழையாதிருப்பது தொடர்பில் தீவிர...
தைவானின் தெற்கு பகுதியில் உள்ள கௌஷியாங் நகரத்தில், பழமையான 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரின் மறதி காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் என தைவான் பொலிஸ்...
சவுதிக்கு எதிராக ஏமன் போர் குறித்து லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதை தொடர்ந்து 48 மணி நேரத்துக்குள்ளாகத் தங்கள் நாட்டிலிருந்து லெபனான் தூதர் வெளியேற வேண்டும் என்று சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது....