கொவிட் சுகாதார நடைமுறைகளுடன் பிரதமர் தலைமையில், அலரி மாளிகையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது. நிகழ்வை, பிரதமரின் பாரியார்,சிராந்தி ராஜபக்ச மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து,...
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், சில பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி சீனி, பருப்பு, பாசிப்பயறு,...
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. கொரோனாத் தொற்று அச்ச நிலையிலும், இலங்கையிலும் மக்கள் தீபவத்திருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும்...
கடந்த காலங்களில் கொரோனாத் தொற்றினால் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி, மக்கள் அனைவரினது வாழ்விலும் சௌபாக்கியங்கள் நிறையும் விதமாக இத் தீபாவளி நன்நாள் அமைய வேண்டும் இவ்வாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தீபாவளி வாழ்த்துக்களைத்...
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதன்படி, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று அறிவுறுத்தியுள்ளார். நாளையதினம் இந்துக்களின் பண்டிகையான...
காலி பத்தேகம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்கச் சென்ற இளைஞர் உணவக உரிமையாளரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தேகம, நாகொட பிரதேசத்தில் உள்ள...
நாட்டில் தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தால் நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு அவுஸின் விலை...
நாட்டில் பொருட்களின் விலை திடீரென அதிகரித்து வருவதோடு, அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவித்து வரும் நிலையில், அரசாங்கத்திடன் இருக்க வேண்டிய கையிருப்பும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் மக்கள்...
இலங்கையின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், குடும்ப அரசியல் மயப்படுத்தப்பட்ட சூழலுக்குள்ளும் தள்ளப்பட்டு இலங்கையின் பொருளாதாரம் இன்று நாணயத்தாள்களை அச்சிடுகின்ற பொருளாதாரமாக மாறியிருக்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...
வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலை கவலைக்கிடம் என தெரிவித்துள்ளார் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் முதல்வர் பதவி முக்கியமானதா? அவரின் கடமைகள் என்ன? ஆகிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
இயற்கை வழியில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட நச்சுத்தன்மையற்ற சேதனப்பசளை உற்பத்திகள் யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டன. இன்று மதியம் 1.30 மணிக்கு பலாலியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்...
முகமாலை பகுதியில் அமைந்துள்ள காணிகளின் ஒரு பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – முகமாலை பகுதியில், பல வருடங்களாக கண்ணிவெடி அகற்றப்பட்டுவந்த நிலையில், கண்ணிவெடி முற்றாக நீக்கப்பட்ட 316 ஏக்கர் காணி, உத்தியோகபூர்வமாக அவற்றின் உரிமையாளர்களிடம்...
துயரக்கடலில் தொடர்ந்து தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்மீது தாங்கள் கொண்டுள்ள பாசத் துடிப்புக்கும் பரிவுக்கும் எமது மனங்கனிந்த நன்றிகள் என தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருமான...
நாட்டில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் அதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஒரு மாதத்துக்குள் இதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் நிதியமைச்சர் பசில்...
யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தின் முன்பாக தபாலக ஊழியர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிரதான தபாலக நிர்வாக சிக்கலுக்கும் ஸ்திரமற்ற நிர்வாகத்துக்கும் எதிரான கோஷங்களுடன் இந்த போராட்டம் இன்று காலை இடம்பெற்றது. நிர்வாக அதிகாரிகளின் அராஜகத்தால்...
இப் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் – என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்...
2021ஆம் ஆண்டிற்குரிய ஒளியின் பெருவிழாவான தீபாவளிப் பெருவிழாவை உலகம் முழுவதிலும் கொண்டாடும் இந்து சமய சகோதரர்கள் அனைவர்க்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம். இவ்வாறு தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் யாழ். ஆயர் மேதகு...
வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதன்படி சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், மேலும் சில அமைச்சுகளுடன் புதிய விடயதானங்கள் இணைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள்...
” நாட்டில் வாழ்வதற்கு வழியில்லாததாலேயே இளைஞர், யுவதிகள் வெளிநாடுகள் நோக்கி படையெடுக்கின்றனர் என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார். ” நாட்டிலே எரிவாயுவுக்கு...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்துகளால் அரச பங்காளிக்கட்சிகள், மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், பங்காளிக்கட்சிகளுக்குமிடையில் அண்மைக்காலமாக...