ஐசிசி 2021 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஐசிசி கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் 13 பிரிவுகளில் சிறந்த வீரர்களை தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில்...
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை இந்தியா இளையோர் அணிகள் மோதுகின்றன. இந்தியா அணி பங்களாதேஷ் அணியையும் இலங்கை பாகிஸ் தான் அணியையும் தோற்கடித்து இறுதிக்கு முன்னேறியிருந்தன. ஜக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறும் இப்போட்டியில்...
இந்திய நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து அரசியலில் களமிறங்கப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 24 ஆம் திகதி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். ஹர்பஜன் சிங்கின் ஓய்வு குறித்த அறிவிப்பைத்...
இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு, தென்னாப்பிரிக்க தொடரானது சவால் நிறைந்தது என ஆசிட் டெஸ்ட் என முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; ரவி சாஸ்திரி பயிற்சியில் அவுஸ்திரேலியா,...
என் மனைவிக்கு சமைக்குத் தெரியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இலங்கை பிரிமியர் லீக் டி.20...
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ அணி தங்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாம்பவான் ஆண்டி ப்ளவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. 2022 ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக களம்...
ஜப்னா கிங்ஸ் அணி ,கண்டி வொரியஸ் வீழ்த்தி வெற்றிக்கனியை சுவைத்துள்ளது. லங்கா பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி, கண்டி வொரியஸ் அணியை 7 இலக்குகளால் வெற்றியிட்டியள்ளது. லங்கா பிரிமியர் லீக்...
ரஜினிகாந்த் ஸ்டைலில் வெங்கடேஷ் ஐயர் தனது சத்தத்தை கொண்டாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை துடுப்பட்ட வீரர் வெங்கடேஷ் ஐயர், விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் இன்று சதம் நிறைவு செய்ததை நடிகர் ரஜினிகாந்த்...
பாகிஸ்தான் பலத்த பாதுகாப்புடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை வரவேற்றுள்ளது. மூன்று இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் துடுப்பட்ட தொடர்களில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது....
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் ரி20 அணித்தலைவராக ரோகித் சர்மா செயற்படுவார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் ருவிட்டர் பதிவு ஒன்றினுடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. #Sports
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று(7) பிற்பகல் நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியை ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி...
தனது வெற்றியை மும்பைக்கு அஜாஸ் பட்டேல் அர்பணித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் நியூஸிலாந்து...
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 372 ஓட்டங்களினால் மிகச் சிறப்பான வெற்றியொன்றைப் பதிவு செய்ததன் மூலம் இந்திய அணி தொடரை 1க்கு 0 என்று வெற்றி கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும்...
நேற்று ஆரம்பமான எல்.பி.எல் போட்டியில் ஜப்னா கிங்ஸை 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றது காலி கிளாடியேட்டர்ஸ். லங்கா பிறீமியர் லீக்கின் இரண்டாவது பருவகால போட்டிகள் நேற்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது போட்டியில்...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் 187 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கைஅணி இரண்டாவது டெஸ்ட்...
2022ஆம் ஆண்டு IPLலின் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பற்றிய விபரங்களை இந்தியன் கிரிக்கட் சபை வெளியிட்டுள்ளது. IPL 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தை மாதத்தில் நடைபெறவுள்ளது. அதன் ஏலத்திற்கு...
லியோனல் மெஸ்ஸி 7-வது முறையாக பேலன் தோர் விருதை வென்றுள்ளார். பேலன் தோர் விருது சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருத்தை 7-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல...
கே.எல்.ராகுலை 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. IPL 2021ன் பஞ்சாப் அணியின் அணித்தலைவராக துடுப்பெடுத்தாடிய கே.எல்.ராகுலை 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி இரகசிய...
சுப்பர் லீக் கால்பந்தாட்டம் திங்கள் கிழமை மீண்டும் ஆரம்பமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று, தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டி கொரோனா அதிகரித்ததன் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சுப்பர் லீக் கால்பந்தாட்டப்...
உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தள்ளி வைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் இடம்பெறவிருந்த சர்வதேச இளையோர் பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஒமிக்ரான் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டஒமிக்ரான் பரவலைத் தடுக்க உலக நாடுகளும் பல...