சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து...
யாழ் இந்திய துணை தூதரகம் மற்றும் வட மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இணைந்து வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சித்த மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. சங்கானையில் அமைந்துள்ள கலாச்சார மத்திய...
புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட இருந்த துப்பாக்கிகளை எட்டுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ் இதழில் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் துப்பாக்கிகளை வைத்திருக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் இம்முறை உரையாற்றவில்லை. வழமையாக 2 ஆம் 3 ஆம் வாசிப்புமீதான விவாதங்களின் போது இரா. சம்பந்தன் கட்டாயம் உரையாற்றுவார். அவரது...
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 10 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் இருப்பதாகவும் பெரும்போகத்தின்போது தேவையான அறுவடை கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இரசாயன...
சதோச விற்பனை நிலையம் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் 50 பொருட்களுக்கு விலை குறைத்து விற்பனை செய்ய உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
திட்டமிடாத தீர்மானத்தின் அடிப்படையில் 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் பரவல் காரணமாக தென்னாபிரிக்காவில் இருந்து 6 நாடுகள் இலங்கைக்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று புதிய...
யாழ் மாவட்ட செயலகம் 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. அத்தோடு பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 14 பிரதேச செயலகங்களும் வெற்றியீட்டியுள்ளன....
13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது, 13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று மாலை 3...
பொறளை மருதாணை வீதியில் உள்ள நகை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பிற்பகல் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொறளை முச்சந்தியில் அமைந்துள்ள நகை விற்பனை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய இருவரே...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்துக்கு ஜனாதிபதி தலைமை தாங்க உள்ளார். இக்கூட்டத்தில் நாட்டின்...
சங்கமன்கண்டி தாண்டியடி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீடீரென எழுந்த புத்தர் சிலையால் குறித்த பிரதேசத்தில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. பொத்துவில் கல்முனை பிரதான வீதியில் தாண்டியடிக்கும் சங்கமங்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்திலுள்ள காட்டுப்பிரதேசத்திலேயே இவ்வாறு புத்தர்...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஈடுபடவுள்ளன. திங்கட்கிழமை (13) மாலை 4 மணி முதல் செவ்வாய் கிழமை (14) நள்ளிரவு வரை இப்பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது....
ஜனாதிபதியினால் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது. இந்நியமனங்கள் தகவல் அறியும் உரிமை சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே வழங்கப்பட்டுள்ளன. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது....
வெளி இடங்களில் இருந்து விடுமுறை தினங்களில் முல்லைத்தீவு கடற்கரை பகுதிக்கு நீராட வரும் இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழக்கின்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வெளியிடங்களில் இருந்து வரும் மக்களுக்கு முல்லைத்தீவு கடல் சார்ந்த விழிப்புணர்வுகள்...
கிளிநொச்சி முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளது என நம்பப்படும் மனித எச்சங்கள், சீருடைகள், ஆர்.பி.ஜி உந்துகணை வெடிபொருட்கள் என்பன கண்ணிவெடி அகற்றலின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் நாளைய தினம்...
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி செயற்படுமாறும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம், சுகாதார தரப்பினர் அவசர கோரிக்கையை விடுத்துள்ளனர். டிசெம்பர் மாதமென்பதால் பலரும் உள்நாட்டிலேயே சுற்றுலா செல்லும் நிலைமை அதிகரித்துள்ளது. அதேபோல நத்தார் பண்டிகைகால வியாபாரமும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நகர் பகுதிகளிலும்,...
யாழில் வீதி புனரமைப்புப் பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்ததமான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. வல்லை பாலத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில்...
எழுவான் குளம் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் வண்ணாத்திவில்லு,புத்தளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . பஸ்ஸின் சாரதி பொலிசாரால்...
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் கண்டி வீதியில் டிக்கிரி கொள்ளாவ பகுதியில் வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த...