தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தலைமையுரையை தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின்...
3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் என்பவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய...
நிறுத்தி வைக்கப்பட்ட காரில் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இவ்விபத்து சம்பவம் இன்று காலை நுவரெலியா கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய...
நேற்று ஏற்பட்ட எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தில் வீடும் வீட்டுடனான வர்த்தக நிலையமும் முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது. குறித்த சம்பவம் புத்தளம் குறிஞ்சிப்பிட்டி குரக்கன்சேனையில் பதிவாகியுள்ளது. காலையில் தேநீர் தயாரிக்க அடுப்பை பற்ற வைத்த...
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மாடுகள் புல் மேய்ந்ததால் கால்நடைகளின் உரிமையாளர்கள் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் அளுத்கம 17 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கால்நடை உரிமையாளர்களை பிணையில் விடுவித்துள்ள புத்தளம் நீதவான்,...
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட...
கடந்த 9 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பல இந்து ஆலய விக்கிரகங்கள் காணாமல் போயுள்ளன. குறித்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போன விக்கிரகங்கள் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
2022 ஆம் ஆண்டு ஒரு கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகள் மற்றும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய...
கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்ட கால்நடைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கால்நடைத் தீவனத் தட்டுப்பாடு காரணமாக இந்தநிலை ஏற்படலாம் என கோழி இறைச்சி மற்றும் முட்டை...
கொரோனா தடுப்பூசி செலுத்திய தாதியின் இடுப்பை தொட்ட நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் முல்லைத்தீவு மாங்குளம் பகுதி மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரின் செயலால் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து குறித்த நபர்...
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26 ம்திகதி இதே நாளில் சுனாமியால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மாணவர்களால் 19வது ஆண்டு நிறைவையொட்டி யாழ். பல்கலை...
ஆட்கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை 2022 ஆம் ஆண்டு முதல் ஆட்கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை மாதம் ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு ஆள் கடத்தலைத்...
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 வது ஆண்டு நினைவு நாள் இன்று (26) யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற...
நாடளாவிய ரீதியில் பணியாற்றும் புலனாய்வாளர்கள் அனைவரும் தங்களின் முடிகளை திருத்தி சவரம் செய்து கொள்ள வேண்டும் என புதிய நடைமுறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் சிறப்பு பணியகத்தில் பணியாற்றும் போதைப்பொருள், பயங்கரவாதம் மற்றும் அரச பாதுகாப்பில்...
புகையிரத நிலைய அதிபர்கள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பயணிகளுக்கான வசதிகள், பதவி உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அனைத்து...
நாட்டில் கன்று உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கறுவா, தெங்கு மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு குறித்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. புதிதாக தேயிலை உற்பத்தி செய்வோருக்கும், மீள்நடுகை மேற்கொள்வோருக்கும் தேயிலை...
இன்று காலை இரு நிமிட மௌன அஞ்சலி சுனாமி பேரலையால் உயிர்நீத்த மக்களுக்காக நினைவுகூரப்பட்டது. காலை 09.25 தொடக்கம் 9.27 வரை உயிர்நீத்த உறவுகளுக்காக 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டது. இன்று 17...
துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை விடுவிக்க வங்கிகள் விரைவாக டொலர்களை செலுத்த வேண்டும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேங்கிக் கிடக்கும் பொருட்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் தற்போது 30%...
நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் 19 பேர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது. 14,871 மொத்த கொவிட் மரணங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
கொழும்பு பகுதியில் டெங்கு தொற்றாளர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். 5,473 டெங்கு நோயாளர்கள் கொழும்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு இதுவரை நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,650 என தகவல்கள் வெளியாகியுள்ளன. #SriLankaNews