தோற்றத்தால் சந்தித்த அவமானம், மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்- சென்ராயன் எமோஷ்னல் டாக் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பலர் பிரபலமாகியுள்ளனர். அப்படி அந்த நிகழ்ச்சியில்...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தளர்த்தப்பட்டாலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். ” கொரோனா ஒழிப்பு...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தயாரிப்பான ‘ஐலண்ட்’ பால்மாவின் விலையும் எகிறியுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 225 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது....
ஐ.பி.எல் 2021 இன் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சென்னை – கொல்கெத்தா அணிகள் இன்று மோதுகின்றன. டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னை...
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் அந்நியன். நடிகர் விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தார். இதனை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக சங்கர் அண்மையில் அறிவித்திருந்தார். சங்கரின் அறிவிப்புக்கு அந்நியன் தயாரிப்பாளர் ஒஸ்கார்...
விவசாயிகளால் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தின் அருகே இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது. இந்தியாவின் அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டலியில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அச்சடலத்தில் இடதுகை மணிக்கட்டு...
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீசாலை, மடத்தடி பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் வண்டியில் பயணித்த குறித்த இளைஞன் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகிய...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் அடுத்தவாரம் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்காக அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவை வழங்குதல் உட்பட மேலும்...
மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட உத்தேசித்துள்ளது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சுதந்திரக்கட்சி தலைமையில் ‘வெற்றிலை’ சின்னத்தின்கீழ் கூட்டணியொன்றை அமைப்தற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக் கூட்டணியில் விமல் வீரவன்ச, உதய...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள், கொழும்பில் இன்று முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
“பாடசாலைகளுக்கு வருகைத்தர விரும்பும் ஆசிரியர்களை எவராவது தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினருக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர. ” பயங்கரவாதம் உருவாவதற்கு...