1984 இல்தான் முதலாவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இலங்கை, இந்திய அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. 1986 இல் நடைபெற்ற 2 ஆவது ஆசியக்கிண்ண தொடரில்...
பொதுநலவாய வலுத்தூக்கல் சம்பியன்ஷிப் போட்டிக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் தெரிவாகியுள்ளார். நியூசிலாந்தில் எதிர்வரும் கார்த்திகை – மார்கழி மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றவுள்ள வலுத்தூக்கல் அணியில் இன்றைய...
ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் – 2022 தொடரில் இலங்கையணி வெற்றிபெற்று 6 வது தடவையாக சம்பியன் மகுடம் சூடியுள்ளது. சிங்கப்பூர் அணியை 63:53 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி வெற்றிகொண்டது. ஆசிய கிண்ண வலைபந்தாட்டத்தில்...
ஆசியக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 15 ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது....
ஆசியக் கிண்ண தொடரில் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. இறுதிப்போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆசியக் கிண்ண தொடரில் முதல் போட்டியிலேயே ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தடுமாறிய இலங்கை, அதன்...
டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்த ஓய்வுடன் அவரது 27 ஆண்டு கால டென்னிஸ் பயணம் முடிவுக்கு வருகிறது. கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில்...
நேற்றையதினம் இடம்பெற்ற இலங்கை தேசிய வலுத்தூக்கல் – 2022 (Powerlifting) போட்டியில் மூன்று தேசிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் சாவகச்சேரி இளைஞன். இலங்கை வலுத்தூக்கல் சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய வலுத்தூக்கல் போட்டியில்...
VPL எனப்படும் வீனஸ் பிரீமியர் லீக் உதைபந்தாட்டத் தொடர் நேற்று (6) ஆரம்பமானது. புத்தூர் மணற்பகுதி வீனஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் நான்கு அணிகள் பங்குபெறும் வீனஸ் பிறீமியர் லீக் ஆனது நான்கு அணி உரிமையாளர்களால் அணிவீர்கள்...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, 6 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த ஓட்ட இலக்கை அடைந்தார். டெல்ஸ் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்த...
ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் இரண்டாம் இடத்தில்...
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி ரோஸ் பவுலில் நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில்...
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சானியா மிர்சா – மேட் பாவிக் ஜோடி, ஜான் பீர்ஸ் – கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது....
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை டெஸ்ட் குழாம் பின்வருமாறு… திமுத் கருணாரத்ன (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, ஓஷத பெர்னாண்டோ, ஏஞ்சலோ மெத்யூஸ்,...
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை...
தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் பெற்றுக் கொடுத்து அசத்தியுள்ளார். இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய இவ் ஆண்டுக்கான தேசிய...
மட்டக்களப்பு – சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக் கழகம் தனது 12 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை நடாத்தியிருந்தது. கடந்த 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெற்ற குறித்த உதைபந்தாட்ட...
ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் கே.எல். ராகுல் சதம் விளாசினார் . இது அவரின் 100ஆவது போட்டியாகவும் அமைந்தது. அதன்படி, குறித்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல்...
10 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்கி மே 29-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில்...
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் வடக்கு மாகாண அணியும் தெற்கு மாகாண அணியும் பலப்பரீட்சை நடாத்தியிருந்தனர். குறித்த...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் தனது 52வது வயதில் தாய்லாந்தின் கோ சாமுய்யில் மாரடைப்பால் காலமானார். மரணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “ஷேன் வோன் தனது வீட்டில் உடல் அசைவற்று காணப்பட்டதாகவும்...