சிங்களவர்களையும் கலங்க வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் – தென்னிலங்கையில் மாற்றம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆண்டு தினம் இன்று தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 30 வருடங்களாக...
இலங்கையின் கடைசி ஆண் வரிக்குதிரையும் உயிரிழப்பு இலங்கையில் இருந்த கடைசி ஆண் வரிக்குதிரையும் உயிரிழந்ததாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது. குறித்த வரிக்குதிரை ரிதியகம சபாரி...
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர் விவகார அதிகார சபை கண்டுபிடித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர்...
சித்தங்கேணி கொலை வழக்கு – கைதான மூவரும் மறியலில்!! யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, கலைவாணி வீதியில் நேற்றுமுன்தினம் (25) இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொலைச்சம்பவம் தொடர்பில் சித்தங்கேணியைச்...
வெந்தயக் கீரையின் அற்புத பலன்கள் இன்றைய தலைமுறையினர் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய வெந்தயக் கீரை பற்றி அறிந்திருக்க வாய்ப்பின்றி இளமையிலேயே முதுமையைத் தேடிக் கொள்கின்றனர். வெந்தயம் போன்று வெந்தயக் கீரையிலும் ஏராள சக்திகள் ஒளிந்துள்ளன. அவை என்னவென...
கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணியுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன. கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தனது செல்லப்பிராணியான நாயுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடுவதுண்டு. அண்மையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு...
உலக நாடுகளிடையே கொரோனாத் தொற்று பரவல் இன்று வரை பல திரிபுகளை ஏற்படுத்திய வண்ணம் பரவலடைந்து செல்கிறது.கொரோனாத் தொற்றால் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து தனது பயண...
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்காக ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் (Smart Vaccine Certificate) வழங்கும் திட்டம் சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் விபரங்களைப் பதிவிட்டு ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று...
புற்றுநோயாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினால் அவர்கள் அபாய நிலைமையை அடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும், எனவே புற்றுநோய் உள்ளவர்கள் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியம் என புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்...
வடக்கில் முதன்முறையாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை!! – இருவருக்கு வாழ்வளித்த இளைஞர்! வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தால் மூளைச் சாவடைந்த...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இது தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 60 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காபூல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதி...
நாட்டில் மேலும் ஆயிரத்து 75 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 3 ஆயிரத்து 522 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய இன்றைய தினம் மொத்தமாக...