முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆண்டு தினம் இன்று தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 30 வருடங்களாக ஆயுத போராட்டம் மௌனித்து இன்றுடன் 15 வருடங்களை கடந்துள்ளன. இது...
அனுபமா பரமேஸ்வரன் ட்ரெண்டி புகைப்படங்கள் பிரேமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர் அனுபமா. அவர் தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஹோம்லியாக இருந்தாலும்...
கொழும்பு துறைமுகத்தில் 5,000 டொன் சீனி சிக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. சதொச சீனி விநியோகஸ்தர்களால் இறக்குமதி செய்யப்பட்ட சீனியே துறைமுகத்தில் தேங்கியுள்ளது. இதன் காரணமாகவே தற்போது நாட்டில் சீனியின் விலை அதிகரித்துள்ளது என சதொச...
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் கொரோனாத் தொற்றால் இதுவரை 16க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அதேவேளை 160க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மருத்துவமனையின் மருத்துவர் ஜீ. விஜேசூரிய...
கிருத்திகை விரதமும் தீரும் பிரச்சினைகளும் முருகப் பெருமானை வணக்குவதற்கு சிறந்த ஒரு நாளாக ஆவணி கிருத்திகை தினம் காணப்படுகிறது. இந்தத் தினத்தில் விரதமிருந்து வழிபட்டால் முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும். ஆவணி மாதத்தில் வருகின்ற கிருத்திகை...
தளபதியின் மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையை எட்டியுள்ளது. கடந்த வருடம் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வசூலில் மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் ’வாத்தி...
அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் தொற்றால் குழந்தைகள் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா வைரஸ் தொற்றால் இதுவரை இல்லாதளவுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென...
விரைவில் வயதாகிறதா? – கவலைய விடுங்க வாழ்க்கையில் வயதாவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் இன்றைய காலத்தில் விரைவிலேயே வயதாவது போன்ற தோற்றம் உண்டாகி விடுகிறது. இதனால் நீங்கள் கவலையில் உள்ளீர்களா? அதற்கு உங்கள் வாழ்க்கையை...
இலங்கையில் கொரோனாத் தொற்றால் நேற்று 212 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 109 பேர் ஆண்கள் என்றும், 103 பேர் பெண்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள...
இலங்கையில் மேலும் 4 ஆயிரத்து 582 கொரோனாத் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் தொற்றாளர்களுடன் நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 21...
ஊரடங்கு தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலின் விசேட அறிவிப்பு!! நாட்டைத் தொடர்ந்தும் மூடி வைப்பதை இலங்கை ஈடுகொடுக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தமது டுவிற்றரில் பதிவிட்டுள்ளார். நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும்...
அபாய வலயத்தை நோக்கி வவுனியா மாவட்டம் சென்றுகொண்டிருக்கிறது என சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர். இதன்படி, வவுனியா நகரம், நொச்சிமோட்டை மற்றும் தோணிக்கல் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது....