கனடாவில்(Canada) மாகாண நியமனத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட புலம்பெயர் பணி அனுமதி உள்ளவர்களுக்கு தற்காலிக குடியுரிமை அந்தஸ்தை நீட்டிப்பதற்கான கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...
செங்கடலில் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்களுடன் பயணித்த கப்பல் தாக்கி அழிப்பு செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்...
கொய்யா இலையின் அளவில்லா பலன்கள் கொய்யாப் பழங்களைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் கொய்யா இலைகளில் உள்ள அற்புத பலன்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கொய்யா பழங்கள் எவ்வாறு எம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றனவோ அதேபோல்...
விரும்பி உண்ணக்கூடிய சீஸ் பூண்டு ரொட்டி நாம் அடிக்கடி உண்ணும் உணவுகளில் பாண் ஒன்றாகும். ஆனால் அதை உண்டு அலுத்துப் போய்விடும். அதையே சுவை மிகுந்த உணவாக செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். அதன்படி சீஸ்...
நீர் வழங்கலுக்கு இணையமுறையின் கீழ் கட்டணம்!! நீர் வழங்கல் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு, இணைய முறையின் கீழ் கட்டணங்களை செலுத்துமாறு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் திலின எஸ். விஜயதுங்க,...
சாராயப் போத்தல் குத்தி ஒருவர் மருத்துவமனையில்! சாராயப் போத்தலை இடுப்பில் செருகிக்கொண்டு சென்ற நபர் ஒருவர் விபத்துக்குள்ளானதில் அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சாராயப் போத்தல் குத்தி காயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் கச்சாய் பகுதியில்...
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார்! அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். 63 வயதுடைய அவர் கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னை,...
தலிபன்கள் கையில் அமெரிக்க ஹெலிகொப்டர் – சடலத்துடன் பறந்து அதகளம்!! ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமெரிக்க பிளாக் ஹொக் ஹெலிகொப்டரில் சடலத்தைத் தொங்கவிட்டபடி தலிபன்கள் பறந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் உலாவி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துவரும் நிலையில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் தொற்றாளர்...
தொலைபேசி சார்ஜரை தொட்ட சிறுமி மின்சாரம் தாக்கி பலி! கையடக்கத் தொலைபேசி சார்ஜரை தொட்ட இரண்டு வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். பிரேசிலின் எரெர் நகராட்சிப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், சாரா ஆல்வெஸ்...
தரவுத்தளம் அழிப்பு – விசாரணை ஆரம்பம்! தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தானியங்கி தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர்...
இன்றைய ராசிபலன் (01.09.2021) சாதிக்கும் நாளாக இன்றைய நாள் அமையும். தன்னம்பிக்கையுடன் செயற்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் உண்டாகும். மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரமும் தொழிலும் சிறக்கும்....