மாளவிகா மோகனனின் ஹாட் ஸ்டில்கள் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர், பேட்ட போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர். அவர் தற்போது கவர்ச்சியான உடையில் வெளியிட்ட ஸ்டில்கள்...
Medam நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களுடைய முன்னேற்றம் சிறப்பாக அமையும். உங்கள் விடயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிருங்கள். சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்....
லொஹான் விடயத்தில் சுயாதீன விசாரணை வேண்டும்! – ஐ.ம.ச. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் குற்றவியல் மற்றும் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்...
நீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம்! – கமல்ஹாசன் நீட் தேர்வு என்பது ஒரு வணிக நாடகம் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நீட் தேர்வின் காரணமாக தனுஷ்...
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் ஒரே நாளில் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய திருவிழாவை கொண்டாடும் முகமாக பேரோ தீவு மக்கள் படகுகள் மூலம் ஆயிரத்து 428...
நாட்டில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் 53 ஆயிரம் பேரை எதிர்வரும் 3 மாதங்களுக்கு அரச நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இவ்வாறு அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டலஸ்...
பருத்தித்துறையில் ஒரு வயது குழந்தை கொரோனாவுக்கு பலி! வடமராட்சியை சேர்ந்த ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய...
சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரு வாரங்களின் பின் 200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின்...
கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நாரஹேன்பிட்டியுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு விவகாரம் தொடர்பான விசாரணையிலேயே இவர் கைதாகியுள்ளார். இவர் திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலைக்கு அருகே...
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவுள்ள அதிதி ஷங்கரின் எந்த ஒரு லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானாலும், அது ரசிகர்களிடையே வேகமாக...
சதொச ஊடாக இனி 5 கிலோ சீனியை கொள்வனவு செய்யலாம் என சதொசவின் தலைவர் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இதுவரை சதொசவில் 3 கிலோ சீனி மாத்திரமே மக்கள் கொள்வனவுக்கு அனுமதிக்கப்டபட்ட போதிலும் தற்போது 5...