கனடாவில்(Canada) மாகாண நியமனத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட புலம்பெயர் பணி அனுமதி உள்ளவர்களுக்கு தற்காலிக குடியுரிமை அந்தஸ்தை நீட்டிப்பதற்கான கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...
வெடுக்குநாறியில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது: பொலிஸ் ஊடகப் பிரிவு வரட்சியான நேரத்தில் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய யாகத்தால் காட்டில் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் நீதிமன்ற...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார். இவ்வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், பெங்களூர் றோயல்...
அவுஸ்திரேலியாவில் விசப் பாம்புடன் விளையாடும் குழந்தை ஒன்றின் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பாம்பு என்றாலே பயமற்றவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு, படையையே நடுங்க வைக்கும் தன்மைமை பாம்பு கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவுஸ்திரேலியாவிலுள்ள பகுதியொன்றில்,...
வன்னி மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக டி.பி. சந்திரசிறி இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் . கொழும்பு போக்குவரத்து பிரிவில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய டி.பி. சந்திரசிறி, வன்னி மாவட்டத்தின் புதிய...
விவசாய பண்ணைகள் உயர் தொழில்நுட்பத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன. விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள 27 விவசாய பண்ணைகளை உயர் தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி மேம்பட்ட நிலைக்கு கொண்டுவருவதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத் திணைக்களத்தின் பணிப்பாளர்...
விவசாயம் செய்யப்பட்டு வரும் பிரதேச வீதிகள், வைத்தியசாலைகள் பாடசாலைகளுக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அவைகளுக்கு அருகில் உள்ள வீதிகள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு நெடுஞ்சாலை அமைச்சு ஊடாக துரித அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இராஜாங்க அமைச்சர்...
நாட்டின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் எதிர்காலமும். நாட்டின் எதிர்காலமும் ஆபத்தில் சிக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) கட்டளை நியதிகள் சட்டம் 27 (2)...
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக டேவிட் வோர்னர் களமிறங்கவுள்ளார். ஐ.பி.எல் தொடரில் இவ்வாண்டு போதிய திறனின்மையால் இரண்டு தடவைகள் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணி வோர்னரை நீக்கியிருந்தது ஆனாலும் அவுஸ்ரேலியா...
அடுத்தவாரம் விவோவின் 5ஜி சிமாட் போன்கள் சந்தைக்கு வருகின்றன. இந்தியாவில் விரைவில் விவோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் சந்தையில் கிடைக்குமென அந் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு கடந்த சித்திரை மாதத்தில்...
கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 2022 ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அவுஸ்ரேலியாவிற்குள் வர அனுமதி கிடையாது. இவ்வாறு அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மோரிசன் அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோர் மற்றும் உயர் கல்வி...
பெளத்த சிங்கள இனவாதிகளால் தமிழ் சிறார்களின் உரிமை பறிக்கப்படுகிறது. – நாடாளுமன்றில் சிறீதரன் காட்டம் Post Views: 691