நடிகர் பிரஷாந்தின் அந்தகன் படத்திற்காக உதவி செய்யும் தளபதி விஜய்.. என்ன தெரியுமா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் தற்போது GOAT படத்தில்...
இலங்கை வாக்காளர்களில் 52 வீதமானோர் பெண்களாக இருந்தாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை. பெண்கள் இல்லாத அமைச்சரவையே நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மகளிர் விவகாரத்துக்கென ஒதுக்கப்படும் அமைச்சும் தொடர்ந்து இல்லாது...
இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தாமையிலான அரசை பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு பதவி விலக வேண்டுமென மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அந்த கோரிக்கையை ஏற்காது – அரசை தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கில் புதிய அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய...
புதிய அமைச்சரவை இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி போராட்டம் இடம்பெற்று வரும் நிலையிலும் இந்த அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் 1. தினேஷ் குணவர்தன – அரச நிர்வாகம்,...
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவரிடமிருந்து நிதி அமைச்சு பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்.பி. பதவியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி, 19 ஐ...
பிரதமர் பதவியில் மாற்றமின்றி இடம்பெறும் அமைச்சரவை மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அமைச்சு பதவியை ஏற்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 15 பேருடன்...
பதுளை ரயில் நிலையத்துக்கு அருகில் ‘பொடி மனிக்கே’ ரயில் தடம் புரண்டதால், மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இன்று காலை 8.40 மணியளவில் குறித்த ரயில் தடம் புரண்டது என ரயில் திணைக்களத்தின் பொதுமுகாமையாளர்...
புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது 18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. #SriLankaNews Post Views: 202
பிரதான எதிர்க்கட்சியால் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தான் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்குமார் தெரிவித்தார். எதிர்க்கட்சி...
ராஜபக்ச அரசிலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றில் ஆசனங்களின் ஒழுங்குப்படுத்தல்கள் தொடர்பில் இதன்போது சபாநாயகருக்கு யோசனை முன்வைக்கவுள்ளது...