ஜனாதிபதியின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு சட்டத்தரணி கொடுத்த விளக்கம் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தயாரிக்கும் நடவடிக்கையை எந்தவித சர்வஜன வாக்கெடுப்பும் இன்றி முன்னெடுக்க அப்போதைய அரசாங்கம் தீர்மானித்திருந்ததாக ஜனாதிபதியின்...
தேநீர் மற்றும் வடை போன்றவற்றை உண்பதற்கே அதிக பணங்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வர்த்தகர்கள், உணவக உரிமையாளர்கள் மனச்சாட்சியுடன் நடக்க வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
“ராஜபக்ச அரசு ஆடிய ஆட்டங்கள் அடங்கப் போகின்றன. இந்த அரசைக் கவிழ்க்கும் எமது பிரேரணை வெல்லப்போகின்றது.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று இன்றிரவு சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர். எதிரணியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, நாடாளுமன்ற...
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கவுள்ளாரென தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுமீது அவர் ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தார். அவரை சமாளிப்பதற்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி...
நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்து 200 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை புரிந்து வருகிறது ‘பீஸ்ட்’ திரைப்படம். வெளிவந்த நாள் தொடக்கம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வசூல்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சியின் இந்த முடிவு ஆளுங்கட்சி, எதிரணிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு...
“அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் புதிய ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார். கொழும்பில்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். வலிமை வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் அஜித்- 61 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில்...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘வாடிவாசல்’. சில வாரங்களுக்கு முன்னரே படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. உண்மையான ஜல்லிக்கட்டு மைதானம் போன்று செட் உருவாக்கப்பட்டு உண்மையான ஜல்லிக்கட்டு வீரர்களுடன், சூர்யா கலைகளை...
” மக்கள் பக்கம் நின்றே, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கும் முடிவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எடுத்துள்ளது.” – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள...