நெப்போலியனை திருமணம் செய்தால் என் கர்ப்பத்தை கலைச்சிடுவார்.. மனைவியின் அச்சம்..! நெப்போலியன் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்றபோது அவரை திருமணம் செய்ய மாட்டேன், அவரை திருமணம் செய்தால்...
புதிய அமைச்சரவை நியமனத்துக்குப் பின்னர் முதன் முறையாக அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது, 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச...
அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச கட்டாயம்...
சிமெந்து விலை இன்று முதல் அதிகரிக்கப்படும் என்று சிமெந்து இறக்குமதியாளர் சங்கத்தினர் இன்று அறிவித்தனர். இதன்படி 50 கிலோ சீமெந்து பக்கட்டின் விலை 400 ரூபாவால் எகிறவுள்ளது. 50 கிலோ சிமெந்தின் புதிய விலையாக 2...
இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாவை வழங்க இத்தாலி அரசு முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளது எனவும் இத்தாலிய...
அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினரை அப்புறப்படுத்தல் தொடர்பாகப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் குழுவினரை அப்புறப்படுத்துமாறு கோரி கொள்ளுப்பிட்டிப் பொலிஸாரால் கொழும்பு மேலதிக...
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுத்த சுகயீன விடுமுறைப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது என்று ஆசிரியர் தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன. அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெருக்கடி நிலைக்குத் தீர்வு கோரியும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்டோர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில், நாடாளுமன்றத்தில் மூவர் அங்கம் வகிக்கின்றனர். அரசுக்கு...
வர்த்தகர் ஒருவரைக் கொலைசெய்ய முயற்சி செய்தமை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க – ஹீனடியன பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ரி – 56 ரகத் துப்பாக்கி, 2...
வெலிவேரிய – வேபட பகுதியில் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளனர். வௌிநாட்டிலிருந்து வந்த 32 வயதான பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் சகோதரி மற்றும் நண்பி ஆகியோர்...
அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் பொருட்டு கட்சித் தலைவர் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் சபாநாயகருக்கு எதிர்க்கட்சித்...